<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-5970246057768347279</id><updated>2012-02-18T10:29:25.027+11:30</updated><title type='text'>அக்ஷ்ய பாத்ரம்</title><subtitle type='html'>"இது நான் கையால் அள்ளிய கடல்"</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://akshayapaathram.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5970246057768347279/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://akshayapaathram.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5970246057768347279/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>மணிமேகலா</name><uri>http://www.blogger.com/profile/02683786571817923059</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/_HEstt4Ns44c/S8J6z05JD7I/AAAAAAAAAdk/CotuY_wP1_I/S220/759309122_0bb2671c95.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>125</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-5970246057768347279.post-7625294406016337027</id><published>2012-02-06T11:50:00.005+11:30</published><updated>2012-02-08T23:24:53.458+11:30</updated><title type='text'>கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ?</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/-iQBxfHNOiis/TzJeZIook-I/AAAAAAAAB_o/7KheIF92KRg/s1600/il_fullxfull.44202338.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 320px;" src="http://1.bp.blogspot.com/-iQBxfHNOiis/TzJeZIook-I/AAAAAAAAB_o/7KheIF92KRg/s320/il_fullxfull.44202338.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5706727463739495394" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;அண்மையில் என் சிங்கை நகர் தோழி ஒருத்தி பாடல் இணைப்பொன்றோடு மின் தபால் ஒன்றனுப்பி இருந்தாள்.முதன் முதல் அப்பாடலை நான் கேட்டது அன்றுதான்.தமிழையும் அதன் பண்பாட்டையும் கொலை செய்திருந்த அப்பாடல் நவீன உலகம் எங்கு நிற்கிறது என்பதற்கான ஆதாரமாகவும் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அதிலிருந்து நான் அறிந்து கொண்டது ஒன்றுதான். நம்மைச் சுற்றி நிறைய வாய்ப்புகள்; நிறைய நிறைய வாய்ப்புகள்.நன்மையும் தீமையும் மேடும் பள்ளங்களுமாக சாதக பாதக பண்புகளோடு கெட்டுப் போகவும் நல்லாய் வரவும் நம்முன்னால் நிறைய நிறைய வாய்ப்புகள்!ஒரு வார இறுதி வந்தால் மலிந்து கிடக்கின்றன கொண்டாட்டங்கள்; மற்றும் விருந்துபசாரங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தொழில்களும் அவை தரும் வாய்ப்புகளும் கூட அப்படித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;நேரத்தையும் நம் தேவையையும் சரியாக ஒழுங்கு படுத்தாவிட்டால் இவ் வாய்ப்புகள் நம்மைத் தின்று சக்கையாக்கித் துப்பி விடுகின்றன.நம்முடய தேவையும் இலக்கும் இந் நவீன உலகில் சரியாகச் செப்பனிடப்பட்டு வரையறுக்கப் படாவிட்டால் இந்த காட்டுவெள்ளம் நம்மை அள்ளிப் போய் விடும் அபாயம் இருக்கிறது.அதை விட தொழில் நுட்ப வசதிகள் பெருகி 24 மணி நேரங்களையும் அவை வேறு பங்கு போட்டுக் கொள்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;அண்மைக் காலமாகப் பெருகி வரும் முகப்புப் புத்தகத்தின் பரவல் ஒரு சுனாமியைப் போல மக்களைச் சுவீகரித்துச் சென்றிருக்கிறது.இணையம் பாவிப்போரில் சுமார் 40% மானவர்கள் இம் முகப்புப் புத்தகப் பாவனைக்கு அடிமையாகி இருப்பதாக அண்மைக்காலத் தகவல் ஒன்று கூறுகிறது.தங்களைப் பின்பற்றச் சொல்லி தொலைக்காட்சி நிறுவனங்களும் அடிக்கடி விளம்பரங்களை ஒளிபரப்புகிறண.&lt;br /&gt;&lt;br /&gt;நானும் அது பற்றிய அனுபவங்கள் அற்றிருந்த ஒரு சில வருடங்களின் முன் சும்மா ஒரு பக்கத்தைத் திறந்து வைத்திருந்தேன்.ஆனாலும் அங்கு நான் செல்லாமல் விட்டதற்குப் பல காரணங்கள் இருந்தன. அதிலிருக்கும் உண்மையற்ற தன்மை; ஒரு பொழுது போக்கு தன்மையைத் தாண்டிய எதுவும் அங்கில்லாதிருந்தமை;கலாசார சீரழிவின் மொத்தத்தையும் அங்கு கண்டமை.....இப்படிப் பல.ஆனால் இன்று வரை நண்பராகும் வேண்டுகோளோடு வருகின்ற விண்னப்பங்கள் நட்பு என்பதும் அதன் விழுமியங்களும் எத்தனை கேலிக் கூத்தாகப் போய் விட்டது என்பதையே எனக்குணர்த்துவதாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொருவரும் எத்தனை நண்பர்களைப் பெற்றிருக்கிறார்கள் என்பதில் தான் எத்தனை பெருமையும் பெருமிதமும் கொள்கிறார்கள்.இதில் எத்தனை பேர் உண்மையானவர்கள்? எத்தனை பேரை இவர்கள் கண்டு பழகி அறிந்திருத்தல் கூடும்? இத்தனை போலித் தன்மைகளோடும் இருக்கும் இதற்கு மக்கள் ஏன் இத்தனை வரவேற்புக் கொடுக்கிறார்கள் என்று தெரியவில்லை.அருகில் உயிரோடு இருக்கும் நண்பரோடு பேச நேரமற்று முகப்புப் புத்தகத்தில் இருக்கும் யாரோ ஒருவரோடு நேரம் செலவளிக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகாய கங்கை தாகத்துக்கு உதவக் கூடுமோ?&lt;br /&gt;&lt;br /&gt;எல்லோருக்கும் இருக்கின்ற 24 மணி நேரத்தை எப்படி நாம் திட்டமிடப் போகிறோம் வாழ்ந்து பார்க்கப் போகிறோம் என்பதை - எதை நோக்கிய பயணம் நமது? என்ற இலக்கை கண்டு கொண்டு அதற்கேற்ப வாழ்வைத் திட்டமிடுவது எத்தனை சிறப்பு வாய்ந்ததாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;அண்மையில் 17.10.2011 அன்றய குக்குமம் வார இதழ் ஒன்று கைக்கிட்டியது.ஐபொட்,ஐபாட் ஐபோன்,அப்பிள் கொம்பியூட்டரைக் கண்டுபிடித்த காலம் சென்ற ஸ்டீவ் பல்கலைக் கழக மாணவர்களுக்கு 2005ம் ஆண்டு நிகழ்த்திய உரையை அது பிரசுரித்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;தன் வாழ்க்கையை ஒரு ரொனிக்காக அங்குள்ள இளம் சந்ததிக்கு அவர் கொடுத்திருந்தார்.எனக்கென்னவோ அவர் கண்டு பிடித்த தொழில் நுட்ப சாதனங்கள் எல்லாவற்ரையும் விட அவரது இந்த உரை மனிதர்களுக்கு மிகவும் தேவையானதாக இருக்கிறதாகத் தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அது சற்றே அகன்ற கட்டுரை. தனியான ஒரு பதிவுக்கே அது ஏற்றது.பின்னொரு சந்தர்ப்பத்தில் அதனைத் தனியாகவே பதிவேற்றலாம்.என்றாலும் அவர் சொன்ன ஒரு கூற்றைச் சொல்லி இப்பதிவை முடிக்கலாம் என்று தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;“...கண்னாடி முன்னின்று இன்றுதான் என் வாழ்வின் கடசித்தினம் என்று தீர்மானமானால் இன்று நான் செய்யும் இதே வேலையைத் தான் அப்போதும் செய்வேனா என்று கேட்டுக் கொள்வேன். ‘இல்லை’என்ற பதில் வந்தால் நான் மாற வேண்டிய நேரம் நெருங்கி விட்டதாக உணர்வேன்.....”&lt;br /&gt;&lt;br /&gt;இது நாம் எல்லோரும் கேட்கவேண்டிய கேள்வியும் கூடத் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;சின்ன சின்னதாய் சில வார்த்தைப் பூக்களை குங்குமம்,குமுதம் போன்ற வார சஞ்சிகைகளில் பார்த்தேன்.உங்களுக்கும் பிடிக்கலாம் என்பதற்காக!&lt;br /&gt;&lt;br /&gt;பகை&lt;br /&gt;&lt;br /&gt;சிநேகமாய் சிரிக்கும்&lt;br /&gt;குழந்தையைப் பார்க்கும் போது&lt;br /&gt;மறந்தே போகிறது&lt;br /&gt;அதன் குடும்பத்தோடு &lt;br /&gt;எனக்கிருந்த பகை!     - ஏ.மூர்த்தி -&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அழகு&lt;br /&gt;&lt;br /&gt;கோலத்தை விடவும்&lt;br /&gt;கூடுதல் அழகு!&lt;br /&gt;அதனை மிதிப்பதைத் தவிர்த்து&lt;br /&gt;ஒதுங்கி நடைபோடும்&lt;br /&gt;குழந்தையின் பிஞ்சுப் பாதங்கள்    - வி.சிவசங்கர் -&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தூது&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த வீட்டுக்காரனுடன்&lt;br /&gt;தீராத சண்டை.&lt;br /&gt;சமாதானம் பேச&lt;br /&gt;சுவரைத் தாண்டிப் போய்&lt;br /&gt;பூத்திருக்கிறது றோஜா.    - ஜி.விஜயலக்‌ஷ்மி -&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காலம் கழிதல்&lt;br /&gt;&lt;br /&gt;இரவின் நிசப்தத்தை&lt;br /&gt;மெலிதான ஒலியில்&lt;br /&gt;கலைத்துக் கொண்டிருந்த&lt;br /&gt;கடிகாரத்தில் இருந்து&lt;br /&gt;டொக் டொக் என்று&lt;br /&gt;சொட்டிக் கொண்டே இருந்தது காலம். -எஸ்.வி.வேணுகோபாலன்.-&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5970246057768347279-7625294406016337027?l=akshayapaathram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://akshayapaathram.blogspot.com/feeds/7625294406016337027/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://akshayapaathram.blogspot.com/2012/02/blog-post_06.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5970246057768347279/posts/default/7625294406016337027'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5970246057768347279/posts/default/7625294406016337027'/><link rel='alternate' type='text/html' href='http://akshayapaathram.blogspot.com/2012/02/blog-post_06.html' title='கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ?'/><author><name>மணிமேகலா</name><uri>http://www.blogger.com/profile/02683786571817923059</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/_HEstt4Ns44c/S8J6z05JD7I/AAAAAAAAAdk/CotuY_wP1_I/S220/759309122_0bb2671c95.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-iQBxfHNOiis/TzJeZIook-I/AAAAAAAAB_o/7KheIF92KRg/s72-c/il_fullxfull.44202338.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5970246057768347279.post-2822557822627538896</id><published>2012-01-14T22:29:00.003+11:30</published><updated>2012-01-14T23:43:47.564+11:30</updated><title type='text'>படித்ததில் பிடித்தது</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;படத்துக்குக் கீழே இருக்கின்ற தலைப்பை அழுத்தி சிறுகதையை வாசித்துப் பாருங்கள்.&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-VDOMqTLEDGo/TxFgsM_3FVI/AAAAAAAAB_E/-eVNoYWCtvY/s1600/indian+art+2.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://4.bp.blogspot.com/-VDOMqTLEDGo/TxFgsM_3FVI/AAAAAAAAB_E/-eVNoYWCtvY/s320/indian+art+2.jpg" width="229" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;a href="http://ourjaffna.com/?p=2492#.TvlrrDLxstQ.blogger"&gt;எனக்குப் பயமாய்க்கிடக்குது – ஈழத்து சிறுகதை&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5970246057768347279-2822557822627538896?l=akshayapaathram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://akshayapaathram.blogspot.com/feeds/2822557822627538896/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://akshayapaathram.blogspot.com/2012/01/blog-post_14.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5970246057768347279/posts/default/2822557822627538896'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5970246057768347279/posts/default/2822557822627538896'/><link rel='alternate' type='text/html' href='http://akshayapaathram.blogspot.com/2012/01/blog-post_14.html' title='படித்ததில் பிடித்தது'/><author><name>மணிமேகலா</name><uri>http://www.blogger.com/profile/02683786571817923059</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/_HEstt4Ns44c/S8J6z05JD7I/AAAAAAAAAdk/CotuY_wP1_I/S220/759309122_0bb2671c95.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-VDOMqTLEDGo/TxFgsM_3FVI/AAAAAAAAB_E/-eVNoYWCtvY/s72-c/indian+art+2.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5970246057768347279.post-8676395580216952652</id><published>2012-01-10T14:55:00.004+11:30</published><updated>2012-01-10T16:18:51.495+11:30</updated><title type='text'>மன வனம்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;img border="0" height="317" src="http://2.bp.blogspot.com/-cwMsKTRunHg/Twu8RBKhmRI/AAAAAAAAB94/g6oKf93hMY0/s320/2d7972t.jpg" width="320" /&gt;&lt;/div&gt;&lt;span&gt;&lt;span&gt;அண்மையில் குறிப்பிட்ட ஒரு காரணம் நிமித்தம் சூளாமணி என்ற காப்பியத்தைப் பார்க்க நேர்ந்தது.அதில் சேடி நாட்டின் தலைநகரமான இரதனூபுரம் என்ற இடத்தை அரசாண்ட சேடி மன்னன் “மனோ வனம்” என்ற பூஞ்சோலைக்குக் குடும்பத்தோடு போன போன போது அச் சோலை அவனை வரவேற்ற பாங்கினை அது ஒரு இடத்தில் கீழ் கண்டவாறு சொல்லிக் கொண்டு செல்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அரசன் மனைவிமக்களுடன் மனோவனம் யென்னும் பூம்பொழிலை யடைதல்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வயந்தமாங் குணர்த்தக் கேட்டே மன்னவன் மக்க ளோடு&lt;br /&gt;முயர்ந்ததன் னுரிமை யோடு முரிமைகாப் பவர்க ளோடும்&lt;br /&gt;கயந்தலைக் களிருந் தேரும் வையமுங் கவின வேறி&lt;br /&gt;நயந்தன னகரி னீங்கிம னோவன நண்ணி னானே&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வேறு - அரசனைப் பொழில் வரவேற்றல்&lt;br /&gt;&lt;br /&gt;கோமான்சென் றணைதலுமே கொங்கணிந்த மலர்தூவித்&lt;br /&gt;தேமாநின் றெதிர்கொள்ளச் சிறுகுயில்போற் றிசைத்தனவே&lt;br /&gt;வாமான்றேர் மன்னற்கு மங்கலஞ்சொன் மகளிரைப்போற்&lt;br /&gt;றூமாண்ட விளங்கொடிதந் தளிர்க்கையாற் றொழுதனவே&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மணப்பொடி தூவிச் சாமரைகள் வீசிக் குடை பிடித்தல்&lt;br /&gt;&lt;br /&gt;கடிவாச மலர்விண்ட கமழ்தாது கழலவற்கு&lt;br /&gt;வடிவாசப் பொடியாக வனவல்லி சொரிந்தனவே&lt;br /&gt;புடைவாசங் கொள மாலம் பூங்கவரி யெடுத்தெறியக்&lt;br /&gt;குடைமாக மெனவேந்திக் கோங்கம்போ தவிழ்ந்தனவே&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புகழ் பாடிப் பூவிறைத்தல்&lt;br /&gt;&lt;br /&gt;கொடியாடு நெடுநகரக் கோமான்றன் குணம்பரவி&lt;br /&gt;அடிபாடு மவர்களென வணிவண்டு முரன்றனவே&lt;br /&gt;வடிவாய வேலவற்கு மலர்ச்சின்னஞ் சொரிவனபோல்&lt;br /&gt;கொடுவாய கிளிகோதிக் குளிர்நறும்போ துகுத்தனவே&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தென்றல் வீசுதல்&lt;br /&gt;&lt;br /&gt;குரவகத்து குடைந்தாடிக் குளிர்நறவங் கொப்பளித்தார்த்&lt;br /&gt;தரவவண்டின் னிசைபாட வருவிநீ ரளைந்துராய்&lt;br /&gt;விரைமலர்ந்த துணர்வீசி விரைஞாற வருதென்றல்&lt;br /&gt;புரவலன்றன் றிருமுடிமேற் போதலர வசைத்ததே&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்று பாடுகிறார் தோலாமொழித் தேவர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சாதாரண ஒரு நிலையில் இருந்திருந்தால் அவ் வர்ணனை வீச்சில்; தமிழின் அழகில்; அப்புலவனின் கற்பனை நயத்தில்; வந்த வேலையை மறந்து மனதைப் பறி கொடுத்திருப்பேன்.ஆனால் இன்று அவ்வாறு செய்ய முடியாது ஒரு சொல் என்னை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்தி விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாடல் அழகாய் இருந்த போதும் பாடலுக்குள் நுழைய முடியாமல் ஒரு பெருந் தடையை ஏற்படுத்தியது “மனோவனம்” என்ற சொல்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முன்னரும் ஒரு பொழுது இப்படித்தான்.மாணிக்க வாசகரின் திருவெம்பாவையில் வரும் “சித்தம் அழகியர் பாடாரோ நம் சிவனை” என்று அவர் பாடிய பக்தித் திறத்தில் தடக்குற்று அந்தச் சொல்லழகில் பலமாதங்கள் திளைப்புற்றுக் கிடந்தேன். இப்போது இந்த மனோ வனம்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையில் இந்த மனம் என்பது ஒரு வனத்தைப் போல என்பது எவ்வளவு உண்மை? அங்கு தான் எத்தனை கொடிய விலங்குகள்,பயந்து ஒளிந்து கொள்ளும் சிறு பிராணிகள், முயல்களில் இருந்து முயல்களைக் கொன்று தின்னும் மிருகங்கள் வரை எத்தனை ஜாதி? எத்தனை வண்ணங்கள்? இயல்புகள்?தோற்றங்கள்? &lt;/span&gt;&lt;/span&gt;&lt;div&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span&gt;&lt;span&gt;கொடிகள், பூக்கள், மரங்கள், விருட்சங்கள், ஊர்வன, பறப்பன, வண்ணாத்திப் பூட்டிகள், மின்மினிகள், நறுமண மலர்கள்,பூச்சிகள், பழமரங்கள், மற்றும் குளிர்ச்சி பொருந்திய நீரோடைகள், மலை முகடுகள், மண்மேடுகள், சமதரைகள்,புல்வெளிகள்,மேலும் கூடுகள், குகைகள், சிலந்திகள், தேனீக்கள், தேன் கூடுகள்,தாவித் திரிவன,தங்கி இருப்பன,அப்பப்பா எத்தனை எத்தனை?...........&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மனதை ஒரு வனமாக எண்ணி மனதுக்குள் உள் நுழைந்தேன். அதனை உலகம் பார்க்கப் புறப்பட்ட ஒரு உல்லாசப் பயணியைப் போல மூன்றாம் தரப் பிரஜையைப் போல ஆராய்ந்து பார்த்தேன். என் மன வனத்தை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் மீள முடியவில்லை.:)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அங்கிருக்கிற ஒரு வினோத பிராணி இது வரை எங்கும் நான் கண்டறியாதது.:) அது மிக வினோதமாயும் சமயா சமயத்தில் பயமூட்டும் விதமாயும் (மற்றவர்களுக்கும்) தோற்றம் காட்டுகிறது.அது சில சந்தர்ப்பங்களில் நல்ல பிராணியைப் போலவும் தோற்றமளிக்கிறது.தேவை ஏற்படுகின்ற போது எங்கிருந்தோ கூரான கொம்புகள் மேல் கிளம்புகின்றன.அது தன்னை ஒரு கம்பீர பிராணியாய் தோற்றம் காட்டிய படி சுயம் தாக்கப் பட்டு விட்டதைப் போல பிடரி சிலிர்க்க எழுந்து நிற்கிறது.அது பூனையைப் போல மிருதுவானதாகவும் அதே சமயம் பாம்பினுடய விஷத்தைக் கொண்டிருப்பது போலவும் தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அது என் மனோ வனத்தில் மட்டும் தான் வசிக்கிற பிராணியோ தெரியவில்லை.அச்சத்தையும் ஆதூரத்தையும் ஒருங்கே கொண்ட அபூர்வ பிராணி அது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வினோதமான இந்தப் பிராணியை தமிழில் என்ன பெயர் சொல்லி அழைக்கலாம் என்று இப்போது யோசித்துக் கொண்டிருக்கிறேன்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாற்கடலுக்குத் தானே தெரியும் மந்தர மலையில் ஆழம்!:)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மனோவனம்..........&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="background-color: #6fa8dc;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="background-color: white;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5970246057768347279-8676395580216952652?l=akshayapaathram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://akshayapaathram.blogspot.com/feeds/8676395580216952652/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://akshayapaathram.blogspot.com/2012/01/blog-post.html#comment-form' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5970246057768347279/posts/default/8676395580216952652'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5970246057768347279/posts/default/8676395580216952652'/><link rel='alternate' type='text/html' href='http://akshayapaathram.blogspot.com/2012/01/blog-post.html' title='மன வனம்'/><author><name>மணிமேகலா</name><uri>http://www.blogger.com/profile/02683786571817923059</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/_HEstt4Ns44c/S8J6z05JD7I/AAAAAAAAAdk/CotuY_wP1_I/S220/759309122_0bb2671c95.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-cwMsKTRunHg/Twu8RBKhmRI/AAAAAAAAB94/g6oKf93hMY0/s72-c/2d7972t.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5970246057768347279.post-8986060986117019267</id><published>2012-01-05T09:53:00.008+11:30</published><updated>2012-01-06T09:44:57.433+11:30</updated><title type='text'>HANDBOOK OF LIFE</title><content type='html'>&lt;table border="0" cellpadding="0" cellspacing="3" class="MsoNormalTable" style="mso-cellspacing: 2.2pt; mso-padding-alt: 0cm 0cm 0cm 0cm; mso-yfti-tbllook: 1184; width: 100.0%;"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;   &lt;td style="padding: 0cm 0cm 0cm 0cm; width: 99.0%;" width="99%"&gt;&lt;div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;"&gt;&lt;/div&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;   &lt;td style="padding: 0cm 0cm 0cm 0cm;"&gt;&lt;div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;"&gt;&lt;br /&gt;&lt;table border="0" cellpadding="0" cellspacing="0" class="MsoNormalTable" style="background: white; mso-cellspacing: 0cm; mso-padding-alt: 0cm 0cm 0cm 0cm; mso-yfti-tbllook: 1184;"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;   &lt;td style="padding: 0cm 0cm 0cm 0cm;" valign="top"&gt;&lt;table border="0" cellpadding="0" cellspacing="0" class="MsoNormalTable"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;     &lt;td style="padding: 0cm 0cm 0cm 0cm;" valign="top"&gt;&lt;table border="0" cellpadding="0" cellspacing="0" class="MsoNormalTable"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;       &lt;td style="padding: 0cm 0cm 0cm 0cm;" valign="top"&gt;&lt;table border="0" cellpadding="0" cellspacing="3" class="MsoNormalTable"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;         &lt;td style="background: #3366FF; padding: 0cm 0cm 0cm 0cm;" valign="top"&gt;&lt;table border="0" cellpadding="0" cellspacing="3" class="MsoNormalTable" style="mso-cellspacing: 2.2pt; mso-padding-alt: 0cm 0cm 0cm 0cm; mso-yfti-tbllook: 1184; width: 100.0%;"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;           &lt;td style="padding: 0cm 0cm 0cm 0cm; width: 94.0%;" valign="top" width="94%"&gt;&lt;table border="0" cellpadding="0" cellspacing="3" class="MsoNormalTable" style="mso-cellspacing: 2.2pt; mso-padding-alt: 0cm 0cm 0cm 0cm; mso-yfti-tbllook: 1184; width: 100.0%;"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;             &lt;td style="padding: 0cm 0cm 0cm 0cm; width: 99.0%;" width="99%"&gt;&lt;div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/td&gt;            &lt;/tr&gt;&lt;tr&gt;             &lt;td style="padding: 0cm 0cm 0cm 0cm;"&gt;&lt;div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;"&gt;&lt;b&gt;&lt;u&gt;&lt;span style="color: purple; font-family: Arial, sans-serif; font-size: 13.5pt;"&gt;HANDBOOK OF LIFE&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/b&gt;&lt;span style="font-family: Arial, sans-serif; font-size: 12pt;"&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: white;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color: red;"&gt;Health:&lt;/span&gt;&lt;/b&gt;&lt;span style="color: red;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color: white;"&gt;&lt;br /&gt;1.&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; Drink plenty of water.&lt;br /&gt;2.&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; Eat breakfast like a king, lunch like a prince             and dinner&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="color: white; font-family: Arial, sans-serif; font-size: 10pt;"&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style="color: white; font-family: Arial, sans-serif; font-size: 10pt;"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style="color: white; font-family: Arial, sans-serif; font-size: 12pt;"&gt;like a beggar.&lt;br /&gt;3.&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; Eat more foods that grow on trees and plants             and eat less&lt;/span&gt;&lt;span style="color: white; font-family: Arial, sans-serif; font-size: 10pt;"&gt;&lt;br /&gt;&amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp;&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style="color: white; font-family: Arial, sans-serif; font-size: 12pt;"&gt;food that is manufactured.&lt;br /&gt;4.&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; Live with the 3 E's -- Energy,&amp;nbsp;             Enthusiasm, and Empathy.&lt;br /&gt;5.&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; Make time for&lt;/span&gt;&lt;span style="color: white; font-family: Arial, sans-serif; font-size: 10pt;"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style="color: white; font-family: Arial, sans-serif; font-size: 12pt;"&gt;prayer.&lt;br /&gt;6.&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; Play more games.&lt;br /&gt;7.&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; Read more books than you did in 2011&lt;/span&gt;&lt;span style="font-family: Arial, sans-serif; font-size: 12pt;"&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;"&gt;&lt;span style="color: white; font-family: Arial, sans-serif; font-size: 12pt;"&gt;8.&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; Sit in silence for at least 10 minutes             each day.&lt;br /&gt;9&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; Sleep for 7 hours.&lt;br /&gt;10.&amp;nbsp; Take a 10-30 minutes walk every day. And while you walk,&lt;/span&gt;&lt;span style="color: white; font-family: Arial, sans-serif; font-size: 10pt;"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style="color: white; font-family: Arial, sans-serif; font-size: 10pt;"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style="color: white; font-family: Arial, sans-serif; font-size: 12pt;"&gt;smile.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;b&gt;&lt;span style="color: red; font-family: Arial, sans-serif; font-size: 12pt;"&gt;Personality:&lt;/span&gt;&lt;/b&gt;&lt;span style="color: red; font-family: Arial, sans-serif; font-size: 12pt;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color: white; font-family: Arial, sans-serif; font-size: 12pt;"&gt;&lt;br /&gt;11.&amp;nbsp; Don't compare your life to others'. You have no idea what&lt;/span&gt;&lt;span style="color: white; font-family: Arial, sans-serif; font-size: 10pt;"&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style="color: white; font-family: Arial, sans-serif; font-size: 12pt;"&gt;their journey is all about.&lt;br /&gt;12.&amp;nbsp; Don't have negative thoughts or things you cannot control.&lt;/span&gt;&lt;span style="color: white; font-family: Arial, sans-serif; font-size: 10pt;"&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style="color: white; font-family: Arial, sans-serif; font-size: 12pt;"&gt;Instead invest your energy in the positive present moment.&lt;br /&gt;13.&amp;nbsp; Don't over do. Keep your limits.&lt;br /&gt;14.&amp;nbsp; Don't take yourself so seriously. No one else does.&lt;br /&gt;15.&amp;nbsp; Don't waste your precious energy on gossip.&lt;br /&gt;16.&amp;nbsp; Dream more while you are awake.&lt;br /&gt;17.&amp;nbsp; Envy is a waste of time. You already have all you need.&lt;br /&gt;18.&amp;nbsp; Forget issues of the past. Don't remind your partner with&lt;/span&gt;&lt;span style="color: white; font-family: Arial, sans-serif; font-size: 10pt;"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style="color: white; font-family: Arial, sans-serif; font-size: 10pt;"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style="color: white; font-family: Arial, sans-serif; font-size: 12pt;"&gt;his/her&lt;/span&gt;&lt;span style="color: white; font-family: Arial, sans-serif; font-size: 10pt;"&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style="color: white; font-family: Arial, sans-serif; font-size: 10pt;"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style="color: white; font-family: Arial, sans-serif; font-size: 12pt;"&gt;mistakes of the past. That will ruin your present happiness.&lt;br /&gt;19.&amp;nbsp; Life is too short to waste time hating anyone. Don't hate&lt;/span&gt;&lt;span style="color: white; font-family: Arial, sans-serif; font-size: 10pt;"&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style="color: white; font-family: Arial, sans-serif; font-size: 12pt;"&gt;others.&lt;br /&gt;20.&amp;nbsp; Make peace with your past so it won't spoil the present.&lt;br /&gt;21.&amp;nbsp; No one is in charge of your happiness except you.&lt;br /&gt;22.&amp;nbsp; Realize that life is a school and you are here to learn.&lt;/span&gt;&lt;span style="color: white; font-family: Arial, sans-serif; font-size: 10pt;"&gt;&amp;nbsp;&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style="color: white; font-family: Arial, sans-serif; font-size: 10pt;"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style="color: white; font-family: Arial, sans-serif; font-size: 12pt;"&gt;Problems&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style="color: white; font-family: Arial, sans-serif; font-size: 10pt;"&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style="color: white; font-family: Arial, sans-serif; font-size: 12pt;"&gt;are simply part of the curriculum that appear and fade away             like&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; &amp;nbsp;&amp;nbsp;algebra class but the lessons you             learn will last a lifetime.&lt;br /&gt;23.&amp;nbsp; Smile and laugh more.&lt;br /&gt;24.&amp;nbsp; You don't have to win every argument. Agree to disagree.&lt;/span&gt;&lt;span style="color: white; font-family: Arial, sans-serif; font-size: 10pt;"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style="color: white; font-family: Arial, sans-serif; font-size: 12pt;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;b&gt;&lt;span style="color: red; font-family: Arial, sans-serif; font-size: 12pt;"&gt;Society:&lt;/span&gt;&lt;/b&gt;&lt;span style="color: red; font-family: Arial, sans-serif; font-size: 12pt;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color: white; font-family: Arial, sans-serif; font-size: 12pt;"&gt;&lt;br /&gt;25.&amp;nbsp; Call your family often.&lt;br /&gt;26.&amp;nbsp; Each day give something good to others.&lt;br /&gt;27.&amp;nbsp; Forgive everyone for everything.&lt;br /&gt;28.&amp;nbsp; Spend time with people over the age of 70 &amp;amp;&lt;/span&gt;&lt;span style="color: white; font-family: Arial, sans-serif; font-size: 10pt;"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style="color: white; font-family: Arial, sans-serif; font-size: 12pt;"&gt;under the&amp;nbsp;&amp;nbsp;age of 6.&lt;br /&gt;29.&amp;nbsp; Try to make at least three people smile each day.&lt;br /&gt;30.&amp;nbsp; What other people think of you is none of your business.&lt;br /&gt;31.&amp;nbsp; Your job won't take care of you when you are sick. Your&lt;/span&gt;&lt;span style="color: white; font-family: Arial, sans-serif; font-size: 10pt;"&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&lt;/span&gt;&lt;span style="color: white; font-family: Arial, sans-serif; font-size: 12pt;"&gt;family and friends will. Stay in touch.&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;b&gt;&lt;span style="color: red; font-family: Arial, sans-serif; font-size: 12pt;"&gt;Life:&lt;/span&gt;&lt;/b&gt;&lt;span style="color: red; font-family: Arial, sans-serif; font-size: 12pt;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color: white; font-family: Arial, sans-serif; font-size: 12pt;"&gt;&lt;br /&gt;32.&amp;nbsp; Do the right thing!&lt;br /&gt;33.&amp;nbsp; Always speak the truth even if it leads to your death.&lt;br /&gt;34.&amp;nbsp; Time heals everything.&lt;br /&gt;35.&amp;nbsp; However good or bad a situation is, it will change.&lt;br /&gt;36.&amp;nbsp; No matter how you feel, get up, dress up and show up.&lt;br /&gt;37.&amp;nbsp; The best is yet to come.&lt;br /&gt;38.&amp;nbsp; When you awake up alive in the morning, thank GOD for it.&lt;br /&gt;39.&amp;nbsp; Your Inner most is always happy. So, be happy.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span lang="EN-US" style="font-family: Arial, sans-serif; font-size: 12pt;"&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/td&gt;            &lt;/tr&gt;&lt;tr&gt;             &lt;td style="padding: 0cm 0cm 0cm 0cm;"&gt;&lt;div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/td&gt;            &lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;/td&gt;          &lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;/td&gt;        &lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;/td&gt;      &lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;/td&gt;    &lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;/td&gt;  &lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;br /&gt;&lt;div class="MsoNormal" style="background-attachment: initial; background-clip: initial; background-color: white; background-image: initial; background-origin: initial; background-position: initial initial; background-repeat: initial initial; margin-bottom: 0.0001pt;"&gt;&lt;span style="color: white; font-family: Arial, sans-serif; font-size: 12pt;"&gt;__._,_.__&lt;/span&gt;&lt;/div&gt;HAPPY NEW YEAR 2012&lt;br /&gt;&lt;br /&gt;&lt;iframe allowfullscreen="" frameborder="0" height="315" src="http://www.youtube.com/embed/iiIR97ExIXI" width="560"&gt;&lt;/iframe&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Thank you ;Piradeep&lt;/div&gt;&lt;/td&gt;  &lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5970246057768347279-8986060986117019267?l=akshayapaathram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://akshayapaathram.blogspot.com/feeds/8986060986117019267/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://akshayapaathram.blogspot.com/2012/01/handbook-of-life-health-1.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5970246057768347279/posts/default/8986060986117019267'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5970246057768347279/posts/default/8986060986117019267'/><link rel='alternate' type='text/html' href='http://akshayapaathram.blogspot.com/2012/01/handbook-of-life-health-1.html' title='HANDBOOK OF LIFE'/><author><name>மணிமேகலா</name><uri>http://www.blogger.com/profile/02683786571817923059</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/_HEstt4Ns44c/S8J6z05JD7I/AAAAAAAAAdk/CotuY_wP1_I/S220/759309122_0bb2671c95.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://img.youtube.com/vi/iiIR97ExIXI/default.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5970246057768347279.post-7728259889091725080</id><published>2011-12-18T19:15:00.007+11:30</published><updated>2011-12-20T10:08:58.640+11:30</updated><title type='text'>ஈழத்தமிழர் முதுசங்கள் - 2 - வானொலிகளின் வரலாறு</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;இலங்கை வானொலிக்கு அதிலும் குறிப்பாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனம் தமிழ்சேவை 2, மற்றும் வர்த்தக சேவைகளின் ஒலிபரப்புக்கு ஒரு சுவை மிகுந்த வரலாறு இருக்கிறது.தமிழின் உச்சரிப்புச் சுத்தமும் ஒலித் துல்லியமும் அனேகத் தமிழரை அதனோடு கட்டிப் போட்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது தொலைக்காட்சியோ வேறு வகையான பொழுது போக்குச் சாதனங்களோ இல்லாதிருந்ததும் அதற்கொரு காரணமாய் இருக்கலாம். ஆனாலும் அதனைக் காரணம் காட்டி இந்த ஒலிபரப்புச் சேவையை குறைத்து மதிப்பிட்டு விட முடியாது.அது தன் தரத்தில் முன்னின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;அது மாத்திரமன்றி அதில் இடம் பெற்ற நிகழ்ச்சிகள் பலரின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.ஒவ்வொரு நாள் காலையிலும் இடம் பெறும் பொங்கும் பூம்புனலும் அதற்கான முகப்பு இசையும் &amp;nbsp;மறக்கக் கூடிய ஒன்று தானா? அது போல பிறந்த நாள் இன்று பிறந்த நாள் நான் பிள்ளைகள் போலே தொல்லைகள் எல்லாம் மறந்த நாள் என்ற முகப்பு பாடலோடு அறிமுகமாகும் பிறந்த நாள் வாழ்த்து,பூவும் பொட்டும் மங்கையர் மஞ்சரிக்கு வரும் மங்கல கரமான முகப்பு இசையோடு வரும் ராஜேஷ்வரி சண்முகத்தின் இனிய குரல்,சிறிமாவோ பண்டாரநாயக்கா அவர்களின் ஆட்சிக் காலத்தில் செய்திக்கு முன்னால் இடம்பெற்ற மேள ஓசை அதனைத் தொடர்ந்து வரும் சற் சொரூபவதி நாதன் அவர்களின் உச்சரிப்புச் சுத்தமும் தேனில் குழைத்த கம்பீரமும் கலந்த செய்தி அறிக்கை,....&lt;br /&gt;&lt;br /&gt;அது போல திரைவிருந்து அதனோடு வரும் கே.எஸ். ராஜாவின் கொஞ்சும் குரல், நல்லதமிழ் கேட்போம் என்ற படி வரும் ஒலிச்சித்திரமும் ராஜகுரு.சேனாதிபதி.கனகரட்னம் என்னும் பெயரும்,... அப்படியே நீட்டிக் கொண்டு போனால் சிறுவர் மலர், அதனை நடத்திக் கொண்டிருந்த வானொலி மாமா, (அவர் இப்போது இங்கு சிட்னியில் தான் இருக்கிறார்),ஸ்டார் ரொபியின் மாணவர்களுக்கான போட்டி நிகழ்ச்சி,லலிதாவின் பாட்டுக்குப் பாட்டு, மற்றும் நீங்கள் கேட்டவை,&amp;nbsp;விடுமுறை விருப்பம்,&lt;br /&gt;&lt;br /&gt;’முற்றத்து மல்லிகையில்’ வரும் ஈழத்துப் பாடல்கள்,மற்றும் அறிவிப்பாளர் ஜோசெப் ராஜேந்திரனின் நான் உங்கள் தோழன் எந்த நாளுமே நல்ல நண்பன்...பாடல்,அறிவிப்பாளர் நடேச சர்மா, அந்தக் குரலுக்கென்றிருந்த ஒரு மென்மை கலந்த வசீகரம்,இரவு 9 மணிச் செய்திக்கு முன்பாக ஒரு மணி நேரத்துக்கு ஒலிபரப்பாகும் முஸ்லீம் நிகழ்ச்சி, செய்திக்கு ஒரு நிமிடம் முன்பாக அவர்கள் சொல்லும் வரலாற்றில் ஓரேடும் குறிப்பும் சலவாத்தும், அப்படியே அவர்கள் சொல்லும் ’அஸலாமு அலைக்கும் ப்ஃரகத்துல்லாஹூ பரஹாத்துஹூ’..... எல்லாமும் இன்றும் அப்படியே மனதில் பதிந்து போயிருப்பதற்கு அந்த ஒலிபரப்புக்கு என்றிருந்த தரம், செல்வாக்கு நிச்சயமாக ஒரு காரணம் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அக்காலங்களில் ஒலிபரப்பான நாடகங்களைத் தான் மறக்க முடியுமா? இசையும் கதையும்,சனி காலை 10 மணியில் இருந்து 11 மணி வரை ஒலிபரப்பான கதம்பம்,தணியாத தாகம், இரைதேடும் பறவைகள், சந்தியாகாலத்துப் புஷ்பங்கள், கோமாளிகள் என்றொரு ந கைச்சுவை நாடகம்( அதில் மரிக்காராக ராமதாஸ், அப்புக்குட்டியாக ராஜகோபால்,............செல்வசேகரன்,போன்றவர்கள் பங்கேற்றிருந்தார்கள். மூன்று இனத்தவரையும் மையமாகக் கொண்டு பின்னப்பட்டிருந்த அந் நாடகம் அவர்களின் பேச்சு வழக்கையும் வாழ்க்கை முறையையும் நகைச்சுவையூடாக சிறப்பாக வெளிக்கொணர்ந்திருந்தது.)&lt;br /&gt;&lt;br /&gt;இவை போன்றவை எல்லாம் நாம் தவறாமல் கேட்ட நாடகங்கள் அல்லவா? அதிலும் குறிப்பாக மக்கள் வங்கியால் வருடக்கணக்காக ஒலிபரப்பாக்கப் பட்டு வந்த தணியாத தாகம் ஞாயிற்றுக் கிழமை 4.30. மணிக்கு குடும்எபத்தையே வானொலிக்கு முன்னால் உட்காரவைத்த சாதனையைப் படைத்திருந்ததல்லவா? அதில் சில்லையூர் செல்வராஜனும் கமலினி செல்வராஜனும் இணைந்து பாடும்,&lt;br /&gt;..............&lt;br /&gt;...............&lt;br /&gt;மனையிலே மக்கள் குறைவிலா கல்வி&lt;br /&gt;மான்களாய் வளர வழியெதென்கிறாய்.&lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி அது தானே?&lt;br /&gt;&lt;br /&gt;ஆமாம் அத்தானே!&lt;br /&gt;&lt;br /&gt;மக்கள் வங்கியே நம் தோழன்&lt;br /&gt;வழி புரிவான் கண்ணே!&lt;br /&gt;...............&lt;br /&gt;..................&lt;br /&gt;&lt;br /&gt;சிறு தொகை தானே சேமிக்கின்றோம்&lt;br /&gt;செலவுக்கெது வழி ஆகும் என்கிறாய்&lt;br /&gt;கேள்வி அது தானே?&lt;br /&gt;&lt;br /&gt;ஆமாம் அத்தானே!&lt;br /&gt;&lt;br /&gt;மக்கள் வங்கியே நம் தோழன்&lt;br /&gt;வழிபுரிவான் கண்ணே!&lt;br /&gt;&lt;br /&gt;பாடல் நினைவிருக்கிறதா?&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது பல தனியார் வானொலிகள், போட்டிகள், ஒலிபரப்பு முறைகளில் கூட அநேக வேறுபாடுகள்,நிதானமற்ற ஒரு ஓட்டம்,அவசரம், உச்சரிப்புத் துல்லியம் இன்மை, அறுத்து உறுத்து முழுமையாகப் பேசாமல் நுனி நாக்கில் இருந்து புறப்படும் தமிழ், ர,ற,ல,ள,ழ வேறுபாடு தெரியாத ஒலிபரப்பாளர்கள்,நுனிப்புல் மேய்ந்த படியே ஓடிக்கொண்டிருக்கும் ஒலிபரப்புகள்,மற்றும் விளம்பரங்கள்........&lt;br /&gt;&lt;br /&gt;இனியும் என்னென்ன மாற்றங்கள் நிகழுமோ!&lt;br /&gt;&lt;br /&gt;அதனால் தெரிந்ததையும் அறிந்ததையும் பதிந்தும் பகிர்ந்தும் கொள்வது ஆரோக்கியமானது தானே? உங்கள் நினைவுகளில் இருந்து ஏதேனும் இதில் கூறப்படாதிருந்தால் அதனை அறியத்தாருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இனி வானொலியின் வரலாறுக்கு வருவோம்.&lt;br /&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வானொலி பற்றிய என் முதல் ஞாபகம் இது. நான் மிகச் சிறு பிள்ளையாக இருந்த போது பார்த்ததும் கேட்டதும் இதிலிருந்து தான்.பாடல் சம்பந்தமாக சப்பாணி வெட்டி அமர்ந்திருந்து எப்போதாவது அபூர்வமாய் ஒரு பொழுதில் குஞ்சம்மா வீட்டில் ‘கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப் படும் தேடுங்கள் கிடைக்கும் என்றார்...”,” பாடலும் ஈச்சைமரத்து இன்பச் சோலையில்....” பாடலும் இதில் கேட்ட ஞாபகம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/--_xXi_dImt0/TuVAJ0i1SII/AAAAAAAAB7Y/GV1g_8YmCXg/s1600/victor-victrola-gramophone-II.jpg"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5685020642092861570" src="http://4.bp.blogspot.com/--_xXi_dImt0/TuVAJ0i1SII/AAAAAAAAB7Y/GV1g_8YmCXg/s400/victor-victrola-gramophone-II.jpg" style="cursor: hand; cursor: pointer; display: block; height: 312px; margin: 0px auto 10px; text-align: center; width: 300px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதன் பின் இன்னும் சற்றே வளர்ந்த பின் கொழும்பில் இருக்கும் என் பெரிய மாமனார் வீட்டுக்குப் போகும் போது அங்கு இதனைப் பார்த்த ஞாபகம்.கொழும்பும் மாமாவும் ஒரு பெரிய பிம்பமாய் மனதில் விழுந்திருந்த காலம் அது. இரவு படுக்கைக்குப் போவதற்கு முன்னால் இதில் “குங்குமப் பொட்டின் மங்கலம் நெஞ்சம் இரண்டின் சங்கமம்...” பாடலும் கூந்தலிலே நெய் தடவி குளிர் விழியில் மைதடவி....” பாடலும் மெல்லியதாக அவர்களின் அறையில் இருந்து வரக் கேட்ட ஞாபகம்.&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-VU4Yd1_WgXg/TuU_3ZnpVlI/AAAAAAAAB7M/9v9BuW_KvcY/s1600/1139426494Unc0hd.jpg"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5685020325627647570" src="http://2.bp.blogspot.com/-VU4Yd1_WgXg/TuU_3ZnpVlI/AAAAAAAAB7M/9v9BuW_KvcY/s400/1139426494Unc0hd.jpg" style="display: block; height: 267px; margin-bottom: 10px; margin-left: auto; margin-right: auto; margin-top: 0px; text-align: center; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-qrlzHM-s3h4/TuU_qxj-XBI/AAAAAAAAB60/fHc9139RS8k/s1600/220px-Romanian_pickup1.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5685020108716399634" src="http://1.bp.blogspot.com/-qrlzHM-s3h4/TuU_qxj-XBI/AAAAAAAAB60/fHc9139RS8k/s400/220px-Romanian_pickup1.jpg" style="display: block; height: 211px; margin-bottom: 10px; margin-left: auto; margin-right: auto; margin-top: 0px; text-align: center; width: 220px;" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது எனக்கு சற்றே 9,10 வயதாகி விட்டது என வைத்துக் கொள்ளுங்களேன். இது யாழ்ப்பாணத்தில் என் அம்மம்மா வீட்டில் இருந்த றேடியோ.பெரும்பாலும் அந்தக் காலம் அனேகமானவரின் வீட்டில் இது தான் இருந்திருக்கும் என நம்புகிறேன்.சிப்பிகளால் செய்த உருவங்கள் கொண்ட show case இற்கு மேல் கையால் பூவேலைப்பாடுகள் செய்த விரிப்பின் மேல் கம்பீரமாய் அது அமர்ந்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-yA0opqlaA8E/TuUzu-7vxBI/AAAAAAAAB4A/PSy5cxZtFD4/s1600/2004-06-10-old-radio.3.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5685006986885710866" src="http://2.bp.blogspot.com/-yA0opqlaA8E/TuUzu-7vxBI/AAAAAAAAB4A/PSy5cxZtFD4/s400/2004-06-10-old-radio.3.jpg" style="display: block; height: 242px; margin-bottom: 10px; margin-left: auto; margin-right: auto; margin-top: 0px; text-align: center; width: 320px;" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;இப்போது நான் எங்கள் வீட்டில் இருந்த றேடியோவை அறிமுகப் படுத்தி ஆக வேண்டும். அதற்கு ஒரு சிறு அறிமுகமும் தேவை. என் பெற்றோரின் திருமணத்தின் போது நான் முன்னர் சொன்ன பெரியமாமாவால் திருமணப்பரிசாக அப்பா அம்மாவுக்குப் பரிசளிக்கப் பட்டது அந்த வானொலி. அது இதே தான்.எங்களை விடக் கூடுதலான வயசான அது நெடுங்காலம் சிறப்பாக உழைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-Os_xcA65hQU/TuU1Oz0zbBI/AAAAAAAAB5g/sjQB_RYWJyc/s1600/%25E0%25AE%258E%25E0%25AE%2599%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25B3%25E0%25AF%258D%2B%25E0%25AE%25B5%25E0%25AF%2580%25E0%25AE%259F%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AF%2581%2B%25E0%25AE%25B1%25E0%25AF%2587%25E0%25AE%259F%25E0%25AE%25BF%25E0%25AE%25AF%25E0%25AF%258B.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5685008633171242002" src="http://2.bp.blogspot.com/-Os_xcA65hQU/TuU1Oz0zbBI/AAAAAAAAB5g/sjQB_RYWJyc/s400/%25E0%25AE%258E%25E0%25AE%2599%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25B3%25E0%25AF%258D%2B%25E0%25AE%25B5%25E0%25AF%2580%25E0%25AE%259F%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AF%2581%2B%25E0%25AE%25B1%25E0%25AF%2587%25E0%25AE%259F%25E0%25AE%25BF%25E0%25AE%25AF%25E0%25AF%258B.jpg" style="display: block; height: 350px; margin-bottom: 10px; margin-left: auto; margin-right: auto; margin-top: 0px; text-align: center; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-J-ZI07_uSys/TuUz-Y1QfHI/AAAAAAAAB4Y/DZ_R5MonHSI/s1600/153542182_6fd8cbc42c_z.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5685007251535854706" src="http://1.bp.blogspot.com/-J-ZI07_uSys/TuUz-Y1QfHI/AAAAAAAAB4Y/DZ_R5MonHSI/s400/153542182_6fd8cbc42c_z.jpg" style="display: block; height: 300px; margin-bottom: 10px; margin-left: auto; margin-right: auto; margin-top: 0px; text-align: center; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;இதன் பின்னால் வந்து சேர்ந்தது ரேப் றக்கோடர்.&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-g1-EVDHjOQA/TuU_w662M2I/AAAAAAAAB7A/jQBlSSDyP1c/s1600/cassette02.jpg"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5685020214307468130" src="http://1.bp.blogspot.com/-g1-EVDHjOQA/TuU_w662M2I/AAAAAAAAB7A/jQBlSSDyP1c/s400/cassette02.jpg" style="cursor: hand; cursor: pointer; display: block; height: 283px; margin: 0px auto 10px; text-align: center; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-DPQy-IulDlg/TuU8KSuHsGI/AAAAAAAAB6Q/1SLHbMfTw3k/s1600/panasonic1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5685016252146757730" src="http://4.bp.blogspot.com/-DPQy-IulDlg/TuU8KSuHsGI/AAAAAAAAB6Q/1SLHbMfTw3k/s400/panasonic1.jpg" style="display: block; height: 291px; margin-top: 0px; text-align: center; width: 330px;" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;என் தந்தையாரின் நண்பர் லண்டனில் இருந்து வந்த போது தந்தையாருக்கு மேலே இருக்கிற இதே மாதிரியான ரேப் றக்கோடரைப் பரிசளித்திருந்தார்.அது பிறகு பல ரகங்களிலும் பல திணிசுகளிலும் பல வடிவங்கள் மற்றும் நிறங்களிலும் வந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;இவற்றில் ஏதேனும் ஒன்று உங்கள் வீடுகளையும் அலங்கரித்திருக்கலாம்.&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-UHQO5mO0eZY/TuU8ZjUnKeI/AAAAAAAAB6c/G9Nt9gh_hQQ/s1600/images%2B%25282%2529.jpg"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5685016514301209058" src="http://1.bp.blogspot.com/-UHQO5mO0eZY/TuU8ZjUnKeI/AAAAAAAAB6c/G9Nt9gh_hQQ/s400/images%2B%25282%2529.jpg" style="cursor: hand; cursor: pointer; display: block; height: 185px; margin: 0px auto 10px; text-align: center; width: 272px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-kC5Tye7bQxw/TuU7wFEZCNI/AAAAAAAAB54/aRd7bDmclYE/s1600/05af0125-f391-4307-8ab5-3239b1f04d91.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5685015801805474002" src="http://1.bp.blogspot.com/-kC5Tye7bQxw/TuU7wFEZCNI/AAAAAAAAB54/aRd7bDmclYE/s400/05af0125-f391-4307-8ab5-3239b1f04d91.jpg" style="display: block; height: 181px; margin-bottom: 10px; margin-left: auto; margin-right: auto; margin-top: 0px; text-align: center; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-wdmzNWf-OLo/TuU7lHs5S-I/AAAAAAAAB5s/rAqwoSBs9Wc/s1600/vintage-panasonic-rx-5500-boombox-ghetto-blaster-nice_110640044371.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5685015613533670370" src="http://1.bp.blogspot.com/-wdmzNWf-OLo/TuU7lHs5S-I/AAAAAAAAB5s/rAqwoSBs9Wc/s400/vintage-panasonic-rx-5500-boombox-ghetto-blaster-nice_110640044371.jpg" style="display: block; height: 315px; margin-bottom: 10px; margin-left: auto; margin-right: auto; margin-top: 0px; text-align: center; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அது பிறகு இளைஞர் யுவதிகளின் மத்தியில் Walkman ஆகப் பரினமித்து மிகப் பிரபலமானது.&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-45neGgvowe4/TuU7_IvRNLI/AAAAAAAAB6E/IaJHIbXOuTo/s1600/Sony-wm-fx421-walkman.jpg"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-45neGgvowe4/TuU7_IvRNLI/AAAAAAAAB6E/IaJHIbXOuTo/s1600/Sony-wm-fx421-walkman.jpg"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5685016060488660146" src="http://1.bp.blogspot.com/-45neGgvowe4/TuU7_IvRNLI/AAAAAAAAB6E/IaJHIbXOuTo/s400/Sony-wm-fx421-walkman.jpg" style="display: block; height: 327px; margin-bottom: 10px; margin-left: auto; margin-right: auto; margin-top: 0px; text-align: center; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கீழே இருக்கும் இவை இக் காலங்களில் பிரபலம் பெற்றிருந்த றேடியோ வகையறாக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-D38yUNVN8IY/TuU1D6QzxjI/AAAAAAAAB5U/BOdN6GA4d_k/s1600/radio28.jpg"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5685008445920757298" src="http://2.bp.blogspot.com/-D38yUNVN8IY/TuU1D6QzxjI/AAAAAAAAB5U/BOdN6GA4d_k/s400/radio28.jpg" style="cursor: hand; cursor: pointer; display: block; height: 300px; margin: 0px auto 10px; text-align: center; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-OrJcd7IRHGU/TuU01_OkKQI/AAAAAAAAB48/C2TOYPwsJjw/s1600/radio.jpg"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5685008206735354114" src="http://3.bp.blogspot.com/-OrJcd7IRHGU/TuU01_OkKQI/AAAAAAAAB48/C2TOYPwsJjw/s400/radio.jpg" style="cursor: hand; cursor: pointer; display: block; height: 305px; margin: 0px auto 10px; text-align: center; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-VepJk9-IR0c/TuU0HzdLijI/AAAAAAAAB4k/EuDTeh2FbCI/s1600/A4760_0_med_v1_m56577569834969604.JPG"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5685007413301447218" src="http://2.bp.blogspot.com/-VepJk9-IR0c/TuU0HzdLijI/AAAAAAAAB4k/EuDTeh2FbCI/s400/A4760_0_med_v1_m56577569834969604.JPG" style="cursor: hand; cursor: pointer; display: block; height: 300px; margin: 0px auto 10px; text-align: center; width: 300px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-0F6aLGDW0cc/TuUz27S4ENI/AAAAAAAAB4M/OeVt-Sr2qt4/s1600/6786858-old-transistor-radio-isolated-on-the-white.jpg"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5685007123347935442" src="http://3.bp.blogspot.com/-0F6aLGDW0cc/TuUz27S4ENI/AAAAAAAAB4M/OeVt-Sr2qt4/s400/6786858-old-transistor-radio-isolated-on-the-white.jpg" style="cursor: hand; cursor: pointer; display: block; height: 267px; margin: 0px auto 10px; text-align: center; width: 400px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;வானொலிகளின் வரலாறு போராட்ட காலங்களில் டைனமோ சுற்றிக் கேட்கும் வகையில் புதிய வடிவத்தையும் பெற்றுக் கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அதன் பின் CD PLAYER கள் பிரபலம் பெற்றன. அவை தனியாகவும் எல்லாம் சேர்ந்த ஒன்றாகவும் விற்பனைக்கு வந்தன. சீ.டீக்களை இறுவட்டு என்பதா குறுந்தட்டு என்பதா என்றெல்லாம் வாதப் பிரதிவாதங்கள் நடந்தேறின.போர் இடம் பெற்ற பிரதேசங்களிலும் இத்தன்மை இருந்ததா என்று தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-hijgt4v3hN0/Tu5lOcgpy2I/AAAAAAAAB9o/WAq_ZBEA-Zo/s1600/cd.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://2.bp.blogspot.com/-hijgt4v3hN0/Tu5lOcgpy2I/AAAAAAAAB9o/WAq_ZBEA-Zo/s320/cd.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-ehIVp3As1PY/Tu5lSUK4GXI/AAAAAAAAB9w/zNa1SQ_J2PI/s1600/cd1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="288" src="http://4.bp.blogspot.com/-ehIVp3As1PY/Tu5lSUK4GXI/AAAAAAAAB9w/zNa1SQ_J2PI/s320/cd1.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் அவை முத்திரையின் அளவுகளிலும் MP3,பிறகு கைத்தொலைபேசி கணணி வழியாக எல்லாம் இப்போது கேட்கக் கிட்டுகிறது.&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-l_kV79wnMas/TuyG_cDwnVI/AAAAAAAAB9Y/kvnSnJvEjFo/s1600/mp3.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="302" src="http://3.bp.blogspot.com/-l_kV79wnMas/TuyG_cDwnVI/AAAAAAAAB9Y/kvnSnJvEjFo/s320/mp3.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;இனி வரும் காலங்களில் அவை எப்படியான வடிவங்களை எடுக்கும் என்று சொல்லத் தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இவை எல்லா நாட்டுக்கும் பொதுவானவையாகவும் இருக்கலாம்.எனினும் வழக்கொழிந்து போய் விட்டதால் நம் நாட்டின் ஒரு காலத்து வாழ்க்கை முறையை சேகரித்து வைக்கும் ஒரு சிறு முயற்சியே இதுவாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் இதிலிருக்கிற ஒரு சிறு படம் அல்லது ஒரு சிறு நினைவு நம் இளமைக் கால நினைவுகளை மீட்டுத் தரப் போதுமானவையாகவும் இருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;பிற் குறிப்பு;&lt;br /&gt;ஈழத்து வழக்கில் முதுசம் என்பது ஆண் சந்ததி வழியாக கிடைக்கிற பரம்பரைச் சொத்து. சீதனம் என்பது பெண்வழியாகக் கிடைக்கிற பரம்பரைச் சொத்து.&lt;br /&gt;&lt;br /&gt;படங்கள்; நன்றி; கூகுள்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5970246057768347279-7728259889091725080?l=akshayapaathram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://akshayapaathram.blogspot.com/feeds/7728259889091725080/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://akshayapaathram.blogspot.com/2011/12/2.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5970246057768347279/posts/default/7728259889091725080'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5970246057768347279/posts/default/7728259889091725080'/><link rel='alternate' type='text/html' href='http://akshayapaathram.blogspot.com/2011/12/2.html' title='ஈழத்தமிழர் முதுசங்கள் - 2 - வானொலிகளின் வரலாறு'/><author><name>மணிமேகலா</name><uri>http://www.blogger.com/profile/02683786571817923059</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/_HEstt4Ns44c/S8J6z05JD7I/AAAAAAAAAdk/CotuY_wP1_I/S220/759309122_0bb2671c95.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/--_xXi_dImt0/TuVAJ0i1SII/AAAAAAAAB7Y/GV1g_8YmCXg/s72-c/victor-victrola-gramophone-II.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5970246057768347279.post-7045442151390369489</id><published>2011-12-11T22:50:00.003+11:30</published><updated>2011-12-18T20:08:00.855+11:30</updated><title type='text'>ஈழத்தமிழர் முதுசங்கள் - 1 - பாவனைப் பொருட்கள்.</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/-yskpJPaV_RA/TuH2DqrciiI/AAAAAAAABsM/L_2bi3CKKVQ/s1600/442.jpg"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5684094747574831650" src="http://2.bp.blogspot.com/-yskpJPaV_RA/TuH2DqrciiI/AAAAAAAABsM/L_2bi3CKKVQ/s200/442.jpg" style="cursor: hand; cursor: pointer; float: left; height: 150px; margin: 0 10px 10px 0; width: 200px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அண்மையில் மாதேவி என்பவரின் வலைப் பூவுக்குப் போகக் கிட்டிற்று.மிக அரிதாகிக் கொண்டு போகும் ஈழத்தவரின் பாரம்பரியப் பொருட்களை கரிசனையோடு புகைப்படம் எடுத்து தன் வலைப்பூவில் பிரசுரித்திருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;(http://maathevi.wordpress.com/)நன்றியோடு அவரிடம் இருந்து சில படங்களை இங்கும் காட்சிக்கு வைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பாக ஈழத்தில் போர் ஓய்ந்த பின் அங்கிருந்து வரும் செய்திகள் மகிழ்வூட்டுவனவாக இல்லை. அப்படியாக இருக்கின்ற போது இதனைப்போன்ற தகவல் சேகரிப்புகள் எதிர்கால சந்ததிக்கு மிகத் தேவையானவை.அது ஒரு காலத்தின் கட்டாயமுமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;என் சொந்தப் பாவனைக்கும் அது மிக உதவியாக இருக்கும் என்பதால் ஒரு சேகரிப்பு முயற்சியாகவும் இங்கே இவற்றை மீள பதிவு செய்து கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மிக்க நன்றி மாதேவி.&lt;br /&gt;&lt;br /&gt;இது அரிக்கன் சட்டி.&lt;br /&gt;இதனை அரிசி கிளையப் பயன்படுத்தியது ஒரு காலம்.அரிசிக்குள் இருக்கும் கற்களைக் களைய இது பயன் பட்டது.அரிசியைத் தண்னீர் ஊற்றிக் கழுவிய பின் ஒரு வித தாள லயத்தோடு லாவகமாக இதனை ஆட்டி அரிசியில் இருந்து கல்லைக் களைவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது கல்லில்லா அரிசியும் Rice cooker உம் வந்தபின் இதன் பயன்பாடு அருகி வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-l8CPxtFjb1w/TuHlIawXQNI/AAAAAAAABo0/dC8sPJnglcE/s1600/aluminiamwares.jpg"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5684076137502163154" src="http://4.bp.blogspot.com/-l8CPxtFjb1w/TuHlIawXQNI/AAAAAAAABo0/dC8sPJnglcE/s320/aluminiamwares.jpg" style="cursor: hand; cursor: pointer; display: block; height: 190px; margin: 0px auto 10px; text-align: center; width: 320px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது திரிகை.&lt;br /&gt;தானியங்களை மாவாக்க தரையிலே (நிலத்திலே) துணி விரித்து நடுவில் இருக்கும் துளையினுள் தானியத்தினைப் போட்டு கரையில் இருக்கும் தடியினைப் பற்றிய படி சுற்றச் சுற்ற தானியம் மாவாகி கீழே கொட்டுண்ணும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-BzkbKZ1umPY/TuHlpajH3XI/AAAAAAAABpA/aZDU4qdvUSc/s1600/dsc02394n.jpg"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5684076704382311794" src="http://4.bp.blogspot.com/-BzkbKZ1umPY/TuHlpajH3XI/AAAAAAAABpA/aZDU4qdvUSc/s320/dsc02394n.jpg" style="cursor: hand; cursor: pointer; display: block; height: 319px; margin: 0px auto 10px; text-align: center; width: 236px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது அம்மி.&lt;br /&gt;இதில் அரைச்சு அரைச்சு அம்மி தேய்ந்து போய் விடும்.அப்போதெல்லாம் அம்மி பொழிவதற்கென்று ஆக்கல் வருவார்கள். அம்மியில் சின்னன் சின்னனாய் நுனி கூரான ஆயுதத்தால் சிறு சிறு பள்லங்கலை உருவாக்கி விடுவார்கள். அதன் பின் இலகுவாக அரைத்து விடலாம். அரைத்துச் சாப்பிடும் சம்பலின் சுவையை மறக்குமா நாக்கு?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-f22OWVk-MeU/TuHmb3ghMUI/AAAAAAAABpM/NlPVs6eD5Rk/s1600/dsc02397n.jpg"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5684077571149476162" src="http://4.bp.blogspot.com/-f22OWVk-MeU/TuHmb3ghMUI/AAAAAAAABpM/NlPVs6eD5Rk/s320/dsc02397n.jpg" style="cursor: hand; cursor: pointer; display: block; height: 231px; margin: 0px auto 10px; text-align: center; width: 320px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கொக்கத் தடி என அழைப்பது.உயர இருக்கும் பழங்கள், கெட்டுகளை கைக்குக் கொண்டுவந்து தருவது இது தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-oZMxEGly8z8/TuHm9enkwjI/AAAAAAAABpY/fwqOjztJqZ8/s1600/kokaisathakamn.jpg"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5684078148583735858" src="http://1.bp.blogspot.com/-oZMxEGly8z8/TuHm9enkwjI/AAAAAAAABpY/fwqOjztJqZ8/s320/kokaisathakamn.jpg" style="cursor: hand; cursor: pointer; display: block; height: 320px; margin: 0px auto 10px; text-align: center; width: 240px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது தயிர் கடையிற மத்து.&lt;br /&gt;தயிரில் இருந்து வெண்னையும் மோரையும் பிரித்தெடுக்கப் பயன் படுவது.&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-i1W6W20yF5k/TuHnfIlQExI/AAAAAAAABpk/IOzH38kQcGg/s1600/mathuhown.jpg"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5684078726783963922" src="http://4.bp.blogspot.com/-i1W6W20yF5k/TuHnfIlQExI/AAAAAAAABpk/IOzH38kQcGg/s320/mathuhown.jpg" style="cursor: hand; cursor: pointer; display: block; height: 319px; margin: 0px auto 10px; text-align: center; width: 302px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உரல்! &lt;br /&gt;மறக்க முடியுமா இதை? உரல் மாதிரி ஏன் நிக்கிறாய் என்று பேசுவதில் இருந்து இதன் மகிமை உங்களுக்குத் தெரிந்திருக்கும்.அது மாத்திரமா? அது ஒரு ஜிம் மாதிரி! இயற்கையான எக்சசைஸ்.குறிபாகப் பெண்களுக்கு.அரிசியை நனையப் போட்டு இடிப்பது, மிளகாய் வறுத்து இடிப்பது என்று அதன் பயன் பாடு பல விதத்தில்.&lt;br /&gt;&lt;br /&gt;இதைப் போல பொக்குணி உரல் என்றும் ஒரு உரல் இருந்தது. அது மரத்தாலானது. இடித்து இடித்து அது மிக ஆழத்துக்கு உட் குழிந்து போயிருக்கும். தோசைக்கு இடிச்ச சம்பல் என்று ஒன்று இதில் தான் இடிப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-hde-vSOS99g/TuHn65Z98NI/AAAAAAAABpw/ZUhOEvgOFB4/s1600/220px-25e025ae258925e025ae25b025e025ae25b225e025af258125e025ae25ae25e025af258d_25e025ae258925e025ae25b225e025ae259525e025af258d25e025ae259525e025af258825e025ae25.jpg"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5684079203746443474" src="http://4.bp.blogspot.com/-hde-vSOS99g/TuHn65Z98NI/AAAAAAAABpw/ZUhOEvgOFB4/s320/220px-25e025ae258925e025ae25b025e025ae25b225e025af258125e025ae25ae25e025af258d_25e025ae258925e025ae25b225e025ae259525e025af258d25e025ae259525e025af258825e025ae25.jpg" style="cursor: hand; cursor: pointer; display: block; height: 293px; margin: 0px auto 10px; text-align: center; width: 220px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அடுப்பு! &lt;br /&gt;பறன் மீது அமைந்திருக்கும். பறனுக்கு கீழே விறகும் தென்னம் மட்டைகளும் இருக்கும். போர் காலங்களில் அவசர கால பங்கராகவும் அது பயன் பட்டது. கொங்கிறீற்ரால் அமைக்கப் பட்டது அதற்குக் காரணமாக இருக்கலாம்.சூட்டடுப்பு என்று ஒன்று பெரிய அடுப்புக்கு அருகாக இருக்கும். அதற்கு விறகு வைக்கத் தேவை இல்லை. பெரிய அடுப்பின் பிள்ளை அடுப்பு மாதிரி அது.பெரிய அடுப்பில் இருந்து வரும் நெருப்பும் சூடும் அதற்குப் போதும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-dxthk9B20XE/TuHo4Tc6YtI/AAAAAAAABp8/C8VXUrb2C-c/s1600/cooker.jpg"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5684080258710135506" src="http://3.bp.blogspot.com/-dxthk9B20XE/TuHo4Tc6YtI/AAAAAAAABp8/C8VXUrb2C-c/s320/cooker.jpg" style="cursor: hand; cursor: pointer; display: block; height: 240px; margin: 0px auto 10px; text-align: center; width: 320px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆ,..! இது தான் நீத்துப் பெட்டி, மற்றும் இடியப்ப உரல். &lt;br /&gt;இதைத் தேடிய போது தான் மாதேவியின் வலைப்பதிவினைக் கண்டடைந்தேன். மீண்டும் நன்றி மாதேவி!இதற்குள் அவிக்கும் புட்டுக்கு தனி வாசம். தனி மகத்துவம்!எங்கட ஊர் பாசையில சொல்லுறதெண்டா, ‘சொல்லி வேலையில்லை’&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-7VYzXfwiZbU/TuHp_RZv-uI/AAAAAAAABqI/jVLwLGrlzuw/s1600/murukuuraln.jpg"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5684081477930711778" src="http://4.bp.blogspot.com/-7VYzXfwiZbU/TuHp_RZv-uI/AAAAAAAABqI/jVLwLGrlzuw/s320/murukuuraln.jpg" style="cursor: hand; cursor: pointer; display: block; height: 240px; margin: 0px auto 10px; text-align: center; width: 320px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாக்கு வெட்டி! &lt;br /&gt;பாக்கு வெட்ட!!இப்ப காணக் கிடைக்குமோ தெரியாது!குறிப்பா வெளிநாட்டில பிறந்த தமிழ் பிள்ளையளுக்கு கட்டாயம் இது ஒரு புதினமாத்தான் இருக்கும்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-4R0-uRJnpnU/TuHq7WkupMI/AAAAAAAABqU/jitQO5coz24/s1600/pakkuveddinnn.jpg"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5684082510111089858" src="http://3.bp.blogspot.com/-4R0-uRJnpnU/TuHq7WkupMI/AAAAAAAABqU/jitQO5coz24/s320/pakkuveddinnn.jpg" style="cursor: hand; cursor: pointer; display: block; height: 319px; margin: 0px auto 10px; text-align: center; width: 242px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சட்டியும் அகப்பையும்! &lt;br /&gt;களிமண்ணில் செய்து சுட்டெடுத்த சட்டி!தேங்காய் துருவிய சிரட்டையில் செதுக்கித் துளையிட்டு தடியினைச் சீவி உள் நுளைத்து செம்மையுறச் செய்யப் பட்ட அகப்பை!! நெருப்படுப்பில் சமையல்!! - அது ஒரு காலம்! இயற்கையோடு இசைவுற வாழ்ந்த கடந்த நூற்றாண்டு!&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-ykvWV0nShHA/TuHrpuXjl1I/AAAAAAAABqg/rgAJlo5AAMk/s1600/saddiakapain.jpg"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5684083306772272978" src="http://1.bp.blogspot.com/-ykvWV0nShHA/TuHrpuXjl1I/AAAAAAAABqg/rgAJlo5AAMk/s320/saddiakapain.jpg" style="cursor: hand; cursor: pointer; display: block; height: 184px; margin: 0px auto 10px; text-align: center; width: 320px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காம்புச் சத்தகம்! &lt;br /&gt;இது வால்புறம் கூராக இருக்கும்.பெட்டி இளைக்கப் பயன் படுவது.ஓலை வார, மற்றும் இளைக்கப் பட்ட பெட்டிக்குள் ஓலையை செலுத்த ஓலையை பக்கவாட்டுக்கு கூராக வெட்டவும் அது சமயத்துக்குப் பயன் படும்.மேலும் கூரான பகுதி துளையிட்டு ஈர்க்கில் சொருகப் பயன் படும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-iJD0IiQoziI/TuHsmjv4xjI/AAAAAAAABqs/HA6J_j7QU-E/s1600/sathakam2n.jpg"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5684084351893554738" src="http://2.bp.blogspot.com/-iJD0IiQoziI/TuHsmjv4xjI/AAAAAAAABqs/HA6J_j7QU-E/s320/sathakam2n.jpg" style="cursor: hand; cursor: pointer; display: block; height: 166px; margin: 0px auto 10px; text-align: center; width: 320px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆட்டுக் கல்! &lt;br /&gt;வேறையென்ன தோசைக்கு அரைக்கத் தான். தோசைக்கு இட்லிக்கு மாவாட்ட!கருங்கல்லு மேட்.இப்ப கிறைண்டர் வந்து விட்டதால் இதுவும் இனி மியூசியம் குவாலிட்டி!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-2atD2ueLvxc/TuHtsex9DyI/AAAAAAAABq4/VHGUsPz7EmQ/s1600/stone_grinder.jpg"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5684085553150889762" src="http://2.bp.blogspot.com/-2atD2ueLvxc/TuHtsex9DyI/AAAAAAAABq4/VHGUsPz7EmQ/s320/stone_grinder.jpg" style="cursor: hand; cursor: pointer; display: block; height: 286px; margin: 0px auto 10px; text-align: center; width: 300px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுளகும் இடியப்பத் தட்டும்! &lt;br /&gt;சுளகு அரிசியில் இருந்து நெல்லை வேறாக்க,தானியங்களில் இருந்து குறுணிகளை,மேலும் கஞ்சல்களை வேறாக்க என்று பலதுக்கும் பயன் படுவது.அதனை பயன் படுத்துவதிலும் ஒரு லாவகம் இருக்கும். ’தனக்குத் தனக்கெண்டா சுளகு படக்கு படக்கெண்று அடிக்குமாம்’ என்ரொரு பழமொழி ஊரில் வழக்கில் இருந்தது.கடசி வரைக்கும் அந்த லாவகம் எனக்கு கைவரவே இல்லை என்பது ஒரு தனிப்பட்ட சோகம்.&lt;br /&gt;&lt;br /&gt;இடியப்பத் தட்டு மூங்கில் நார்களினால் பின்னப் படுபவை. பின் நாட்களில் அவை வெள்ளை நிறப் பிளாஸ்டிக்கிலும் வந்த ஞாபகம்.இப்போது இன்னொன்றும் நினைவுக்கு வருகிறது. அந் நாட்களில் கதிரைகளும் இந் நார்களினால் பின்னப் படுபவையே!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-aiUx5cTStDk/TuHvUVroLuI/AAAAAAAABrE/KJJPmcrC4nE/s1600/sulakuiddaipathattun.jpg"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5684087337414831842" src="http://1.bp.blogspot.com/-aiUx5cTStDk/TuHvUVroLuI/AAAAAAAABrE/KJJPmcrC4nE/s320/sulakuiddaipathattun.jpg" style="cursor: hand; cursor: pointer; display: block; height: 240px; margin: 0px auto 10px; text-align: center; width: 320px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திருவலகை! &lt;br /&gt;இது தான் சமையலறை நாயகன்.இதில இருந்து முழுத் தேங்காயும் துருவி எடுத்து முதல் பால், இரண்டாம் பால், கப்பிப் பால் என்று பிறிம்பாக எடுத்து வைத்து விட்டால் ஊர் சமையலில் பாதி வேலை முடிந்ததற்குச் சமன். இப்ப இங்கு தாய் லாந்தில் இருந்து ரின்னில் தேங்காய் பால் வருகிறது.குறைந்த விலையில் கிடைக்கவும் செய்கிறது.என்றாலும் யாரும் அதில் சமைப்பதில்லை!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-uzZBxXcxVQo/TuHwuvqRcvI/AAAAAAAABrQ/inJdiDooHhY/s1600/thiruvalakai.jpg"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5684088890576696050" src="http://3.bp.blogspot.com/-uzZBxXcxVQo/TuHwuvqRcvI/AAAAAAAABrQ/inJdiDooHhY/s320/thiruvalakai.jpg" style="cursor: hand; cursor: pointer; display: block; height: 240px; margin: 0px auto 10px; text-align: center; width: 320px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வெத்திலத் தட்டம்!&lt;br /&gt;வெத்திலை வைக்கப் பயன் படுவது.யாரும் வீட்டுக்கு வந்தால் முதலில் நீட்டப் படுவது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-S4E9rLsDs6w/TuHx1GgUuqI/AAAAAAAABrc/ACuC4mjrQAg/s1600/vettilaithaddunn.jpg"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5684090099299826338" src="http://4.bp.blogspot.com/-S4E9rLsDs6w/TuHx1GgUuqI/AAAAAAAABrc/ACuC4mjrQAg/s320/vettilaithaddunn.jpg" style="cursor: hand; cursor: pointer; display: block; height: 308px; margin: 0px auto 10px; text-align: center; width: 320px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதுவும் மாதேவியின்ர வலைப் பக்கத்தில் தான் இருந்தது. தட்டத்துக்கு அருகில் இருப்பதைப் பூட்டுச் செம்பு எண்டு எழுதி இருக்கிறா.தேநீர் கோப்பி போன்றவை ஊற்ரிவைக்கப் பயன் பட்டதாக அவரது குறிப்புச் சொல்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-ITicQbV83WM/TuHylA3K4iI/AAAAAAAABro/zLSjX-Lp1Ls/s1600/vettilaithaddupoodusembun.jpg"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5684090922418758178" src="http://2.bp.blogspot.com/-ITicQbV83WM/TuHylA3K4iI/AAAAAAAABro/zLSjX-Lp1Ls/s320/vettilaithaddupoodusembun.jpg" style="cursor: hand; cursor: pointer; display: block; height: 164px; margin: 0px auto 10px; text-align: center; width: 320px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதுக்குப் பேர் விசிறி. &lt;br /&gt;பனையோலையில செய்யிறது.வெய்யில் காலத்தில விசுக்கிறது.இவ்வாறு நன்னாரி வேர் மற்றும் மயில் இறகுகளாலான விசிறிகளும் வழக்கில் இருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;இப்ப நீங்கள் பதிவ வாசிச்சும் நல்லாக் களைச்சுப் போயிருப்பியள். அவ்வளவு நீட்டாப் போச்சுது. &lt;br /&gt;&lt;br /&gt;விசிறி வேணுமோ?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-4sKYTSZ9Coc/TuHze1-bdRI/AAAAAAAABr0/zFIpt6OJNws/s1600/visirin.jpg"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5684091915928827154" src="http://2.bp.blogspot.com/-4sKYTSZ9Coc/TuHze1-bdRI/AAAAAAAABr0/zFIpt6OJNws/s320/visirin.jpg" style="cursor: hand; cursor: pointer; display: block; height: 225px; margin: 0px auto 10px; text-align: center; width: 320px;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விசேட நன்றி;மாதேவி.&lt;br /&gt;&lt;br /&gt;(http://maathevi.wordpress.com/)&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-7RhFTbgM2YM/TuH1rXRSt8I/AAAAAAAABsA/WYv6RI-jgsU/s1600/305906824_e88b160cb5_z.jpg"&gt;&lt;img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5684094330048001986" src="http://3.bp.blogspot.com/-7RhFTbgM2YM/TuH1rXRSt8I/AAAAAAAABsA/WYv6RI-jgsU/s200/305906824_e88b160cb5_z.jpg" style="cursor: hand; cursor: pointer; float: right; height: 150px; margin: 0 0 10px 10px; width: 200px;" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5970246057768347279-7045442151390369489?l=akshayapaathram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://akshayapaathram.blogspot.com/feeds/7045442151390369489/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://akshayapaathram.blogspot.com/2011/12/1.html#comment-form' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5970246057768347279/posts/default/7045442151390369489'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5970246057768347279/posts/default/7045442151390369489'/><link rel='alternate' type='text/html' href='http://akshayapaathram.blogspot.com/2011/12/1.html' title='ஈழத்தமிழர் முதுசங்கள் - 1 - பாவனைப் பொருட்கள்.'/><author><name>மணிமேகலா</name><uri>http://www.blogger.com/profile/02683786571817923059</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/_HEstt4Ns44c/S8J6z05JD7I/AAAAAAAAAdk/CotuY_wP1_I/S220/759309122_0bb2671c95.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-yskpJPaV_RA/TuH2DqrciiI/AAAAAAAABsM/L_2bi3CKKVQ/s72-c/442.jpg' height='72' width='72'/><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5970246057768347279.post-7399632099577908619</id><published>2011-12-03T19:10:00.014+11:30</published><updated>2011-12-05T12:04:53.601+11:30</updated><title type='text'>திவ்ய தேசம்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-hjMeSfYSp9E/TtnmNKKpYtI/AAAAAAAABn4/kUMj0AdKzfA/s1600/Switzerland%2B%25282%2529.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 298px; height: 320px;" src="http://1.bp.blogspot.com/-hjMeSfYSp9E/TtnmNKKpYtI/AAAAAAAABn4/kUMj0AdKzfA/s320/Switzerland%2B%25282%2529.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5681825518646289106" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;அது SWITZERLAND.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த ஊரைப் பார்த்து வந்ததில் இருந்து அந்த அனுபவத்தை எழுத்தில் வடிக்கும் பிரயத்தனம் எதுவும் பலன் தரவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அழகு,செழிப்பு,மலைகள்,ஏரி,பசுமை,மக்கள்,பொருட்கள்,வீடுகள்......&lt;br /&gt;&lt;br /&gt;இது பற்றி எதுவும் நான் சொல்லப் போவதில்லை.அவை எழுத்துக்கும் புகைப்படக் கருவிக்கும் அகப்படாதவை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அங்கத்திய கல்வி முறை பற்றி சொல்ல ஆவல்.&lt;br /&gt;&lt;br /&gt;அது ஒரு கிராமத்துப் பாடசாலை.அங்கு கல்வி ஐந்தாம் வகுப்பு வரை.அப்போ மேலே படிக்க என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி எழலாம். அதற்கு அவர்கள் 3மைல் சைக்கிள் ஓடி அடுத்த கிராமத்துக்குப் போக வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பாடசாலையில் எத்தனை பிள்ளைகள் என்று நினைக்கிறீர்கள்? ஐந்து வகுப்பையும் சேர்த்து மொத்தம் 47 பிள்ளைகள். ஒரு அற்புத அழகு வாய்ந்த பெரிய மணிக்கூட்டை முகப்பில் கொண்ட கட்டிடம்.ஒரே ஒரு கட்டிடம்.ஒரு ஆசிரியர்.ஒரு நாய்,மேலும் ஒரு கிராமக் குழு. இவ்வளவும் தான் அந்தப் பாடசாலையின் சொத்து.&lt;br /&gt;&lt;br /&gt;பாடசாலை இரண்டு நேரம். மதியம் எல்லா மாணவர்களும் தத்தம் வீடுகளுக்குச் சென்று மதிய போசனத்தை முடித்துக் கொண்டு மீண்டும் பாடசாலைக்குச் செல்வர்.ஒவ்வொரு வகுப்பினருக்கும் ஒவ்வொரு நேரம் பாடசாலை முடிவடையும். சீருடை எதுவுமில்லா சுதந்திரம்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லா மாணவர்களுக்கும் எல்லாப் பெற்றோரையும் அவர் தம் வீடுகளையும் நன்றாகத் தெரியும்.பாடசாலைக்குப் போகும் போதும் மதிய உணவுக்குச் செல்லும் போதும் தாம் நடந்து பாடசாலை விட்டு போகும் போதும் தாம் நடந்து போகும் பாதையோரம் இருக்கிற நண்பர் குடும்பத்தோடு கைகாட்டிய படியும் புன்னகைத்த படியும் டொச் மொழியில் வாழ்த்துக்களைப் பரிமாறிய படியும் போகும் இளம் குருத்துக்கள்!! அவர் தம் முகங்களில் தான் எத்தனை முக மலர்ச்சி, செழிப்பு,மகிழ்ச்சி!! &lt;br /&gt;&lt;br /&gt;துன்பங்களின்,மனித விகாரங்களின் வாசனையே அறியா அழகுகள்!&lt;br /&gt;&lt;br /&gt;அது ஒரு விவசாயக் கிராமமும் கூட!இயற்கையான நீரோடைகளும் சோளக் கொல்லைகளும் விளையாட்டு மைதானங்களும் மேச்சல் நிலங்களும், முயல், பன்றி,ஆடு முக்கியமாக மாட்டுப் பண்ணைகளும் நிறைவாக உள்ள தேசம்.பிரதேசம்.இதனைச் சுற்றி பாதுகாத்தபடி நீல மலைத் தொடர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கிராமங்கள் தான் எத்தனை அழகு!! இன்னும் மாசு படா வசீகரம்,ரம்மியமாய் வீசும் தென்றல்,சுடாத சூரியன்,பச்சை புல் வெளி,வித விதமான உயிரினங்கள் அவரவர் சுதந்திரத்தோடு,தான் தோன்றியாய் வீதியோரம் பழமரங்கள்,அழகழகாய் பராமரிக்கப் படும் வீடுகளுக்குள் தேசவாழ்வு தந்த நிறைவோடு சினேகமாய் வாழ்ந்த பூரணத்தோடு புன்னகைக்கும் வயோதிப புன்னகைகள்,புத்துணர்ச்சியோடு புன்னகைக்கும் வெள்ளைக் குழந்தைகள்,.....&lt;br /&gt;&lt;br /&gt;இயற்கை அன்னை தன் முழு எழிலையும் ஒரு வித கம்பீரத்தோடு வெளிப்படுத்திய இடம் இது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-fQPGdKyFUjQ/TtnmaKPDMvI/AAAAAAAABoE/v0TtziuMiKw/s1600/switzerland.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 239px;" src="http://3.bp.blogspot.com/-fQPGdKyFUjQ/TtnmaKPDMvI/AAAAAAAABoE/v0TtziuMiKw/s320/switzerland.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5681825742003057394" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பொழுது சாயும் நேரங்கள் பிள்ளைகளை இந்த இடமெங்கும் காணலாம்.வயோதிபர் தம்பதி சமேதரராய் நாய்களோடு உலாவருவர்.அப்போதுகளில் அவர்கள் பரிசளிக்கும் வயோதிபரின் நிறைவான harmonious புன் முறுவல் கோடி பெறும்!!அவர்களின் வீடுகள் பூங்கன்றுகளால் பொலிந்திருக்கும்.குழந்தைகள் ஓடிச் சென்று கொஞ்சிக் குலாவுவர்.முயல்களுக்கு புல் பறித்துக் கொடுப்பர்.ஆடுகளின் செவிகளைச் சற்றே நீவி விடுவர்.ஓடைகளில் குதித்து கும்மாளமிடுவர்.&lt;br /&gt;இதற்கெல்லாம் அவர்கள் யாரிடமும் அனுமதி கேட்க வேண்டியதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;வஞ்சனை வாழ்க்கையின் வலிகள் எதுவுமற்ற உள்ளங்களின் குதூகலம்!!&lt;br /&gt;&lt;br /&gt;நான் போயிருந்த நேரம் போகிற பாதைகளில் இயற்கையாக வளர்ந்திருந்த அப்பிள் மரங்களில் கொள்ளை கொள்ளையாய் பழங்கள்.செழித்த பச்சை இலை மரங்களுக்குள் சிவப்பு சிவப்பு பழங்கள்.மேலும் சில பச்சைப் பழங்கள்.பழுத்தும் கொட்டியும்  பிஞ்டசும் பூவுமாய் ...அவை எக்கச்சக்கம்! அதனைச் சீண்டுவாரோ தேடுவாரோ இல்லை என்பது தான் என் ஒரே மன ஆதங்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;பாடசாலையைப் பற்றிச் சொல்ல வந்து எங்கோ போய் விட்டேன்.அங்கு கற்கும் ஒவ்வொரு மேல் வகுப்பு (4,5ம்வகுப்பு) மாணவர்களுக்கும் கீழ்வகுப்பு மாணவர்களில் ஒருவரையோ இருவரையோ கவனிக்க வேண்டிய பொறுப்பு ஆசிரியரால் வழங்கப் பட்டிருக்கும்.பொறுப்பு என்றால் அந்தச் சிறு வகுப்பு குழந்தைகள் தமக்கிடையே பிணக்குப் பட்டு நீதி தேவைப் பட்டால் அல்லது தம் தனிப்பட்ட பிரச்சினைகள் என்றால் விளையாட்டில் ஏதேனும் சண்டை நேர்ந்தால், படிப்பில் ஏதேனும் சந்தேகம் வந்தால் அவர்கள் ஆசிரியரிடம் போகத் தேவையில்லை. அவர்கள் தம் குறிப்பிட்ட சீனிய மாணவரிடம் சென்று தம் தேவைகளைச் சொல்லி தீர்வுகளைப் பெற்றுக் கொள்வார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பாடசாலையிலும் பாடசாலைக்கு வெளியிலும் இந்த நிலைமை அமுலில் இருக்கும்.அதாவது வெளியில் என்று சொல்லும் போது பொது அரங்க வெளிகளின் போது ஏனைய பாடசாலைகளோடு போட்டிக்குச் செல்லும் போது, மேலும் பாடசாலையால் விடுமுறை முகாம்களுக்குச் செல்லும் போது இது நடைமுறையில் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;பாடசாலைக்கு ஒரு நாய் இருக்கிறது என்று சொன்னேன் அல்லவா? அதன் பெயர் லில்லி. பெண் பால் உயிரினம்.ஆசிரியர் வரும் போது அவவும் பாடசாலைக்கு வருவா. வகுபறை வாசல் புறம் காவல் இருப்பா.மாணவர்களோடு செல்லம் கொஞ்சுவா.அவவுக்கு உணவூட்ட மானவர்கள் தம் முறை வரும் வரை காத்திருக்க வேண்டும்.இயற்கை உபாதைகளுக்கு அழைத்துச் செல்வதும் அவ்வாறே!உணவு ஆசிரியருடய பொறுப்பு.&lt;br /&gt;&lt;br /&gt; பாடசாலை முடிந்ததும் லில்லி தன் பாடசாலை உபாத்தியாயரோடு அவர் வீட்டுக்குச் செல்லும்.அவர் தான் அவவின் எஜமானன். விடுமுறை நாட்களில் லில்லியை தம் வீடுகளுக்குக் அழைத்துச் செல்ல மாணவர்களுக்கு அனுமதி உண்டு. அதற்கு ஒரு பெரிய காத்திருப்புப் பட்டியல் உண்டு.அத்தனை பேருக்கும் அதில் அத்தனை ப்ரியம்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போ கல்வி, கற்பித்தல் எப்படி என்ற ஒரு வினா எழலாம்.அது இன்னொரு விதமான அழகு என்றே கூறலாம். தீவிர கல்வி முறை அங்கு நடைமுறையில் இல்லை. விளையாட்டு, கைவினை, மொழி, கணிதம்,கலை, பாடல்,இசைவாத்திய அறிமுகங்கள், முகாம்களுக்குச் சென்று தன் பாட்டில் சுயமாக  வாழும் வழி வகைகளின் அறிமுகம், மனையியல்,அழகியல்,சமையல்,என இரு பாலாரும் கற்கவேண்டிய பாடத் திட்டங்களே அமுலில் உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;தவணையில் ஒரு நாள் ஊர் சுத்தம் ஒரு பாடம். அதற்கு அவர்களுக்கு பாடசாலையில் ஒரு வாரம் பயிற்றுவித்தல் நடக்கும். பயிற்றுவித்தல் என்றால் வகுப்பு ரீதியாக மாணவர் குழுக்கள் பிரிக்கப் பட்டு அவரவர் பொறுப்புகள் அவ் அவவ் குழுக்களிடம் ஒப்புவிக்கப் படும்.ஒவ்வொரு கிராமத்து வீதியும் ஒவ்வொரு குழுக்களுக்கு வழங்கப் பட்டிருக்கும்.அவர்கள் அவ்வீதியில் இருக்கும் வீட்டுக் காரருக்கு கடிதங்கள் எழுதி - அதாவது இந்ந நாள் இந்ந திகதி இந்ந நேரத்துக்கும் இந்ந நேரத்துக்கும் இடையில் உங்கள் வீட்டுக்கு வருகிறோம். உங்கள் வீட்டில் தேவையற்ற பத்திரிகைகள், புத்தகங்கள் இருந்தால் அவற்றைக் கட்டி இந்ந திகதி உங்கள் வீட்டுக்கு வெளியே வைத்து விடுங்கள்.பாடசாலை மாணவர்களாகிய நாம் வந்து அவற்றை எடுத்துச் சென்று போட வேண்டிய பெரும் கழிவுக் கொள்கலனுக்குள் போட்டு விடுகிறோம் என்று எழுதப் பட்டிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;சொன்னவாறு அன்றைய திகதி அவர்கள் பாடசாலைக்குச் சென்று தம் குழுக்களோடு இணைந்து&lt;br /&gt;அவர்கள் செல்லும் வீதியோரத்துக் குப்பைகளையும் மக்கள் வீடுகளின் வெளியே கட்டி வைத்திருக்கும் குப்பைகளையும் அகற்றுதல் தான் அன்றய நாள் பாடம். மாணவர்கள் மிக ஆர்வமாக இந் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வர்.&lt;br /&gt;&lt;br /&gt;வாழும் கலை,சகல உயிர்களையும் மதிக்கும் கலை,சமூகப் பொறுப்புணர்வு ஊட்டப் படும் முறை,சுத்தமான சூழலின் அவசியம்,நிறைய ஆர்வமூட்டும் இசை,பாடல், ஆடல், விளையாட்டுக்களும் கூடவே கொஞ்சமாய் பாடமும்  - இது தான் அவர்கள் பாடசாலையில் கற்கும் கல்வி!&lt;br /&gt;&lt;br /&gt;Isn't that nice?&lt;br /&gt;&lt;br /&gt;பாலும் சொக்கிளேற்றும் மணிக்கூட்டோடு சேர்ந்து ஓடிக் கொண்டிருக்கும் பணக்கார நாடு!வளத்துக்கு குறைவேது அங்கு!!அதனால் தான் இத்தகைய கற்பித்தல் முறை போலும்!&lt;br /&gt;&lt;br /&gt;அன்று தவணை ஒன்றின் முடிவு நாள்.மாலை நேரம்.அன்று பாடசாலையின் ஒன்று கூடல் நாளும் ஆகும்.பாட்டன் பாட்டி,பேரன் பேர்த்தி,குழந்தைகள்,பராமரிப்பாளர்கள், பரிசாரகர்கள்,அம்மா,அப்பா,சகோதர சகோதரிகள், காதல காதலியர், பழைய மாணவர் ... என்று ஒரே கூட்டம்.அந்தக் கிராமமே அங்கு திரண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பாடல் குழுவினரையும் அழைத்திருந்தார்கள்.அதனாலோ என்னவோ அது ஒரு கிராமக் கொண்டாட்டமாகவும் பரிமளித்திருந்தது.இம் மக்களுடய கொண்டாட்டம் என்பது இந்தப் பாடசாலையின் கொண்டாட்டம் தான்.எல்லோருக்கும் ஏதோ ஒரு விதத்தில் எல்லோரும் உறவாய் இருந்தனர்.மிக சரியான நேரத்துக்கு 5 நிமிடம் முன்னதாக எல்லோரும் அவரவர் இருக்கைகளில் வந்தமர பாடசாலை மாணவர்களின் நிகழ்ச்சி ஆரம்பமானது.&lt;br /&gt;&lt;br /&gt;பல நிகழ்ச்சிகள் டொச்சில் நடந்தேறின. மக்கள் மிகப் பெரும் பாராட்டுக்களை ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் வழங்கிச் சிறப்பித்தனர்.இறுதியாக சீனிய மாணவர்களின் பாடல்.சின்னப் பெண்ணான போதிலே அன்னையிடம் நான் ஒரு நாளிலே.... என்ற ஒரு பழைய தமிழ் சினிமாப் பாடல் ஒன்றுண்டல்லவா? நினைவிருக்கிறதா? அந்தப் பாடலை ஆங்கிலத்திலும் டொச்சிலும் இம் மேல் வகுப்பு மாணவர்கள் தம் சொந்த இசை வாத்தியங்களோடு  பாடி நிகழ்ச்சியை நிறைவு செய்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;iframe width="420" height="315" src="http://www.youtube.com/embed/nLH1HR-c0Ls" frameborder="0" allowfullscreen&gt;&lt;/iframe&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது பிரபல மர்மப் பட மன்னன் ஆல்பிரட் ஹிட்ச்ஹாக் என்பவரின் படமான, 'The Man who knew too much' என்ற படத்தில் டோரிஸ் டே (Doris Day) பாடிய 'கே செரா செரா' (Que Sera Sera) என்ற பாடல்&lt;br /&gt;&lt;br /&gt;When I was just a little girl&lt;br /&gt;I asked my mother what will I be&lt;br /&gt;Will I be pretty will I be rich&lt;br /&gt;Here's what she said to me&lt;br /&gt;&lt;br /&gt;Que Sera Sera&lt;br /&gt;Whatever will be will be&lt;br /&gt;The future's not ours to see&lt;br /&gt;Que Sera Sera&lt;br /&gt;What will be will be&lt;br /&gt;&lt;br /&gt;When I grew up and fell in love&lt;br /&gt;I asked my sweetheart what lies ahead&lt;br /&gt;Will we have rainbows day after day&lt;br /&gt;Here's what my sweetheart said&lt;br /&gt;&lt;br /&gt;Que Sera Sera&lt;br /&gt;Whatever will be will be&lt;br /&gt;The future's not ours to see&lt;br /&gt;Que Sera Sera&lt;br /&gt;What will be will be&lt;br /&gt;&lt;br /&gt;Now I have children of my own&lt;br /&gt;They ask their mother what will I be&lt;br /&gt;Will I be handsome will I be rich&lt;br /&gt;I tell them tenderly&lt;br /&gt;&lt;br /&gt;Que Sera Sera&lt;br /&gt;Whatever will be will be&lt;br /&gt;The future's not ours to see&lt;br /&gt;Que Sera Sera&lt;br /&gt;What will be will be&lt;br /&gt;Que Sera Sera&lt;br /&gt;Category:&lt;br /&gt;Music&lt;br /&gt;Tags:&lt;br /&gt;Doris Day Que Sera&lt;br /&gt;License:&lt;br /&gt;Standard YouTube License&lt;br /&gt;&lt;br /&gt;கிராமம் ஒரு தாயாய் பெருமை கொண்டது!மக்கள் சொக்கிப் போயிருந்தனர்.பின்னர் எழுந்து நின்று கொடுத்த கரகோஷத்தோடு நிகழ்ச்சி நிறைவுற்றது.நிகழ்ச்சி முடிந்ததும் கூட்ட நெரிசலுக்குள் அப் பிள்ளைகள் துள்ளிக் குதித்தோடி தம் பாட்டிமார்களையும் தாத்தாமார்களையும் கண்டடைந்து கட்டி அணைத்துக் கொண்டது தான் இன்னும் மன நிறைவான காட்சியாகக் கண்களுக்குள் நிறைந்து நிற்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இனி எப்போதேனும் இந்தப் பாடலைக் கேட்க நேர்ந்தால் இந்தக் கிராமம், இந்தப் பாடசாலை, இந்த மானவர்கள் மேலும் மிக முக்கியமாக எழில் நிலாவைப் போல தோற்றம் தரும்,கேட்கும் போதெல்லாம் சளைக்காமல் முக மலர்ச்சியோடு ஆங்கில டொச் வடிவங்களில் ஆர்வத்தோடு உடனடியாகப் பாடிக்காட்டிய திவ்ய தேசத்தில் விளைந்த என் ஒன்பது வயது பெறாமகளும் அவளோடு கூட எல்லோரும்,எல்லாமும் நினைவுக்கு வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;1957ம் ஆண்டு வெளியான ஆரவல்லி என்ற தமிழ் திரைப்படத்தில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய பாடலுக்கு ஜி.ராமநாதன் இசை அமைத்தார். ஜிக்கியும் ராஜாவும் (?) பாடி இருந்தார்கள்.அது இப்பாடல்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;iframe width="420" height="315" src="http://www.youtube.com/embed/YfNSHpD6n10" frameborder="0" allowfullscreen&gt;&lt;/iframe&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பெண்: சின்னப் பெண்ணான போதிலே!&lt;br /&gt;அன்னையிடம் நான் ஒரு நாளிலே&lt;br /&gt;எண்ணம் போல் வாழ்வு ஈடேறுமா? - அம்மா&lt;br /&gt;நீ சொல் என்றேன்! (சின்ன)&lt;br /&gt;&lt;br /&gt;வெண்ணிலா! நிலா! - என்&lt;br /&gt;கண்ணல்லவா கலா - உன்&lt;br /&gt;எண்ணம் போல் வாழ்விலே!&lt;br /&gt;இன்பம்தான் என்றாள்! (வெண்)&lt;br /&gt;&lt;br /&gt;கன்னி என் ஆசைக் காதலே!&lt;br /&gt;கண்டேன் மணாளன் நேரிலே!&lt;br /&gt;என்னாசைக் காதல் இன்பம் உண்டோ? - தோழி&lt;br /&gt;நீ சொல் என்றேன்! (வெண்)&lt;br /&gt;&lt;br /&gt;கண் ஜாடை பேசும் வெண்ணிலா!&lt;br /&gt;கண்ணாளன் எங்கே சொல் நிலா! - என்&lt;br /&gt;கண்கள் தேடும் உண்மைதனை&lt;br /&gt;சொல் நிலவே என்றேன்!&lt;br /&gt;&lt;br /&gt;ஆண்: வெண்ணிலா! நிலா! - என்&lt;br /&gt;கண்ணல்லவா கலா! - உன்&lt;br /&gt;எண்ணம் போல் வாழ்விலே&lt;br /&gt;இன்பம் காணலாம் &lt;br /&gt;&lt;br /&gt;மறக்க முடியாத சித்திரத்தை வரைந்து சென்றிருக்கிறது இந்த திவ்ய தேசம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-UNle6cGhJac/Ttnmt5oqCCI/AAAAAAAABoQ/qExFct_ppi4/s1600/hotels-switzerland-88.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 262px;" src="http://1.bp.blogspot.com/-UNle6cGhJac/Ttnmt5oqCCI/AAAAAAAABoQ/qExFct_ppi4/s320/hotels-switzerland-88.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5681826081144440866" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5970246057768347279-7399632099577908619?l=akshayapaathram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://akshayapaathram.blogspot.com/feeds/7399632099577908619/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://akshayapaathram.blogspot.com/2011/12/blog-post.html#comment-form' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5970246057768347279/posts/default/7399632099577908619'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5970246057768347279/posts/default/7399632099577908619'/><link rel='alternate' type='text/html' href='http://akshayapaathram.blogspot.com/2011/12/blog-post.html' title='திவ்ய தேசம்'/><author><name>மணிமேகலா</name><uri>http://www.blogger.com/profile/02683786571817923059</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/_HEstt4Ns44c/S8J6z05JD7I/AAAAAAAAAdk/CotuY_wP1_I/S220/759309122_0bb2671c95.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-hjMeSfYSp9E/TtnmNKKpYtI/AAAAAAAABn4/kUMj0AdKzfA/s72-c/Switzerland%2B%25282%2529.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5970246057768347279.post-7795513839408562553</id><published>2011-11-20T23:46:00.013+11:30</published><updated>2011-11-26T19:57:46.020+11:30</updated><title type='text'>கடவுச் சீட்டு</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-4dwBpuIshSg/Tsjzrrz1Y6I/AAAAAAAABnU/PRUcZWTEyeY/s1600/136722-australian-passport.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 316px; height: 237px;" src="http://2.bp.blogspot.com/-4dwBpuIshSg/Tsjzrrz1Y6I/AAAAAAAABnU/PRUcZWTEyeY/s400/136722-australian-passport.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5677055262120567714" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;                       &lt;br /&gt;15.09.2011 புதன் கிழமை.&lt;br /&gt;&lt;br /&gt;பதினெட்டாம் திகதி சுவிற்சிலாந்து நாட்டில் வசிக்கும் என் சகோதரி வீட்டு குடும்பக் கொண்டாட்டம் ஒன்றுக்கு நாம் போயாக வேண்டும்.கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு முன்பே எங்களுடய விடுமுறைகள் எல்லாம் கவனத்துக்கு எடுக்கப் பட்டு குறிக்கப் பட்டிருந்த திகதி. விடுமுறையும் திட்டமிட்டு எடுக்கப் பட்டாகி விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;பிரச்சினை என்னவென்றால் என் தாயாருக்கு அவுஸ்திரேலியக் குடியுரிமை 14ம் திகதி இரவு ஏழு மணிக்குத் தான் கிடைத்தது.15ம் திகதி கடவுச் சீட்டைப் பெற்று 16 ம் திகதி  விமானப் பயணச் சீட்டைப் பெற்று அன்றே புறப்பட்டால் தான் நேர வேறுபாட்டை முறியடித்து சரியான நேரத்துக்கு நாம் அங்கு சென்று சேரலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏற்கனவே ஒரே நாளில் இருந்து இரண்டு நாட்களுக்குள் கடவுச் சீட்டு எடுக்கும் நடைமுறை இங்கிருப்பதால் சற்றே ஆறுதல்.ஆனாலும் முன்னேற்பாடாய் என் நண்பி லோகாவின் கணவரும் என் நண்பனுமான ரொஷானின் சகோதரியான (கடவுச் சீட்டு வழங்கும் அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்) ராஜியக்காவோடும் பேசி 15ம் திகதி காலை முதல் ஆளாய் அங்கு ஆஜரானோம்.&lt;br /&gt;&lt;br /&gt;சொல்லி வைத்தது போலவே தேவைப் பட்ட படிவங்கள் மற்றும் பணம் எல்லாவற்றையும் ராஜியக்காவின் உதவியோடு கொடுக்க வேண்டிய அலுவலரிடம் கொடுத்து விட்டு வெளியே வந்த போது நேரம் காலை 10.30.&lt;br /&gt;&lt;br /&gt;ராஜியக்கா அது கைக்கு வந்ததும் தொலைபேசியில் என்னோடு தொடர்பு கொள்வதாகவும் உங்களுக்கு வேறு அலுவல்கள் இருந்தால் செய்யுமாறும் கூறினார். குறைந்த பட்சம் 3 மணித்தியாலங்களும் அதிக பட்சம் 8 மணித்தியாலங்களும் ஆகலாம் என்பது அவரது அனுமானமாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பாவம் என் தாயார். மிகுந்த எதிர்பார்போடும் இயலாமையோடும் இருந்ததை என்னால் சகித்துக் கொள்ள முடியாமல் இருந்தது. காலையில் சாப்பிடாமல் வேறு வந்திருந்தார். மற்றும் அங்கிருந்து ஆகப் போவதும் எதுவும் இல்லை.வீட்டுக்கு வந்து தொலைபேசி அழைப்பு வந்ததும் போய் பெற்றுக் கொள்ளும் அளவிலும் நம் வீடு இருக்கவில்லை.அதனால் என் தாயாரை வீட்டுக்குச் செல்லுமாறும் நான் அழைப்பு வரும் வரை நகர் புறத்தில் நின்று விட்டு வருவதாகவும் ஏற்பாடாகி மைத்துணரோடு அம்மாவை வீட்டுக்கு அனுப்பி வைத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது எனக்கு முன்னால் இருந்த பெருங் கேள்வி இந்த இடைப்பட்ட நேரத்தை எப்படிக் கழிப்பது என்பது தான்.இந்தக் கேள்வியோடு என் கையில் இருந்தது அம்மா ஏற்கனவே தயார் செய்து கொண்டு வந்திருந்த சண்ட்விட்சுகளும் தேனீரும்.கையில் கொஞ்சக் காசும்.&lt;br /&gt;&lt;br /&gt;பல வேலைகள் செய்வதற்காக வீட்டில் காத்த படி இருக்க, வெட்டியாய் சில பொழுதைச் city யில் கழிக்க நேர்ந்தமை ஒரு தவிர்க்க முடியா இருப்பாய் - முந்திக் கொண்டு நிற்கிற விதியில் இயல்பாய் - முன்னாடி புன்னகைத்தபடி!&lt;br /&gt;&lt;br /&gt;City கடைகள் சிலவற்றைச் சுற்றிப் பார்த்தேன்.விலையும் வடிவங்களும் எனக்குத் தோதுப் படாதவை. கைத் தொலைபேசியைப் பார்த்தேன்.அது வேறு மெளனமாய் நல்ல பிள்ளையாய் இருந்தது. கையில் வேறு சாப்பாட்டுச் சுமை. பையைப் பார்த்ததும் பசித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது பல வருடங்களுக்கு முன்னர் நான் வேலைபார்த்த இடமும் அதற்குப் போவதற்காக நான் தினம் கடந்து போன பூங்காவும் நினைவுக்கு வந்தது.அழகும் நிழலும் குளிர்மையும் நிறைந்த அப் பூங்கா மிக அமைதியானது. அதிக தூரமும் இல்லை.அங்கு இருப்பதற்கான இருக்கைகளும் இருந்தன. நான் என்ன செய்கிறேன் என்று பார்க்கும் பழக்கமும் அம் மக்களுக்குக் கிடையாது.சாப்பிடுவதற்கும் புதினம் பார்ப்பதற்கும் இருப்பதற்கும் அதுவே இப்போதைக்குத் தோதான இடம்.&lt;br /&gt;&lt;br /&gt;மற்றும் என் வேலைத் தலம் அதன் தற்போதய மாற்றங்கள் இவற்றையும் பார்க்கலாம். அதனால் அந்த இடம் நோக்கிப் பயணப் பட்டேன்.அப்போது மழை சாதுவாகத் தூறத் தொடங்கியிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பூங்காவை வந்து சேர்ந்த போது அங்கே தான் எத்தனை எத்தனை மாற்றங்கள்! பூங்காவுக்கு குறுக்கே போன நடை பாதை இப்போது தார் வீதியாக மாறி இருந்தது. சைக்கிள் ஓடுவோர், நடந்து செல்வோர், தாய்சீ உடற்பயிற்சி செய்வோர், கவுன்சில் வாகனத்தோடு வந்திருந்து பென்ஞ்சுக்கு பெயிண்ட் அடிப்போர் எனக் களை கட்டியிருந்தது பூங்கா.&lt;br /&gt;&lt;br /&gt;ஓரமாய் உட்காரப் பிடித்திருந்தது.மெல்லியதான தூறல் போய் இப்போது சற்றே சுடத் தக்கதாய் வெய்யில்.பச்சைப் புல் வெளி நடுவே மழை கொண்டு கழுவிவிடப் பட்ட கறுப்பு வீதிகள்,ஓங்கி உயர்ந்து கிளை பரப்பி நிற்கும் பெரு மரங்கள்.அவற்றில் சுதந்திரமாய் பேசிக் களித்த படி பெயர் தெரியாப் பல இனப் பறவைகள். மற்றும் புறாக்கள். இவற்றுக்கிடையே உரிமைப் பிரச்சினைகள், தனி நாட்டுக் கோரிக்கைகள் எதுவும் இருக்காதோ? வந்தால் அவற்றை அவைகள் எப்படித் தீர்த்துக் கொள்ளும்? &lt;br /&gt;&lt;br /&gt;தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும் இவற்றுக் கிடையே எதையோ தேடி ஆரவாரமாய் அவசர அவசரமாய் நடந்து செல்லும் மனிதர்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மனிதர்களிடம் தான் எத்தனை எத்தனை அனுபவங்கள் வரலாறுகள், வாழ்க்கைப் பாடங்கள் ஒளிர்ந்திருக்க, - ஒழிந்திருக்கக் கூடும்! ஒருவர் முகம் மாதிரியாகவா இன்னொருவர் முகம் இருக்கிறது! சற்று நேரம் வேடிக்கை பார்த்திருக்கப் பிடித்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கைத் தொலைபேசியைப் பார்த்தேன். அது இப்போதும் மெளனமாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;உணவுப் பொதியை எடுத்து விரித்த போது எங்கிருந்தோ புறாக்கள் பல பறந்து வந்தன.அவற்றுக்குச் சில பாண் துண்டுகளைப் பிரியத்துடன் பிய்த்துப் போட்டேன். அவை மிகுந்த ஆர்வமாகவும் மிகப் பழக்கப் பட்ட பாங்கிலும் சாப்பிடத் தொடங்கிய போது அவற்றில் ஒரு புறாவைக் கவனித்தேன்.அதன் கால்கள் இரண்டும் பலமான நூல்களுக்குள் சிக்குண்டு இருந்தன.அதனால் கால்களை அகட்டி வைத்து சுதந்திரமாக நடமாட முடியவில்லை.அது மற்றய புறாக்களைப் போல நடந்து வந்து உணவைப் பெற்றுக் கொள்ள இயலாமையினால் சற்று அப்பாலே நின்ற படி சாப்பிட எத்தனித்துக் கொண்டிருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;இப்போது அப் புறாவினை நோக்கிச் சில பாண் துண்டங்களை வீசினேன்.அதன் மீது ஒரு வித வாஞ்சையும் எதுவும் செய்ய முடியாத துன்பமுமாக ஒரு வித உணர்வு நிலைக்கு நான் ஆட்பட்டிருந்தேன். இருந்த போதும் அது அவசரமாகப் பாண் துண்டுகளைப் பற்றிக் கொள்வதை  மனத் திருப்தியோடு கவனித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தவிர்க்க முடியாமல் எதன் மீதோ யார் மீதோ கோபம் வந்தது. மனிதர்கள் செய்கின்ற பாவங்களில் இந்த வாய் பேசாப் பிராணிகளின் மேல் - அப்பாவி உயிரினங்களின் மேல் அவர்கள் செய்கின்ற உதாசீனங்கள் உபத்திரவங்கள் சொல்லி மாளாதவை. சிறுவர்கள் எவரேனும் வளர்க்கின்ற ஆசையில் பிடித்துக் கட்டி வைத்து விட அது எப்படியோ தப்பித்து வந்திருக்கக் கூடுமோ? அப்பாவி உயிரினம் எப்படி மனிதர்களின் தான் தோன்றித் தனங்களினால் சின்னாபின்னப் படுத்தப் பட்டு விடுகின்றன! வண்ணாத்திப் பூச்சி பிடிப்பது. தும்பிகளுக்கு நூல் கட்டி விட்டு வேடிக்கை பார்ப்பது,பொன் வண்டு பிடித்து பெட்டியில் அடைப்பது,குருவிகளைப் பிடித்து கூட்டில் அடைப்பது…. இப்படிப் பல… இதில் என்ன இன்பம் இருக்கக் கூடும் அப்படி? இது ஒரு விதமான வக்கிர குணமல்லவா? மனிதக் குழந்தைகளிடம் எப்படி இப்படியான எண்ணங்கள் தொற்றிக் கொள்கின்றன எனத் தெரிவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் நீல நிறப் பூமிப் பந்தில் வசிக்கின்ற உயிரினங்களுக்குள் மிகப் பயங்கரமான உயிரினம் ஆறு அறிவோடு இருக்கின்ற மனித மிருகம் தான்.இந்தப் பூமிப் பந்தை ஏன் ஏனைய உயிரினங்களோடு நாம் பகிர்ந்து கொள்ள மறுக்கிறோம்? - இதன் மீது தான் எத்தனை எதோச்சதிகாரம்! ஏகபோக உரிமை நமக்கு!!&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது 2,3, புறாக்கள் நான் அமர்ந்திருந்த இருக்கையின் அருகாமையில் வந்திருந்து உரிமையோடு பாண் துண்டுகளைக் கேட்டன.மேலும் சிலவற்றை அவற்றுக்குப் பகிர்ந்தளித்துக் கொண்டிருந்த போது திடீரெனக் கால்கள் கட்டுண்ட புறா அந்த இருக்கை அருகே பறந்து வந்தது.அவை பறந்தோ பயந்தோ போய் விடக் கூடாது என்பதில் நான் கவனமாக இருந்தேன். பாண் துண்டுகளைச் சற்று எட்டவாகப் போட்ட போது அவற்றை லாவகமாக அவை பெற்றுக் கொண்டன. சற்றே எனக்கருகாகப் போட்ட போது உரிமையோடு அருகில் வந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது கால்கள் கட்டுண்ட புறா எனக்கு மிக அருகில். கைகளில் பாணை வைத்து அதன் அருகில் நீட்டினேன். பயமோ தயக்கமோ அற்று அது அதனைப் பெற்றுக் கொண்டது. எனக்கு இன்னும் அதன் மீது ஆதூரம் கூடிற்று.அதன் கால்களின் கட்டுகளை அவிழ்த்து விட வேண்டும் என்ற இயல்பான உத்துதல் மீதுர அதன் முதுகுப் புறமாகக் கைகளைக் கொண்டு சென்று அதனைப் மெதுவாகப் பற்றினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அது அதனை மிக எதிர்பார்த்ததைப் போல எந்த வித பதட்டமோ எதிர்ப்போ காட்டாது அப்படியே இருந்தது.என் கண்கள் பனிக்க அதனை ஆதரவோடு மனதோடு அணைத்துக் கொண்டேன். சாதுவான பறவையாய் எதிர்ப்பெதுவும் காட்டாது கட்டுண்டு அது இருந்தது.&lt;br /&gt;உடனடியாக அதன் கால்களைப் பரிசீலித்தேன். அது நாட்பட்ட சிக்காக இருந்தது.அதன் கால் விரல்களை நூல் புண்னாக்கி இருந்தது. அது விரல்களை வலி நிமித்தம் அல்லது பயம் நிமித்தம் கால்களை மிகவும் சுருக்கி வைத்துக் கொண்டிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது என் முன்னால் ஒரு பெரும் பொறுப்பு! கைகளில் அதன் விடுதலைக்கான எந்த விதமான ஆயுதங்களும் இல்லை.ஆனாலும் உடனடியாக இரண்டு கால்களுக்கும் இடையே இருந்த நூலினை பற்களால் அறுத்து விட்டேன்.இனி இதன் கால் விரல்களுக்குள் அகப்பட்டிருக்கும் நூலை கூரான ஆயுதம் ஏதேனும் கொண்டு அதன் கால்களுக்கு – விரல்களுக்கு எந்த விதமான பங்கமோ தீங்கோ நேர்ந்து விடாத படிக்கு மிக அவதானமாக நூலினை அப்புறப் படுத்தியாக வேண்டும். அதற்குரிய பொருட்கள் என்னிடம் இருந்தாலும் ஒரு கையால் அதனைப் பிடித்த படி மறுகையால் இந்த சிகிச்சையை மேற்கொள்ளுதல் இயலாத காரியம். யாரும் உதவினால் தான் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;அவசர அவசரமாக தத்தம் அலுவல்களுக்காக ஓடிக் கொண்டிருக்கும் இவர்களில் யார் இந்த உதவிக்கு வரக் கூடும்? சில நிமிடங்கள் காத்திருந்தேன். சிலர் கடந்து சென்றனர். சிலர் புதினமாய் என்னைப் பார்த்த படியும் சென்றனர். நான் ஒரு விசித்திர பிராணியாய் அவர்களுக்குத் தெரிந்திருக்கக் கூடும்.&lt;br /&gt;&lt;br /&gt;சில நிமிடங்களின் பின்னர் ஒரு முக ஒப்பனைகள் அதிகம் செய்த ஒரு பெண்மணி வந்தார்.அவரிடம் விடயத்தைச் சொல்லி கத்தரிக் கோலைப் போல ஏதேனும் கூரான ஆயுதம் இருக்கிறதா எனக் கேட்டேன்.முதலில் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்த அவர் பின்னர் ஏதோ ஒரு தீர்மானத்துக்கு வந்தவரைப் போல தன் கைப்பையைத் திறந்து பொருட்கள் ஒவ்வொன்றாய் வெளியே எடுக்க ஆரம்பித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு நம்பிக்கை வளர ஆரம்பித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பெண்களிடம் இருக்கின்ற கைப்பைக்குள் தான் எத்தனை எத்தனை பொருட்கள்!! எத்தனை எத்தனை தேவைகள்!! ஒவ்வொரு பெண்களிடமும் இருக்கின்ற கைப் பைகளையும் சோதித்தால் ஒவ்வொரு பெண்களினதும் சுபாவங்களும் குண இயல்புகளும் கூடத் தெரிய வரக் கூடும்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் இறுதியாகத் தன்னிடம் அவ்வாறு எதுவும் இல்லை எனக் கைவிரித்த போது சற்றே ஏமாற்றமாக இருந்தது. புறாவைப் பார்த்தேன் அது சாதுவாக கைகளுக்குள் அமைதியாகவும் இயல்பாகவும் இருந்தது. இப்போது அதனை ஏனோ கொஞ்ச வேண்டும் போல இருந்தது. அது பயந்து விடக் கூடாது என்பதால் சற்றே என்னைக் கட்டுப் படுத்திக் கொண்டு நாயோடு நடந்து வந்து கொண்டிருந்த மற்றுமொருவரை வழி மறித்தேன். அவரும் தன்னிடம் எதுவும் இல்லை எனக் கூறி வழி நடந்தார்.இனி சற்றே ஆறுதலாக நடந்து வரும் ஒருவருக்காக காத்திருக்க வேண்டியது தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது முதலிலே போன பெண்மணி திரும்பி வந்தார்.விரைவாக வந்து கொண்டிருந்த அவர் ஒரு 5 நிமிட நடை தூரத்தில் பூக்கள் விற்கும் கடை ஒன்றிருப்பதாகவும் அவர்களிடம் பூக்களின் காம்புகளை வெட்டும் கூராயுதங்கள் இருக்கக் கூடும் எனவும் தன்னோடு வந்தால் வழி காட்டுவதாகவும் கூறினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு அவள் வழி காட்டி விட்டு தன் பாதையில் அவள் திரும்பிச் சென்ற போது ஏனோ அவளைப் பிரிவது எனக்குக் கஸ்டமாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பூக்கடையை நெருங்கிய போது புன்னகையோ சினேகமோ அற்ற இறுகிப் போன அந்த முகங்கள் அப்போது தான் ஏதோ பிணக்குப் பட்டிருக்கிறார்கள் என்ற செய்தியைச் சொல்லிய வண்ணமாக இருந்தது.யாருடய கஸ்ட காலமோ! வலிந்து ஒரு புன்னகையை வரவளைத்துக் கொண்டு ஆணைத் தாண்டி அப்பால் நின்ற பெண்மணியிடம் விடயத்தைச் சொன்னேன்.&lt;br /&gt;அவள் தன் கணவனைப் போல இருந்த ஆணிடம் நூல்களை வெட்டி விடப் பணித்து விட்டு உள்ளே சென்று விட்டாள்.அந்த இறுகிப் போயிருந்த ஆண்மகனிடத்தே எந்த வித முக மாற்றங்களும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;வழிப் போக்கர் சிலர் பூக்களைப் பார்ப்பதும் விலை பேசுவதும் சிலவற்றை வாங்குவதுமாகப் போய்க் கொண்டிருந்தனர். இந்த ஆண்மகன் ஒரு வித அசட்டையீனத்தோடு சில இடத்து மெளனமாகவும் சிலருக்கு மாத்திரம் ஓரிரண்டு சொற்களை உதிர்ப்பவனாகவும் காணப்பட்டான். பூக்களை விற்பவன் கொஞ்சம் புன்னகைக்கக் கூடாதா எனத் தோன்றிற்று.&lt;br /&gt;&lt;br /&gt;பொருத்தமற்ற சில இணைப்புகள் ஏன் நடக்கின்றன?&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது அவன் என்னை ஏறெடுத்தும் பார்க்காது அருகிலிருந்த உயரமான முக்காலி மீது கால்களை நிலத்தில் ஊன்றி உட்கார்ந்தான். புறாவைக் கொண்டு முன்னே வரப் பணித்தான். பவ்வியமாக முன்னே சென்று குழந்தைக்கு ஊசி போட வைத்தியத் தாதி முன்னே நிற்கும் தாயைப் போல அப்போது என் நிலைமை இருந்தது. மூக்குக் கண்ணாடியைப் போட்ட வண்ணம் மிக அவதானமாக அதன் விரல்களையும் கால்களையும் பரிசீலித்தான்.உள்ளே சென்று சில கூரான ஆயுதங்களை எடுத்து வந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சத்திர சிகிச்சை நிபுணருக்குக் இருக்கக் கூடிய அத்தனை குணாம்சங்களோடும் செய்நேர்த்தியோடும் அவற்றுக்குச் சற்றும் குறையாத கவனத்தோடும் மிகச் சுத்தமாய் முழு நூல்களையும் அவன் அப்புறப் படுத்தி இருந்த போது முழுவதுமாக கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் ஆகி இருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;புறா ஓரிரு தடவைகள் கால்களை இழுத்துக் கொண்டதைத் தவிர முழுவதுமாக ஒத்துழைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அது வரை அந்தப் பெண்மணி வெளியே வரவில்லை.இவனும் வந்த எந்த ஒரு வியாபார விசாரணைகளுக்கும் பதிலளிக்கவோ வியாபாரம் செய்யவோ இல்லை.100% முழுமையான கருத்தொருமைப் பாட்டோடு அவன் அதனைச் செய்து முடித்து விட்டு தலை நிமிர்ந்த போது புறா தன் கால்களை சில தடவைகள் சுருக்கி சுருக்கி விரித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அதுவே அவனுக்கான விலை நிர்ணயிக்க முடியாத பரிசென நான் நினைத்துக் கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு என்ன சொல்வதென்று தெரியாத திண்டாத்ததிற்கும் தள்ளாட்டத்துக்கும் நடுவே இந்தப் புறா உன்னை ஒரு போதும் மறக்காது நண்பனே! உன் நாட்கள் இனியவையாகட்டும் எனச் சொன்ன போது அவன் உள்ளே போயிருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் மிகுந்த பெருமிதத்தோடு திரும்பி அதனுடய நண்பர் குளாத்தோடு  சேர்க்கச் சென்ற போது அது தன்னை விடுவிக்கக் கோரி கைகளுக்குள் அது செய்த புரளி இருக்கிறதே! அது என்னை மிகுந்த ஆச்சரியப் படுத்தியது.&lt;br /&gt;&lt;br /&gt;மரத்தடி சென்று கைகளை அகல விரித்தேன். அது சுதந்திரமாகப் பறந்து போனது.&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்க்கையில் பல மறக்க முடியாத தருணங்களைப் பெருமிதங்களைக் கடந்து வந்திருக்கிறேன்.ஆனால் இதனைப் போன்ற ஒரு பெருமிதத்தை இதற்கு முன் நான் ஒரு போதும் அடைந்ததில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு புறாவின் நம்பிக்கைக்கு நான் பாத்திரமானேன் என்பதும்; எப்படியோ அதன் நம்பிக்கையை நான் காப்பாற்றி விட்டேன் என்பதும்;அதற்குரிய சுதந்திரத்தை அதற்கு என்னால் கொடுக்க இயலுமாக இருந்தது என்பதும் அதற்குக் காரணமாக இருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏதோ ஒரு வாழ்க்கையின் ரகசியம் புரிந்தது போலவும் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சற்று நேரத்தில் கடவுச் சீட்டைப் பெற்றுத் தொடரூந்தில் பயணிக்கையில் சொர்க்கத்துக்கான கடவுச் சீட்டையே உண்மையில் நான் பெற்றிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-WvzMPhTmBo0/TsmVyCVWJLI/AAAAAAAABng/w5IdN_jde0U/s1600/ling1.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/-WvzMPhTmBo0/TsmVyCVWJLI/AAAAAAAABng/w5IdN_jde0U/s320/ling1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5677233492129621170" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5970246057768347279-7795513839408562553?l=akshayapaathram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://akshayapaathram.blogspot.com/feeds/7795513839408562553/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://akshayapaathram.blogspot.com/2011/11/blog-post.html#comment-form' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5970246057768347279/posts/default/7795513839408562553'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5970246057768347279/posts/default/7795513839408562553'/><link rel='alternate' type='text/html' href='http://akshayapaathram.blogspot.com/2011/11/blog-post.html' title='கடவுச் சீட்டு'/><author><name>மணிமேகலா</name><uri>http://www.blogger.com/profile/02683786571817923059</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/_HEstt4Ns44c/S8J6z05JD7I/AAAAAAAAAdk/CotuY_wP1_I/S220/759309122_0bb2671c95.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-4dwBpuIshSg/Tsjzrrz1Y6I/AAAAAAAABnU/PRUcZWTEyeY/s72-c/136722-australian-passport.jpg' height='72' width='72'/><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5970246057768347279.post-8480484186937226089</id><published>2011-08-23T22:25:00.010+11:30</published><updated>2011-08-25T12:04:40.564+11:30</updated><title type='text'>பெண்ணம்சம்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-EiVgw_KLdLk/TlOeVT5TA0I/AAAAAAAABnE/Lpu_d_jvgNI/s1600/indian%2Bart%2B3.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 229px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/-EiVgw_KLdLk/TlOeVT5TA0I/AAAAAAAABnE/Lpu_d_jvgNI/s320/indian%2Bart%2B3.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5644028846980399938" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இன்று சற்றே வேலைத் தலைவலி.ஏதாவது ஒரு மாற்றுத் தேவை.வேலையில் இருந்து விடுப்பு எடுத்துவிட்டு அதனை மறக்க மது,புகைத்தலைப் போல போதையைத் தரும் பிரச்சினைகளை மறக்கடிக்கச் செய்யும் அல்லது தளர்த்தி விடச் செய்யும் வாசிப்புக்குள் புகுந்து கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவற்றை வாசித்து முடித்த பின் அதனை இங்கு பகிராமல்,பதியாமல் இருக்க முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கைக்குக் கிட்டிய இன்றய பத்திரிகை ஞாயிறு தினக்குரல்.இலங்கையில் இருந்து வெளிவருவது.மறு நாளே இங்கு வாசிக்கக் கிட்டுவது.அதில் அ.முத்துலிங்கம் அவர்களுடய ஆக்கம் ஒன்று கண்ணில் பட்டது.(21.08.2011.பக் 31 பனுவல்)அது இப்படி ஆரம்பிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;”எடுத்த ஒரு வேலையை உற்சாகத்தோடும் கச்சிதத்தோடும் நேர்த்தியோடும் செய்து முடிப்பதற்கு சில பேரால் மட்டுமே முடியும்.இவர்கள் வேலை செய்யும் போது பாடிக்கொண்டே செய்வார்கள்.அவர்களுக்கு மகிழ்ச்சி தரும் வேலை அது.பார்ப்பதற்கு ஒரு கலை நிகழ்ச்சியைப் போலவே இருக்கும்.அதில் ஒரு நேர்த்தியும் கலையம்சமும் நிறைந்திருக்கும்”&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ந்து அவற்றுக்கான உதாரணங்களைச் சொல்லிக் கொண்டு போகிறார்.எஸ்.ராமகிருஸ்னனின் துயில் என்ற நாவலில் வரும் ஓரிடம்.‘என்னை ஞாபகம் வச்சிருக்கிற ஆளு கூட இருக்காங்களா’ என்று கேட்கும் பெண்பாத்திர வார்ப்புப் பற்றி கூறி, அந்த ஆதங்கத்தில் அவளுடய மொத்த வாழ்வின் சாரமும் அடங்கியிருந்தது.மனித அவலத்தையும் தோல்வியையும் நிர்க்கதியையும் ஒரே வசனத்தில் கொண்டு வந்திருப்பார் ஆசிரியர் என்று வியந்திருந்தார் அதில்.&lt;br /&gt;&lt;br /&gt;அது போல குறுந்தொகையில் இருந்தும் ஒரு காட்சியைக் கூறியிருந்தார்.தலைவி தோழியிடம் சொல்கிறாள்.’பார் என் நிலைமையை.அவர் பாட்டுக்கு என்னைச் சுகித்து விட்டுப் போய் விட்டார்.நான் இப்படி ஆகி விட்டேன்.யானை முறித்த கிளையைப் போல தொங்கிக் கொண்டு கிடக்கிறேன்.மரக்கிளை முன்பு போல இல்லை.முறிந்து நிலத்திலும் விழவில்லை.அது போல நானும் பாதி உயிரோடு அங்கும் இங்குமாக ஊசலாடிக் கொண்டிருக்கிறேன்’(குறுந்தொகை - 112) என்று சொல்வதை கச்சிதமான விளக்கத்துக்கு உதாரணமாகக் காட்டியிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அது போல வீரியத்தோடு மனதில் இறங்கும் ஒரு உணர்வின் இயல்பைச் சொல்ல அவர் எடுத்தாண்ட உதாரணத்தை அப்படியே தருகிறேன்.’சமீபத்தில் என் நண்பர் ஒருவர் எழுதிய ,’For the love of Shakespeare' என்ற புத்தகம் வெளிவந்திருக்கிறது.நண்பர் தன்னுடய 75வது வயதில் எழுதிய முதல் புத்தகம் அது....அவர் தரும் சொற்சித்திரத்தைப் படிக்கும் போது இவருக்கு மாத்திரம் எப்படி இப்படித் தோன்றுகிறது என்ற வியப்பு நீடித்துக் கொண்டே போகும்.Tempest நாடகத்தில் ஓரிடம்.புரஸ்பரோ தன் மகளுக்கு தான் நாட்டை இழந்து விட்ட ஓர் அரசன் என்ற உண்மையைச் சொல்கிறான்.அவளால் நம்ப முடியவில்லை.அதிர்ச்சி அடைகிறாள்.your tail,sir,would cure deafness' ’உங்களுடய கதை,ஐயா!செவிட்டுத் தன்மையைக் குணமாக்கும்’ என்ன ஒரு சொல்லாட்சி என்று வியக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாவற்றிலுமே நேர்த்தியையும் அழகையும் காணும் அ. முத்துலிங்கம் அவர்கள் பிரபஞ்சமே ஒரு ஒழுங்கு நியதியின் பிரகாரமே இயங்குகின்றது என்பார்.பூக்கள்,பறவைகள், மிருகங்கள், அவற்றின் வகைகள் வாழ்விடங்கள் எல்லாவற்றிலுமே ஒரு நேர்த்தி இயங்கு முறை இருக்கும் போது மனிதன் மட்டுமே அதைத் தவற விடுகிறான் என்பது அவரது ஆதங்கமாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த சில வாரங்களுக்கு முன்னர் Liverpool என்ற இடத்திற்குச் பரிசுச் சேலைகள் சில வாங்கச் சென்றிருந்தேன். அநேக இந்தியப் புடவைக் கடைகள் அங்கு இருக்கின்றன.மேலைத்தேய நாகரிகங்களோடு போட்டி போடும் நவீன ரகப் புடவைகள் அங்கு ஏராளம்.உயர் விலைகள்,பட்டு ரகம்,அண்மைய வெளியீடு,வசீகர நிறம் என்று அநேகம் இருந்தாலும் மிகக் குறைந்த விலையில் இருக்கும் பருத்திச் சேலைகளின் மீதான மோகம் என்னை விட்டு அகன்று போகும் பாடாய் இல்லை.இது ஒரு நோயைப் போல என்னைப் பற்றிக் கொண்டிருக்கிறது.’இங்க எல்லாரும் நல்ல கிறாண்டா நல்ல பட்டுச் சீலையள் தான் உடுத்திறது.சும்மா ஒரு கொட்டன் சீலையை எடுத்துக் கொண்டு வராதைங்கோ’ என்று என் தங்கை ஏற்கனவே என்னை எச்சரித்தும் விட்டிருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;’ஓடுக!ஊரோடுமாறு’என்று என் பாடசாலைப் பிரிவின் போது என் ஓட்டோகிறாவ்பில் என் பள்ளித் தோழி ஒருத்தி எழுதி இருந்தது இப்போதெல்லாம் எனக்கு அடிக்கடி நினைவுக்கு வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அத்தனை களைப்பு! வாழ்க்கைமீது!! :)&lt;br /&gt;&lt;br /&gt;’வனங்களை, மிருகங்களைக் கடந்த பயணம் ஒன்று இருக்கிறது ஒவ்வொரு பெண்ணின் மனதிலும்!!’என்று ராஜு முருகன் எழுதிய வரி ஒன்று வந்து போகிறது மனதில்.(ஆனந்த விகடன்;24.08.2011; ப்க்;63 -66)&lt;br /&gt;&lt;br /&gt;சரி, அதை விட்டு விடயத்துக்கு வருவோம்.கடையில்,வழமை போலவே வாங்க வேண்டயவற்றை எல்லாம் வாங்கி விட்டு எனக்கே எனக்காக ஆரம்பத்திலேயே என் கண்ணில் பட்டும் புறந்தள்ளிக் கொண்டிருந்த சேலையை மீண்டும் எடுத்து வாங்குவதா விடுவதா என்ற தீர்மானத்துக்கு வர முடியாது தத்தளித்துக் கொண்டிருந்தேன்.மெல்லிய உடல்வாகு உள்ளவர்களுக்கே பருத்திப் புடவை அழகு என்பது தற்போதய என் சமாதானத் தீர்மானம். அதுவே என்னை வாங்கும் ஆசையைத் தடுத்து நிறுத்திக் கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அதனைப் பார்த்துக் கொண்டிருந்த குஜராத்திப் பெண்ணொருத்தி - அந்தக் கடைப் பெண்மணி - அண்மையிலேயே அவள் இந் நாட்டுக்கு வந்து சேர்ந்திருக்க வேண்டும் - அருகில் வந்தாள்.அதில் ஒரு சிநேகம் இருந்தது. எனக்கும் பருத்திச் சேலைகள் மிகவும் பிடிக்கும் என்றாள். அதில் உடனடியாகவே என்னை மீறிய ஒரு நெருக்கமான இதத்தை உணர முடிந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;எனக்கும் ஆரம்பத்தில் இருந்து இந்தச் சேலையில் ஒரு கண் இருக்கிறது என்று விட்டு ஏன் வாங்கத் தயக்கம் என்று கேட்டாள். நான் காரணத்தைச் சொன்ன போது புன்னகைத்து விட்டுச் சொன்னாள்.எத்தனை எத்தனை பட்டுச் சேலைகள் வாங்கினாலும் ஒரு பருத்திச் சேலையை உடுத்தி அதன் எளிய இயல்பில் நடந்து போகும் சுகம் இருக்கே! அதனை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே அது புரியும்.அது நீ குண்டம்மா என்பதையும் கடந்தது.புற உலகக் கணிப்புகளுக்கும் அப்பாற்பட்டது.அந்த சுகானுபவத்துக்காக அதனை அனுபவிக்கும் அந்தச் சந்தோசத்துக்காக உனக்கே உனக்காக உனது விருப்பம் என்ற ஒன்றே ஒன்றுக்காக அதை உடுத்திச் செல்.அது உனக்கு வசீகரமான ஒரு அழகைத் தரும்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தச் சேலையை விட அந்தப் பாரதப் பெண் அப்போது மிகுந்த அழகாக இருந்தாள்!&lt;br /&gt;&lt;br /&gt;’...சித்தம் அழகியர் பாடாரோ நம் சிவனை!’என்றொரு ஆறாம் நூற்றாண்டுப் பக்திப் பாசுரம் பேசும்.ஆறாம் நூற்றாண்டுத் தமிழின் வீரியம் அது! &lt;br /&gt;&lt;br /&gt;சித்தம் அழகியர்!!&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பெண்னையும் எனக்கு அப்படித்தான் பார்க்கத் தோன்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் குணாம்சத்தினால் தான் பாரதத்துப் பெண்கள் அத்தனை அழகோ?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5970246057768347279-8480484186937226089?l=akshayapaathram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://akshayapaathram.blogspot.com/feeds/8480484186937226089/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://akshayapaathram.blogspot.com/2011/08/blog-post_23.html#comment-form' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5970246057768347279/posts/default/8480484186937226089'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5970246057768347279/posts/default/8480484186937226089'/><link rel='alternate' type='text/html' href='http://akshayapaathram.blogspot.com/2011/08/blog-post_23.html' title='பெண்ணம்சம்'/><author><name>மணிமேகலா</name><uri>http://www.blogger.com/profile/02683786571817923059</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/_HEstt4Ns44c/S8J6z05JD7I/AAAAAAAAAdk/CotuY_wP1_I/S220/759309122_0bb2671c95.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-EiVgw_KLdLk/TlOeVT5TA0I/AAAAAAAABnE/Lpu_d_jvgNI/s72-c/indian%2Bart%2B3.jpg' height='72' width='72'/><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5970246057768347279.post-9103434828439550217</id><published>2011-08-22T01:58:00.004+11:30</published><updated>2011-08-22T02:41:59.010+11:30</updated><title type='text'>இளந்தமிழன்</title><content type='html'>என் சின்னஞ் சிறிய உலகத்தில் என்னைக் காண வரும் தோழமையுள்ள நண்பர்களே!&lt;br /&gt;&lt;br /&gt;எல்லோரும் நலம் தானே? உங்களோடு பேச உரிமையோடு ஒரு நிமிடம் எடுத்துக் கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த சில மாதங்களாக என் வலைப்பூவுக்குள் அநேக குளறுபடிகள் நிகழ்ந்த வண்ணமாக உள்ளன. நண்பர்களுடய பின்னூட்டங்கள் காணாமல் போவதும் எழுதும் போது அலைக்கழிவுகள் நிகழ்வதும் எழுதி முடிகின்ற கட்டத்தில் அவை முழுவதுமாக இல்லாது போய் விடுவதும் அவற்றை மீளக் கட்டியெழுப்புவதுமாக அது மிகச் சிரமமான காரியமாக இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாவற்றையும் விட எரிச்சலூட்டுகின்ற விடயம் என் நண்பர்களுடய பின்னூட்டங்கள் எனக்குத் தெரியாமலே களவாடப் படுவதோ அபகரிக்கப் படுவதோ தான்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் ஒரு போதும் என் நண்பர்களுடய அல்லது இங்கு வரும் எவருடயதும் - அது சாதகமானதோ பாதகமானதோ வருகின்ற எந்தப் பின்னூட்டங்களையும்  பிரசுரிக்காமல் விடுவதேயில்லை என்பதை என் பக்கம் வரும் உறவுகள் தயவு கூர்ந்து புரிந்து கொள்வார்களாக!&lt;br /&gt;&lt;br /&gt;இங்கு மட்டும் என்றில்லை. என் மின் தபாலுக்கும் இதே நிலை தான்.என் தபால் முகவரியில் இருந்து எனக்கே தபால் வருகிறது. இப்படி மேலும் எத்தனை பேருக்குப் போகிறது என்பதையும் நானறியேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எத்தனையோ தரம் கணணி விற்பன்னர்களைக் கண்டும் கணணியை மாற்றியும் சேவை வழங்குனரை மாற்றியும் கடவுச் சொல்லை மாற்றியும் பார்த்தாயிற்று.&lt;br /&gt;&lt;br /&gt;பலவிதமான நோயாளிகளையும் கூட நாம் சகித்தும் கடந்தும் செல்லவேண்டி இருக்கிறது இந்தக் கணணி உலகத்தில்!&lt;br /&gt;&lt;br /&gt;அதனால் சில  மாதங்களுக்கு இந்த வலைப்பக்கத்தை நிறுத்தி வைத்திருக்கத் தீர்மானித்திருக்கிறேன். அதே நேரம் புதிதாக ஒரு மின் தபால் முகவரி ஒன்றையும் உருவாக்கி இருக்கிறேன்.தனிப்பட்ட ரீதியில் உங்களுக்கு சொல்ல ஏதேனும் இருந்தால் அந்த முகவரியில் என்னோடு தொடர்பு கொள்ளுங்கள்.முகவரி; may22nd11@gmail.com&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;அது நிற்க!&lt;br /&gt;&lt;br /&gt;.....................................................................................&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-z1ybHqRVdHc/TlEdbrRkIfI/AAAAAAAABms/Rrh1-xPmPvI/s1600/il_430xN.37998984.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/-z1ybHqRVdHc/TlEdbrRkIfI/AAAAAAAABms/Rrh1-xPmPvI/s320/il_430xN.37998984.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5643324169382011378" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என் தமிழ் பாடசாலை மானவர்களின் அனுபவங்களை அவர்களின் ஆற்றலை வளர்க்கும் முகமாக அவர்களுக்காக ‘இளந்தமிழன்’ என்ற பெயரில் அவர்களுக்கான வலைப் பூ ஒன்றைத் தனிப்பட்ட முறையில் அமைத்திருக்கிறேன்.அது என் வலைப்பூவின் அருகில் இருக்கின்ற ’சுவைக்க....’ என்ற பட்டியலில் இடம்பெற்றிருக்கக் காணலாம்.தயவு கூர்ந்து இங்கு வருகின்ற யாரும் கூடவே நேரமும் இருந்தால் அங்கும் சென்று,என் மானவர்களின் ஆக்கங்களைப் பார்த்து, அவர்களுக்கு தமிழில் எழுதும் ஆர்வத்தை தூண்ட முன்வருமாறு மிகவும் அன்போடும் உரிமையோடும் கேட்டுக் கொள்கிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5970246057768347279-9103434828439550217?l=akshayapaathram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://akshayapaathram.blogspot.com/feeds/9103434828439550217/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://akshayapaathram.blogspot.com/2011/08/blog-post_22.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5970246057768347279/posts/default/9103434828439550217'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5970246057768347279/posts/default/9103434828439550217'/><link rel='alternate' type='text/html' href='http://akshayapaathram.blogspot.com/2011/08/blog-post_22.html' title='இளந்தமிழன்'/><author><name>மணிமேகலா</name><uri>http://www.blogger.com/profile/02683786571817923059</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/_HEstt4Ns44c/S8J6z05JD7I/AAAAAAAAAdk/CotuY_wP1_I/S220/759309122_0bb2671c95.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-z1ybHqRVdHc/TlEdbrRkIfI/AAAAAAAABms/Rrh1-xPmPvI/s72-c/il_430xN.37998984.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5970246057768347279.post-7279086206299885211</id><published>2011-08-08T12:33:00.005+11:30</published><updated>2011-08-08T14:01:04.303+11:30</updated><title type='text'>புலமையும் நட்பும்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-Ec58MeLSs0I/Tj9J6-JVbQI/AAAAAAAABmk/rkD63GVD7BQ/s1600/water%2Bdrop.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 262px; height: 192px;" src="http://2.bp.blogspot.com/-Ec58MeLSs0I/Tj9J6-JVbQI/AAAAAAAABmk/rkD63GVD7BQ/s320/water%2Bdrop.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5638306535954541826" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அது ஒரு காலம்!&lt;br /&gt;&lt;br /&gt;புலமையும் நட்பும் போட்டி போட்டுக் கொண்டிருந்த காலம்!!மகாகவி,நீலாவாணன்,முருகையன்,நுஃமான்...என்று நீண்டு செல்லும் புலமையும் நட்பும் கொண்ட பாரம்பரியம் அது.&lt;br /&gt;&lt;br /&gt;ஓலை என்ற சிறு சஞ்சிகையில் (ஜூன் 2003) வந்திருக்கின்ற பல ஆக்கங்கள் இதுவரை கண்டெடுக்கப் படாத பல புதிய விடயங்களைச் சொல்லிச் செல்கிறது.இரவல் புத்தகம் ; கொடுக்கவேண்டி இருப்பதால் பிடித்தவற்றைப் பதிவு செய்ய வேண்டியும் பகிர்ந்து கொள்ள வேண்டியும் அவற்றில் ஒன்றைத் தருகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;”.....&lt;br /&gt;இந் நாள் எல்லாம் எங்கள் வீட்டுப்&lt;br /&gt;பொன்னொச்சிச் செடி பூத்துச் சொரியும்!&lt;br /&gt;முல்லையும் அருகே மல்லிகைக் கொடியும்&lt;br /&gt;‘கொல்’லெனச் சிரித்துக் கொண்டிருக்குங்கள்’&lt;br /&gt;அல்லவோ?....” - என்றும் &lt;br /&gt;&lt;br /&gt;”....பழஞ்சோற்றுண்டி கிழங்கொடு பிசைந்து&lt;br /&gt;வழங்கலை நினைத்தால் வாயூறாதோ? - என்றும் &lt;br /&gt;....”&lt;br /&gt;&lt;br /&gt;”நல்லவர்களுக்கிது தான் நாடு - பொய்&lt;br /&gt;நாகரிகத்துக்கப்பால் ஓடு!&lt;br /&gt;முல்லை நாடு! பக்கத்தில் &lt;br /&gt;மூன்றறைகளோடு சிறு வீடு போதும்! எடு ஏடு!!”&lt;br /&gt;&lt;br /&gt;என்றும் தன் ஊரைப் பாடிய மகாகவிக்கும் இன்று இலங்கையின் வானொலி உலகில் பிரபலமாக இருக்கும் எழில் வேந்தனின் தந்தையார் நீலாவாணன் அவர்களுக்கும் இடையே இருந்த நட்பொன்றைப் பற்றி ’ஓலை’ஜூன் 2003 இதழில் எழில் வேந்தன் எழுதி இருக்கிறார். அதில் நீலாவாணன் தன் டயறியில் எழுதி இருந்த இது வரை வெளிவந்திராத கவிதை ஒன்றை அதில் அவர் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;புலமையும் நட்பும் நடைபோடும் அக் கவிதையையும் அதற்கு எழில் வேந்தன் கொடுத்திருக்கின்ற குறிப்பையும் கீழே தருகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;“மகாகவியின் மரணச் செய்தி வானொலியில் வந்த போது அப்பா சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.செய்தியைக் கேட்டதும் சாப்பாட்டை அப்படியே விட்டு விட்டு அதிர்ச்சியோடு உட்கார்ந்திருந்தார்.மாமாவின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொள்ள வேண்டுமென எத்தனையோ முயற்சிகள் செய்தும் முடியாது போய் விட்டது.அப்போது ஜே.வீ.பி.கிளர்ச்சி முடிந்து நாடு பழைய படி வழமைக்குத் திரும்பாத நேரம்.நினைத்த இடத்துக்கு நினைத்த மாத்திரத்தில் செல்ல முடியாது.எப்படியோ ஓடித் திரிந்து கூடிய விரைவில் செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்து விமானத்தில் நாம் யாழ்ப்பாணம் போனோம்.எங்களது முதலாவது விமானப் பயணமும் என் தந்தையாரின் ஒரே ஒரு விமானப் பயணமும் அது தான்......&lt;br /&gt;&lt;br /&gt;மாமா இறந்து கிட்டத் தட்ட 3 தசாப்தங்கள்.அண்மையில் அப்பாவின் கவிதைகளைத் தொகுக்கும் முயற்சியில் ஈடு பட்டுக் கொண்டிருந்த போது அவரது பழைய டயறிகளையும் ஆராய்ந்தோம்.அப்போது மகாகவி மாமாவின் மரணச் செய்தி கேட்டு அப்பா எழுதி இருந்த கவிதை ஒன்று எனக்குக் கிடைத்தது.அது பற்றி அம்மா உட்பட யாருக்குமே அது வரை தெரியாதிருந்தது.அந்தக் கவிதை இது தான்” - எழில் வேந்தன் -&lt;br /&gt;&lt;br /&gt;இதயம் இருந்ததடா! எண்ணங்கள் பொங்கின&lt;br /&gt;இதயம் இருந்துமென்ன ஏக்கம் பிறந்துமென்ன&lt;br /&gt;இறக்கை இரண்டிருக்கவில்லையடா என்னிடத்தில்&lt;br /&gt;இறக்கை இரண்டிருந்தால்...&lt;br /&gt;எப்படியோ கண்டிருப்பேன்&lt;br /&gt;இந் நேரம் வந்திருப்பேன் எப்படியும் கண்டிருப்பேன்&lt;br /&gt;&lt;br /&gt;இதயம் இருந்ததடா!&lt;br /&gt;இறக்கை இருக்கவில்லை&lt;br /&gt;&lt;br /&gt;வானொலியில் ஓர் செய்தி வந்தது நான் கேட்டிருந்தேன்&lt;br /&gt;ஊனுருகி, உள்ளம் உருகி, விழி பெருகி&lt;br /&gt;நானழவும் நண்பர் நமரழவும் நாடழவும்&lt;br /&gt;வானொலியில் ஓர் செய்தி வந்தது நான் கேட்டிருந்தேன்!&lt;br /&gt;&lt;br /&gt;இதயம் இருந்ததடா&lt;br /&gt;இறக்கை இருக்கவில்லை!&lt;br /&gt;&lt;br /&gt;‘புள்ளி அளவிலொரு பூச்சி’மடிந்த கதை&lt;br /&gt;சொல்லி அழுகின்ற சோக நிறை செய்தியல்ல!&lt;br /&gt;அன்னியர்தம் ஆட்சி அருங் ‘கோடை’ வேக்காட்டின்&lt;br /&gt;பின்னணியில்,இந்நாட்டு மன்னவர்கள் தம்முடைய&lt;br /&gt;காதலும் பண்பும் கலையும் தமிழ் வாழ்வும்&lt;br /&gt;சாதலைக் கண்டு சலிப்புற்ற செய்தியல்ல!&lt;br /&gt;&lt;br /&gt;வானொலியில் ஓர் செய்தி &lt;br /&gt;வந்தது நான் கேட்டிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;முடி சூடா மூவேந்தர் முட்டுதலும் ஒளவை&lt;br /&gt;அடி கொடுக்க அஞ்சி அழுகின்ற காட்சி&lt;br /&gt;படியென்றால் மட்டும் படியார்; படுத்துகிறார் என்றுன்&lt;br /&gt;பொடிகளைப் பற்றிய புதுச் செய்தி இல்லையது!&lt;br /&gt;&lt;br /&gt;வானொலியில் ஓர் செய்தி &lt;br /&gt;வந்தது நான் கேட்டிருந்தேன்&lt;br /&gt;&lt;br /&gt;‘சேரன் பிறந்த செருக்கடா என்னுடய&lt;br /&gt;பேரன்பா’ என்ற பெருமை மிகு செய்தியல்ல&lt;br /&gt;‘நாளை கடிதம் எழுதுகிறேன் இங்கு புதுச்&lt;br /&gt;சோழனும் தாயும் சுகம்’என்ற செய்தியல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;உண்ட செயல் நின்ற உதிரம் உறைந்ததடா&lt;br /&gt;கண்கள் துயரக் கனியைப் பிளிந்தன ஆ...&lt;br /&gt;என்னவாம் அந்த இழவறையும் வானொலியில்&lt;br /&gt;உண்மையா? உன்னை உலகம் இழந்ததுவா!&lt;br /&gt;&lt;br /&gt;என்னருமை நண்பா இறுதியாய் உன் மனையில்&lt;br /&gt;உன்னை நான் கண்டு உரையாடி உண்கையில்&lt;br /&gt;தென்னிலங்கை போகிறேன் தேடியங்கும் வாருங்கள்&lt;br /&gt;சொன்னாய்; அதிலிருந்த சூக்குமத்தை நானறியேன்&lt;br /&gt;&lt;br /&gt;மூன்று திங்கள் ஆகவில்லை மூச்சு நின்றதென்கின்றார்&lt;br /&gt;நானெந்த வாறிதனை நம்பிடுவேன் நண்பா ஓ....&lt;br /&gt;ஏனிந்த வாறு எமை ஏமாற்றிப் போயினை யோ!&lt;br /&gt;வானத்தன் ஆனான் மகாகவி என்றந்த&lt;br /&gt;வானத் தொலியாகி வந்ததடா கேட்டிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பாண்டியனுக்கென்ன பகர்ந்தாய் இனியாளை&lt;br /&gt;வேண்டும் வரையளவும் விட்டுப் பிரிந்தாயோ?&lt;br /&gt;சேரன் ஒளைவை சோழனுக்கு செப்பியது தானெதுவோ?&lt;br /&gt;&lt;br /&gt;வாரம் முடிவோ இவ் வையப் பெருவாழ்வு?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5970246057768347279-7279086206299885211?l=akshayapaathram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://akshayapaathram.blogspot.com/feeds/7279086206299885211/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://akshayapaathram.blogspot.com/2011/08/blog-post_08.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5970246057768347279/posts/default/7279086206299885211'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5970246057768347279/posts/default/7279086206299885211'/><link rel='alternate' type='text/html' href='http://akshayapaathram.blogspot.com/2011/08/blog-post_08.html' title='புலமையும் நட்பும்'/><author><name>மணிமேகலா</name><uri>http://www.blogger.com/profile/02683786571817923059</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/_HEstt4Ns44c/S8J6z05JD7I/AAAAAAAAAdk/CotuY_wP1_I/S220/759309122_0bb2671c95.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-Ec58MeLSs0I/Tj9J6-JVbQI/AAAAAAAABmk/rkD63GVD7BQ/s72-c/water%2Bdrop.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5970246057768347279.post-4660855540403454987</id><published>2011-08-02T09:11:00.001+11:30</published><updated>2012-01-12T20:41:37.825+11:30</updated><title type='text'>தபாலட்டைக் கவிதைகள்</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/-1FhNwKSSNU8/TjdK_q8bmBI/AAAAAAAABmc/FOPcEFIeHd4/s1600/Nongu.JPG" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 150px;" src="http://3.bp.blogspot.com/-1FhNwKSSNU8/TjdK_q8bmBI/AAAAAAAABmc/FOPcEFIeHd4/s200/Nongu.JPG" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5636055916397434898" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;கொழும்பு தமிழ் சங்கத்தில் இருந்து பிரசுரமாகும் ’ஓலை’ என்ற மாதாந்த மடல் ஒன்றை (ஜூன் 2003)காவலூர்.ராசதுரை ஐயாவிடம் சென்ற போது காணக்கிடைத்தது.வீட்டு உடையுடன் அவசரத்துக்கு ஓடிப் போய் புத்தகம் கேட்கிற அளவில் ஒரு கலைஞன் - அதுவும் வெளிநாட்டில்- இருக்கக் கிடைத்திருப்பது ஒர் அலாதியான ஆத்மானுபவம்.&lt;br /&gt;&lt;br /&gt;பேச முடியாத நிலையும்; வயோதிபமும் தள்ளாட்டமும் இருந்த போதும்; முகத்தில் பூத்த புன் முறுவலும் புத்தகங்களை எடுத்துத் தரும் முக மலர்ச்சியும் என்னை மிகப் பெருமளவு நேரம் சஞ்சலத்துக்குள்ளாக்கின.&lt;br /&gt;&lt;br /&gt;சென்ற நூற்றாண்டின் மனித இயல்பு!&lt;br /&gt;&lt;br /&gt;மனைவியாரின் விசனங்களும் எந்தக் கலைஞர்களும் அவரை வந்து பார்த்தோ தொலைபேசியிலோ நலம் விசாரிப்பதில்லை என்ற ஆதங்கம் கலந்த மனத்தாங்கலும் 54 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்திருந்ததன் உண்மையான நேசத்தை எனக்கு உணர்த்துவதாயிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;புலம் பெயர்ந்த நாட்டில் அது ஒரு தலைமுறையின் வாழ்வியல் அனுபவம்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் சென்று பார்க்கவோ உதவவோ முடியாத குற்ற உணர்வும் வாழ்வியல் ஓட்டம் சொல்லும் இயலாமையும் இரட்டைக் கலாசாரத்துக்குள் சிக்கித் தவிக்கும் இரண்டாம் தலை முறையினரின் வாழ்வியல் அனுபவம்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டும் ஒரு முறை சந்தித்து மீண்டன.&lt;br /&gt;&lt;br /&gt;அதன் அதிர்வுகள் கவலையின் அலைகளாய்; இயலாமையின் அலைவுகளாய் சுற்றாடலைச் சுற்றிக் கொண்டிருக்கும்; இரு தலைமுறையிடமும். இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;***  ***  ***&lt;br /&gt;&lt;br /&gt;அவரிடம் தான் இந்தச் சஞ்சிகையைக் காணக்கிடைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அதில் அரிதாக இது வரை வெளிவந்திராத மகாகவியின் தபாலட்டைக் கவிதைகள் சிலவற்றைக் காணக்கிடைத்தது.அதிலிருந்ததை அப்படியே தருகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;”தபாலட்டைகளில் சிறு சிறு கவிதைகளாகவே கடிதங்களை அனுப்புவதில் மகாகவி, முருகையன்,நீலாவாணன்,நுஃமான்,போன்றோர் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்துள்ளமை ஒரு சுவாரிஷமான செய்தியாகும்.தபால் அட்டைகளில் தான் எழுதி அனுப்பிய சிறு கவிதைகளை - சுவை மிக்க வெண்பாக்களை - மகாகவி நாட்குறிப்பு ஒன்றில் பிரதி பண்னி வைத்திருந்தார்.அந் நாட்குறிப்பில் இருந்து சில வெண்பாக்களை இங்கே தருகிறோம்.வெண்பாக்களோடு உள்ள குறிப்புக்களும் மகாகவியினுடயவை.” என்ற விபரங்களோடு தபாலட்டைக் கவிதைகளை அது பிரசுரித்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அது ஒரு கால கட்டத்தில் ஈழத்துக் கலைஞரிடம் பூத்திருந்த அந்நியோன்னத்தையும் ஆத்மார்த்த அன்பையும் கூடச் சித்தரிப்பனவாக அவை இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;அவற்றில் சில கீழே.&lt;br /&gt;&lt;br /&gt;1.சொற்கணக்குப் போட்டுச்&lt;br /&gt;சுவை எடுத்துக் காட்டுகின்ற&lt;br /&gt;அற்புதத்தைக் கண்டேன்&lt;br /&gt;அலமந்தேன்! நிற்க&lt;br /&gt;இறந்தாரையே ஏற்றுகின்ற&lt;br /&gt;எங்களவர் நாட்டில்&lt;br /&gt;அறந்தானோ நீ செய்த அன்பு?&lt;br /&gt;&lt;br /&gt;(செ.கணேசலிங்கனுக்கு; 03.08.1955)&lt;br /&gt;&lt;br /&gt;2.மெச்ச என்னாலும்&lt;br /&gt;முடியாது! மெய்யாக&lt;br /&gt;அச்சுக் கலைக்கோர்&lt;br /&gt;அழியாத - உச்சி&lt;br /&gt;அமைத்தாய்! அதன் அழகை&lt;br /&gt;ஆரச் சுவைக்க&lt;br /&gt;இமைக்காத கண்ணெனக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;(வரதருக்கு; 19.07.1955)&lt;br /&gt;&lt;br /&gt;பாட்டெழுதச் சொல்லிப்&lt;br /&gt;படித்து விட்டுப் போற்றி அதை&lt;br /&gt;ஏட்டில் அழகாய் அச்&lt;br /&gt;சேற்றுவையே! - கேட்டுக் கொள்&lt;br /&gt;என்னை எழுத்துத் துறையில்&lt;br /&gt;இறக்கி விட்ட உன்னை&lt;br /&gt;மறக்காதுலகு.&lt;br /&gt;&lt;br /&gt;(அ.செ.முருகானந்தனுக்கு 26.07.1955)&lt;br /&gt;&lt;br /&gt;3.ஊருறங்கும் வேளை&lt;br /&gt;உறங்காமல் நாமிருந்தும்&lt;br /&gt;சேருகிறாள் இல்லைச்&lt;br /&gt;செருக்குடையாள்! - வரா அவ்&lt;br /&gt;வெண்டாமரையாள்&lt;br /&gt;விரைந்தாளோ தங்களிடம்?&lt;br /&gt;கொண்டாடு நண்பா&lt;br /&gt;குதித்து!&lt;br /&gt;&lt;br /&gt;(நீலாவாணனுக்கு பெண் மகவு பிறந்தமைக்கு 15.08.1957)&lt;br /&gt;&lt;br /&gt;(மகாகவிக்கு 3 ஆண்பிள்ளைகள் என்பதும்; சேரன்,சோழன்,பாண்டியன் என்பது அவர்களது பெயர் என்பதும்; மகளவைக்கு இனியாள், ஒளவை என்ற பெயர்கள் என்பதும் பலரும் அறிந்ததே)&lt;br /&gt;&lt;br /&gt;4.பாட்டுப் படைக்கும்&lt;br /&gt;பெரியோரை மக்களுக்குக்&lt;br /&gt;காட்டி அவர் தம்&lt;br /&gt;கருத்துகளை - ஊட்டும்&lt;br /&gt;பணியில் மகிழ்வெய்தும்&lt;br /&gt;பண்பாளர்க்கெங்கே&lt;br /&gt;இணை சொல்ல ஏலும் எனக்கு!&lt;br /&gt;&lt;br /&gt;(கனக.செந்திநாதனுக்கு 09.12.1958)&lt;br /&gt;&lt;br /&gt;5.உள்ளதற்கும் மேலே&lt;br /&gt;உயரப் புகழ்கின்ற&lt;br /&gt;வள்ளல்! என் நன்றி;&lt;br /&gt;வரக் கண்டேன் - பள்ளத்தில்&lt;br /&gt;ஓடும் நீர் போல&lt;br /&gt;ஒழுகும் அருங்கவிதை&lt;br /&gt;பாடும் நீர் யாத்துள்ள பாட்டு.&lt;br /&gt;&lt;br /&gt;(முருகையனுக்கு 06.05.1958)&lt;br /&gt;&lt;br /&gt;6.தேன் தோண்டி உண்டு&lt;br /&gt;திளைத்திடுக;பேரின்ப&lt;br /&gt;வான் தேடி நும் வீட்டு&lt;br /&gt;வாயிலிலே வந்தடைக;&lt;br /&gt;தான் தோன்றிப் பாடும்&lt;br /&gt;தமிழ் போல வாழ்க; இவை&lt;br /&gt;நான் வேண்டுவன் இந் நாள்.&lt;br /&gt;&lt;br /&gt;(சில்லையூர்.செல்வராசனின் திருமணத்திற்கு 09.01.1960)&lt;br /&gt;&lt;br /&gt;***   ***   ***   ***   ***&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5970246057768347279-4660855540403454987?l=akshayapaathram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://akshayapaathram.blogspot.com/feeds/4660855540403454987/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://akshayapaathram.blogspot.com/2011/08/blog-post.html#comment-form' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5970246057768347279/posts/default/4660855540403454987'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5970246057768347279/posts/default/4660855540403454987'/><link rel='alternate' type='text/html' href='http://akshayapaathram.blogspot.com/2011/08/blog-post.html' title='தபாலட்டைக் கவிதைகள்'/><author><name>மணிமேகலா</name><uri>http://www.blogger.com/profile/02683786571817923059</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/_HEstt4Ns44c/S8J6z05JD7I/AAAAAAAAAdk/CotuY_wP1_I/S220/759309122_0bb2671c95.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-1FhNwKSSNU8/TjdK_q8bmBI/AAAAAAAABmc/FOPcEFIeHd4/s72-c/Nongu.JPG' height='72' width='72'/><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5970246057768347279.post-21403955366915620</id><published>2011-07-25T15:23:00.002+11:30</published><updated>2011-07-25T15:26:43.937+11:30</updated><title type='text'>நற்றிணையில் ஒரு காட்சி</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_HEstt4Ns44c/TRgc0CghQAI/AAAAAAAABRU/nDe_aHtMhAE/s1600/2005022603710301.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 351px; height: 271px;" src="http://4.bp.blogspot.com/_HEstt4Ns44c/TRgc0CghQAI/AAAAAAAABRU/nDe_aHtMhAE/s400/2005022603710301.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5555221820713549826" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சங்க இலக்கியங்கள் கலப்பற்ற தனித்தமிழில் காதலையும் போரையும் இயற்கையோடிணைந்த வாழ்வையும் அதன் உணர்வுகளையும் சொல்லி நிற்பவை.அவை எட்டுத் தொகை பத்துப்பாடு நூல்களாகத் தொகுக்கப் பட்டுள்ளன.அந்த எட்டுத் தொகை நூல்கள் பற்றி ஒரு பாடல் இப்படிச் சொல்லும்.&lt;br /&gt;&lt;br /&gt;‘நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறு நூறு&lt;br /&gt;ஒத்த பதிற்றுப் பத்து ஓங்கு பரிபாடல்&lt;br /&gt;கற்றறிந்தோர் ஏத்தும் கலியொடு அகம் புறம் என்று&lt;br /&gt;இத்திறத்த எட்டுத் தொகை’&lt;br /&gt;&lt;br /&gt;அந்த எட்டுத் தொகை நூல்களில் ஒன்று நற்றிணை.இது பல புலவர்களாலும் பாடப்பட்டு பின்னர் தொகுக்கப் பட்டது.இதிலுள்ள 400 பாடல்களிலும் 234வது பாடலிலும் 385 சில பகுதிகள் கிட்டவில்லை என்றும் கூறப்படுகிறது.இது முழுவதும் காதல் உணர்வைச் சொல்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அதில் வரும் 22வது பாடல் இது.குறிஞ்சி மலைப் பகுதியைச் சேர்ந்தவன் அவன்.விடலைப் பருவத்து இளைஞன் அவன்.கீழைப் புறத்து யுவதி ஒருத்தியைக் காதலிக்கிறான். திருமணம் செய்யத் தீர்மானிக்கிறான் அவ்விளைஞன்.தோழி மூலமாகச் செய்தி சொல்லி விடுகிறான் அவன்.பெற்றோரின் சம்மதத்தைப் பெற வருகிறான் என்ற செய்தி தலைவியை வந்தடைகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தோழி சொல்கிறாள்.தோழியைத் தயார் படுத்துகிறாள்.எப்படி அச்சத்தை நீக்கி நம்பிக்கையை ஊட்டுகிறாள் என்று பாருங்கள்.அவள் சொல்லும் போது அவனின் குறிஞ்சி நாட்டு வளத்தை சொல்லும் பாங்கைப் பாருங்கள்.அதற்கூடாக விரிகின்ற காட்சி எவ்வளவு அழகாகாய் இருக்கின்றது என்பதைக் காணுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தோழி, ஊர்புறத்தே நெற்கதிர் முற்றுகின்ற வேளையில் அருகில் இருக்கின்ற ஆறு, குளம், நீரேரி எல்லாம் வரண்டு நீருக்காய் ஏங்கிக் கொண்டிருக்கும் போதினில் ஒரு நள்ளிரவுப் பொழுதொன்றில் இடி மின்னலோடு மழை பொழிந்தால் எவ்வாறு இருக்கும் சொல்?அது போல உன் காதலன் பொருத்தமான ஒரு வேளையான - பருவம் கனிந்து நிற்கின்ற தருணமான இப்போது உன்னைத் திருமனம் செய்து கொள்வதற்காக வரப் போகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;அவனுடய - அவன் வாழ்கின்ற குறிஞ்சி நிலம் எப்படியானது என்று தெரியுமா உனக்கு?அங்கே திணை பயிர் செய்யப் பட்டிருக்கின்றது.அந்தத் தோட்டங்களைத் திணைப் புலத்துப் பெண்கள் காவல் காக்கிறார்கள்.அக்காவலையும் மீறி சில புத்திசாலிக் குரங்குகள் அதற்குள்ளே புகுந்து விடுகின்றன. அவை திணை விளைந்து நிற்கின்ற பருவம் மிக்க திணைப் பயிர்களைக் கவனமாக நோட்டம் விடுகின்றன.அதில் இளமையாக இன்னும் முற்ற காலம் இருக்கின்ற திணைக் கதிர்களை விட்டு விட்டு நல்ல பருவமான முதிர்ந்த கதிர்களை மிக அவதானமாகத் தெரிவு செய்து அவற்றைத் தம் கைகள் நிறையப் பறித்துக் கொள்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;அவை அவற்றை உடனேயே வாய்க்குள் போட்டுக் கொண்டதாகத் தெரியவில்லை.மழை கார் இருட்டானாலும் கொப்பிழக்கப் பாயாத புத்திசாலி மந்திகள் அவை.திணைக் கதிர்களில் இருந்த திணைத் தானியத்தைக் கை நிறயை கொண்டு விட்டது தான் தாமதம்.கொப்பிழக்காமல் அவதானமாக திணைப் புலத்துக் காவல் மங்கையரின் கண்களுக்கு எட்டி விடாமல் பாய்ந்து வருகின்றன.அவதானமாக அதே நேரம் விரைவாகவும் லாவகமாகவும் புலத்துக் காவல் பெண்டிரின் கண்கலுக்குள் தட்டுப் படாமல் தப்புகின்றன. அவை அத்தனையும் பெண்குரங்குகள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவை எங்கே பாய்ந்தோடி வருகின்றன தெரியுமா? அவைகளுடய அனுபவம் இல்லாத உறவினர் கூட்டம் திணைப் புலத்துக்கப்பால் பசியோடு இப் பெண்குரங்குக்காகக் காவல் இருக்கின்றன.காரனம் காவல் உள்ள திணைப்புலத்துக்குப் போய் பாதுகாப்பாய் வருவதென்பதற்கு அனுபவமும் அறிவும் சமயோசிதமும் அவசியமல்லவா? அதனால் இப்பெண் குரங்கு அனுபவமற்ற தன் உறவுக் கூட்டத்தைப் பாதுகாப்பான ஒரு இடத்தில் நிறுத்தி விட்டு வந்திருக்கிறது. அங்கு தான் இது கை நிறைந்த முதிர்ந்து உண்ணத் தயாராக இருக்கும் திணைகதிர் தானியங்களைக் கை நிறைய உருவி எடுத்துக் கொண்டு விரைகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பிட்ட அந்த இடத்தை அடைந்ததும் தன் உறவுக் கூட்டத்தினராகிய அவர்களை அழைத்துக் கொண்டு இன்னும் பாதுகாப்பான மலையுச்சிக்கு அழைத்துச் செல்கிறது.இடம் இன்னும் பாதுகாப்பானது என்பதை உறுதிப் படுத்திக் கொண்ட பின்னால் கூட்டமாக இருக்கும் தன் உறவுக்கூட்டத்துக்கு முன்னால்  தன் உள்ளங்கைகளை விரிக்கிறது.சுற்றிவர உறவுக்கூட்டம்.ஆவலும் பசியுமாய் அமர்ந்திருக்கின்றன.தன் உள்ளங்கையில் அவற்றை வைத்துக் தானியங்கள் வேறாவதற்காகக் கசக்குகிறது அக்கதிர்களை.பின் கசடுகளை நீக்கி எல்லோருக்கும் பங்கிடுகிறது.அவற்றை எல்லாருமாகச் சேர்ந்து வாய்க்குள் போட்டுக் குதப்புகின்றன. அதனால் உட்குழிந்த கன்னங்கள் ஊதி விட்டன.எல்லோருமாக பாதுகாப்புப் புறத்தில் இருந்து வாய்நிறைய திணைத் தானியத்தைப் போட்டு பொக்குபொக்கு என்று உட்புறமாகக் குழிந்திருந்த கன்னங்கள் வெளிப்புறமாக தள்ளி இருக்க அவற்றை ஆசையோடு அவை உண்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த நேரம் மலைப் புறத்தே முகில் கூட்டம்.மழை மெல்லத் தூறல் போடுகிறது. ஆனால் அவை அவற்றைக் கவனித்ததாயோ கண்டுகொண்டதாகவோ தெரியவில்லை. அவைகளின் முதுகுப் புறமாக மழைத் தூரல் போடுவதையும் பொருட்படுத்தாமல் அவை திணைத் தானியத்தை உண்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் காட்சி எப்படி இருக்கின்றது தெரியுமா? தைத்திங்களில் நோன்பு நோற்பவர்கள் அதிகாலையில் எழுந்து நீராடி ஈர உடை உடலோடு ஒட்டி இருக்க நீர் துளிகள் சொட்டுச் சொட்டாக கொட்ட கோயில் பிரசாதத்தை பக்தி சிரத்தையோடும் பவ்வியத்தோடும் உண்பது போல இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியான காட்சிகளைத் தினம் காணக் கூடிய ஒரு நிலப்பகுதியைச் சேர்ந்த ஒருவனை நீ திருமணம் செய்து கொள்ளப் போகிறாய் என்கிறாள் தோழி.சிற்றறிவுடய உயிரினங்களும் புத்திசாலித்தனமும் சமயோசிதப் புத்தியுமாக எல்லோருமாகக் கலந்து ஒற்றுமையாக கூடி வாழும் ஊர் அது என்பதும்;நெறிமுறை தவறாத சமூகத்தைச் சேர்ந்த ஒருவனையே நீ திருமணம் செய்து கொள்ளப் போகிறாய் என்கிறாள் அவள்.தோழியைத் தயார்படுத்துகிறாள் இவ்வாறு.அந்த நற்றிணைப் பாடல் இது தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"கொடிச்சி காக்கும் அடுக்கற் பைந்தினை &lt;br /&gt;முந்துவிளை பெருங்குரல் கொண்ட மந்தி &lt;br /&gt;கல்லாக் கடுவனொடு நல்வரை ஏறி &lt;br /&gt;அங்கை நிறைய ஞெமிடிக்கொண்டு தன் &lt;br /&gt;திரை அணல் கொடுங்கவுள் நிறைய முக்கி &lt;br /&gt;வான்பெயல் நனைந்த புறத்த நோன்பியர் &lt;br /&gt;கைஊண் இருக்கையின் தோன்றும் நாடன் &lt;br /&gt;வந்தனன் வாழி தோழி உலகம் &lt;br /&gt;கயம்கண் அற்ற பைது அறு காலை &lt;br /&gt;பீளொடு திரங்கிய நெல்லிற்கு &lt;br /&gt;நள்ளென் யாமத்து மழை பொழிந்தாங்கே'' - (நற்றிணை - 22) &lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஊர்க்காட்சியைப் பார்க்கும் போது குற்றாலக் குறவஞ்சி கூறும் தன் மலைவளக் காட்சி நினைவுக்கு வந்து போகிறது. அதுவும் குறிஞ்சிப் புறம். மலையும் மலைசார்ந்த இடம்.அங்கிருக்கும் வானரங்கள் எப்படி இருக்கின்றன தெரியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;‘வானரங்கள் கனி கொடுத்து மந்தியொடு கொஞ்சும்&lt;br /&gt;மந்தி சிந்து கனிகளுக்கு வான் கவிகள் கெஞ்சும்’.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றய சினிமாவில் மலையாளக் கரையோரம் தமிழ் பாடிச் செல்கிறது குருவி.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5970246057768347279-21403955366915620?l=akshayapaathram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://akshayapaathram.blogspot.com/feeds/21403955366915620/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://akshayapaathram.blogspot.com/2011/07/blog-post_25.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5970246057768347279/posts/default/21403955366915620'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5970246057768347279/posts/default/21403955366915620'/><link rel='alternate' type='text/html' href='http://akshayapaathram.blogspot.com/2011/07/blog-post_25.html' title='நற்றிணையில் ஒரு காட்சி'/><author><name>மணிமேகலா</name><uri>http://www.blogger.com/profile/02683786571817923059</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/_HEstt4Ns44c/S8J6z05JD7I/AAAAAAAAAdk/CotuY_wP1_I/S220/759309122_0bb2671c95.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_HEstt4Ns44c/TRgc0CghQAI/AAAAAAAABRU/nDe_aHtMhAE/s72-c/2005022603710301.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5970246057768347279.post-7492535277050863680</id><published>2011-07-12T22:33:00.004+11:30</published><updated>2011-07-12T22:39:24.224+11:30</updated><title type='text'>எழுத்தாளர்;முருக பூபதி</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-cF3PPJ0dwKQ/ThwqzGrZjgI/AAAAAAAABmE/nNCHFPKAAdk/s1600/C2_0259.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 232px; height: 283px;" src="http://4.bp.blogspot.com/-cF3PPJ0dwKQ/ThwqzGrZjgI/AAAAAAAABmE/nNCHFPKAAdk/s320/C2_0259.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5628420691760614914" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என் அன்புக்கும் அபிமானத்துக்குமுரிய எழுத்தாளர்.லெ.முருகபூபதி அவர்களுக்கு நாளை 13.07.2011 அன்று அறுபதாவது பிறந்த தினம்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னைப் பல வழிகளிலும் ஊக்குவித்து, கட்டுரைகளை வலிந்து என்னிடம் இருந்து வரவழைத்து,சொந்தச் செலவில் புத்தகங்கள் அனுப்பி, எழுத்தாளர் விழாக்களிலும் என்னை மேடையேற்றி,வெளிச்சத்துக்குக் கொண்டு வந்ததில் இந்தப் பெருந்தகைக்கே முழுப் பொறுப்பும் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;வாஞ்சையும் எளிமையும் இலக்கிய ஓர்மமும் தன்னலம் கருதா இனிய சுபாவமும் மானுட தர்மமும் நிரம்பப் பெற்றவர்.சிறந்த சிறுகதை எழுத்தாளர்.அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கியப் பரப்புக்கு அவர் ஆற்றிய பங்களிப்பும் புத்தக வெளியீடுகளும் அநேகம்.மிகப் பெரிதும் கூட.அதற்காக அவர் ஏற்றுக் கொண்ட; சந்தித்த சவால்கள் பல. அனைத்து விமர்சனங்களையும் உள்குத்துக்களையும் புறங்கையால் ஒதுக்கி விட்டு தான் போகும் வழியில் சளைக்காது நடை போடும் அவர் இலட்சியவாதிகளுக்கும் துயர் கொண்ட நெஞ்சங்களுக்கும்  முன் மாதிரி.&lt;br /&gt;&lt;br /&gt;இனிய உபசரிப்பிலும் மகிழ்வான மனோபாவத்தாலும் இரக்க சிந்தையாலும் அவர் பலரின் உள்ளங்களில் நிறைந்து வாழ்பவர்.இனியும் வாழ்வார்.அவரின் பிறந்த தினத்தின் போது அவர் சகல வளங்களும் பெற்று சீரும் சிறப்போடும் சகல வளங்களோடும் வாழ்ந்து இலக்கிய உலகுக்கு - அதிலும் குறிப்பாக அவுஸ்திரேலிய புலம்பெயர் இலக்கிய உலகுக்கு இன்னும் பல &lt;br /&gt;சேவைகளை ஆற்றி மகிழ்ந்திருக்க எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பிறந்த நாள் வாழ்த்துக்கள் பூபதி அண்ணா!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;                 வாழி நீ பல்லாண்டு&lt;br /&gt;&lt;br /&gt;இனிய மனிதா! பூபதி அண்ணா!&lt;br /&gt;எழுத்துலகில் எனை ஏற்றி&lt;br /&gt;பெற்றுவிட்ட தாயவள் போல் பூரித்து&lt;br /&gt;இன்கதவம் திறந்து இனிதாய் உபசரித்து&lt;br /&gt;புலம் பெயர்ந்த புதுச் செடிக்கு&lt;br /&gt;புலமையொடு நல்ல நீரூற்றி&lt;br /&gt;வாஞ்சையொடு வளர்த்து வரும் வள்ளலே!&lt;br /&gt;வளமோடு நீ வாழி!&lt;br /&gt;&lt;br /&gt;எத்தனை துன்பம்?எத்தனை சோதனை?&lt;br /&gt;எத்தனை நிந்தனை? அத்தனையும் மனித குணம்.&lt;br /&gt;அத்தனையும் உந்தனது ஓர்மத்தால்&lt;br /&gt;வியத்தகு நல்ல தீரத்தால்&lt;br /&gt;சிறந்த உந்தன் உழைப்பதனால்&lt;br /&gt;நெஞ்சு நிகர்த்த ஞான நெருப்பதனால்&lt;br /&gt;விலக்கி ஒழித்து வாழ்ந்திட்டாய்.&lt;br /&gt;வானில் விளக்காய் ஒளிர்ந்திட்டாய்&lt;br /&gt;இந் நன் நாளில் வாழ்த்துகிறேன் நீ வாழி!&lt;br /&gt;&lt;br /&gt;கேட்டவுடன் புத்தகங்கள் தபால்களோடு வந்து சேரும்&lt;br /&gt;நா நுனியில் விபரங்கள் தொலைபேசியில் கிட்டி விடும்&lt;br /&gt;அன்பான விசாரிப்புகள்;எளிமையான குண இயல்பு&lt;br /&gt;மற்றோரை மதிக்கும் மான்பு மிகு நல்ல குணம்&lt;br /&gt;எல்லோர்க்கும் உதவு குணம் அமைந்திட்ட மாமனிதா!&lt;br /&gt;(உனக்கு நான்)நன்றி சொல்ல நாவேது? நவிலுகிறேன் நல்வாழ்த்து!&lt;br /&gt;&lt;br /&gt;உறுதியாய் சொல்லுகிறேன் ஒன்று மட்டும் உற்றுக் கேள்!&lt;br /&gt;புத்திலக்கியச் செடியாம் புலத்திலக்கியச் செடிக்கு&lt;br /&gt;அன்னிய மண்ணதனில் எழுத்தாளர் விழாக் கூட்டி&lt;br /&gt;இலக்கியப் பசளையோடு கலைகளும் புத்தகப் பதியங்களும்&lt;br /&gt;பாங்குடனே போட்டதனால் பற்றை,புதர்க்காட்டிடையும்&lt;br /&gt;அந்தோ பார்! தமிழ் தளிர்!! துளிர்த்ததென்றால்,&lt;br /&gt;பெருமகனே! பூபதியே!! அது உன்னாலே! உன்னாலே!!&lt;br /&gt;அதனாலும் வாழ்த்துகிறேன்; மனையாளொடும்&lt;br /&gt;மக்களொடும்; நீ விரும்பும் நூல்களோடும்&lt;br /&gt;நீடூழி நீ வாழ்க!!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5970246057768347279-7492535277050863680?l=akshayapaathram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://akshayapaathram.blogspot.com/feeds/7492535277050863680/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://akshayapaathram.blogspot.com/2011/07/blog-post_12.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5970246057768347279/posts/default/7492535277050863680'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5970246057768347279/posts/default/7492535277050863680'/><link rel='alternate' type='text/html' href='http://akshayapaathram.blogspot.com/2011/07/blog-post_12.html' title='எழுத்தாளர்;முருக பூபதி'/><author><name>மணிமேகலா</name><uri>http://www.blogger.com/profile/02683786571817923059</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/_HEstt4Ns44c/S8J6z05JD7I/AAAAAAAAAdk/CotuY_wP1_I/S220/759309122_0bb2671c95.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-cF3PPJ0dwKQ/ThwqzGrZjgI/AAAAAAAABmE/nNCHFPKAAdk/s72-c/C2_0259.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5970246057768347279.post-7504733377940849303</id><published>2011-07-08T12:05:00.000+11:30</published><updated>2011-07-08T12:06:17.902+11:30</updated><title type='text'>லெமூரியாக் கண்டம்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-R2x1AZRqbuM/TbqlQUJ5s0I/AAAAAAAABkQ/Y_c2E5_5oJc/s1600/ven42.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 263px;" src="http://3.bp.blogspot.com/-R2x1AZRqbuM/TbqlQUJ5s0I/AAAAAAAABkQ/Y_c2E5_5oJc/s400/ven42.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5600970786295362370" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கடல்கோள் (சுனாமி) கொண்டதாகச் சொல்லப் படும் லெமூரியாக் கண்டம் இவ்வாறான வடிவத்தில் இருந்ததாகச் சொல்லப் படுகிறது.(விபரம் எங்கிருந்து பெறப்பட்டதெனத் தெரியவில்லை)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5970246057768347279-7504733377940849303?l=akshayapaathram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://akshayapaathram.blogspot.com/feeds/7504733377940849303/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://akshayapaathram.blogspot.com/2011/07/blog-post.html#comment-form' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5970246057768347279/posts/default/7504733377940849303'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5970246057768347279/posts/default/7504733377940849303'/><link rel='alternate' type='text/html' href='http://akshayapaathram.blogspot.com/2011/07/blog-post.html' title='லெமூரியாக் கண்டம்'/><author><name>மணிமேகலா</name><uri>http://www.blogger.com/profile/02683786571817923059</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/_HEstt4Ns44c/S8J6z05JD7I/AAAAAAAAAdk/CotuY_wP1_I/S220/759309122_0bb2671c95.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-R2x1AZRqbuM/TbqlQUJ5s0I/AAAAAAAABkQ/Y_c2E5_5oJc/s72-c/ven42.jpg' height='72' width='72'/><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5970246057768347279.post-1695949954790750587</id><published>2011-06-20T12:55:00.007+11:30</published><updated>2011-06-20T13:16:14.001+11:30</updated><title type='text'>ஊதாப் பூக்கள் ((Jacaranda tree)</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-skpLfK6gHXs/Tf6jcMgjAZI/AAAAAAAABls/BrTbiU1wmoc/s1600/332664-363-29.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 233px; height: 350px;" src="http://4.bp.blogspot.com/-skpLfK6gHXs/Tf6jcMgjAZI/AAAAAAAABls/BrTbiU1wmoc/s400/332664-363-29.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5620109089794359698" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வான் முட்ட உயர்ந்து நிற்கும் ஊதாப் பூ மரம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/--j4upbVvvos/Tf6jLyJI5VI/AAAAAAAABlk/h5WdI_G4uns/s1600/18209429.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 322px;" src="http://4.bp.blogspot.com/--j4upbVvvos/Tf6jLyJI5VI/AAAAAAAABlk/h5WdI_G4uns/s400/18209429.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5620108807838950738" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தனித்துவம் பிரகாசிக்க கம்பீரமாய் ஊதாப் பூ மரம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-DijQ2sDtchs/Tf6imb0LWII/AAAAAAAABlc/r7eg5oVoe8w/s1600/jacaranda.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 267px;" src="http://1.bp.blogspot.com/-DijQ2sDtchs/Tf6imb0LWII/AAAAAAAABlc/r7eg5oVoe8w/s400/jacaranda.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5620108166190291074" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மக்களிடையேயும் நிழல்குடை பிடித்த படி ஊதாப்பூ மரம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-A-IfC6ADl28/Tf6iSqaGyTI/AAAAAAAABlU/aCeMiNONF6U/s1600/st-pete-fla-jacaranda.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 292px;" src="http://1.bp.blogspot.com/-A-IfC6ADl28/Tf6iSqaGyTI/AAAAAAAABlU/aCeMiNONF6U/s400/st-pete-fla-jacaranda.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5620107826510088498" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டுக்கும் காவலாய்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-tCq2-sgOdQY/Tf6iEQxwpYI/AAAAAAAABlM/SUg6-mO9Otw/s1600/SuperStock_1840-1568.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 276px; height: 350px;" src="http://2.bp.blogspot.com/-tCq2-sgOdQY/Tf6iEQxwpYI/AAAAAAAABlM/SUg6-mO9Otw/s400/SuperStock_1840-1568.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5620107579111810434" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வீதியோரம் விழாக் கோலமாய்.....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-lMTBTznmzew/Tf6jm0D__7I/AAAAAAAABl0/UpjxYnXQvXM/s1600/598568-Jacaranda-flowers-a-purple-sky-9.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://3.bp.blogspot.com/-lMTBTznmzew/Tf6jm0D__7I/AAAAAAAABl0/UpjxYnXQvXM/s400/598568-Jacaranda-flowers-a-purple-sky-9.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5620109272210735026" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கொட்டிய பின்னும் கம்பளமாய்.......&lt;br /&gt;&lt;br /&gt;(படங்கள்: நன்றி, கூகுள் இமேஜ்)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5970246057768347279-1695949954790750587?l=akshayapaathram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://akshayapaathram.blogspot.com/feeds/1695949954790750587/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://akshayapaathram.blogspot.com/2011/06/jacaranda-tree.html#comment-form' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5970246057768347279/posts/default/1695949954790750587'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5970246057768347279/posts/default/1695949954790750587'/><link rel='alternate' type='text/html' href='http://akshayapaathram.blogspot.com/2011/06/jacaranda-tree.html' title='ஊதாப் பூக்கள் ((Jacaranda tree)'/><author><name>மணிமேகலா</name><uri>http://www.blogger.com/profile/02683786571817923059</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/_HEstt4Ns44c/S8J6z05JD7I/AAAAAAAAAdk/CotuY_wP1_I/S220/759309122_0bb2671c95.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-skpLfK6gHXs/Tf6jcMgjAZI/AAAAAAAABls/BrTbiU1wmoc/s72-c/332664-363-29.jpg' height='72' width='72'/><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5970246057768347279.post-5112697475031687895</id><published>2011-06-16T12:51:00.002+11:30</published><updated>2011-06-16T13:02:47.022+11:30</updated><title type='text'>ஓர் இலையின் குரல்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-70k_rhphSYs/Tflcng9x3BI/AAAAAAAABlE/_09a07Re9u4/s1600/2567733984_6c8f61e244.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 266px;" src="http://3.bp.blogspot.com/-70k_rhphSYs/Tflcng9x3BI/AAAAAAAABlE/_09a07Re9u4/s400/2567733984_6c8f61e244.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5618623844055112722" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;உலகம் சற்றே நிதானிக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;ஓட்டத்தை நிறுத்தி பின்னோக்கிப் பார்க்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எதையோ தவற விட்டதாய் உணர்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இயற்கையுடனான தொடர்பறுந்து நேரத்தோடும் விஞ்ஞான தொழில் நுட்பத்தோடும் ஓடிப் பல வருட மைல்களையும் நூற்றாண்டுகளையும் கடந்தாயிற்று என்ற சோக உண்மை உறைக்க ஸ்தம்பிக்கிறது உலகு, மனதும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஓடிக் களைத்து மூச்சு வாங்குகிறது 21ம் நூற்றாண்டு உலகம்.சந்திரனை எட்டி, அணு ஆயுதங்களைக் கொட்டி, நாடுகளோடு நாடுகள் மோதி முட்டுப் பட்டு நிற்கிறது நவீன நாகரிகம்.&lt;br /&gt;&lt;br /&gt;இனிப் போக இடமில்லை என்றான போது பூமி வெப்பப் பந்தாகிப் போனது.இயற்கை இப்போது உரத்தும் அதட்டியும் பேசத் தொடங்கி விட்டது.மனச்சாட்சியின் குரலாய் விஸ்தாரம் எடுக்கிறது அது.விரக்தி விளைந்திருக்கும் மயாண மனப் பரப்பில் அது துல்லியமாய்க் கேட்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;குரல் இடியாய் காதில் விழுகிறது.நிவாண உண்மையாய் அது விகசிக்கிறது!&lt;br /&gt;&lt;br /&gt;அது சுனாமியாக,நில அதிர்ச்சியாக,வெள்ளப் பெருக்காக,புயற்காற்றாக, காட்டுத் தீயாக பூகம்பமாக,சொல்லுகின்ற செய்தி ஒன்று இருக்கின்றது. அந்தப் பயமுறுத்தும் செய்திக்கு நம் விஞ்ஞானத்திடம், தொழில் நுட்பத்திடம் பதில் ஏதும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அது இன்னும் நம்மைப் பயமுறுத்துகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் எங்கு தோற்றோம்? எங்கு தோற்றோம்? &lt;br /&gt;&lt;br /&gt;மனிதம் தோற்ற பொழுதுக்கும் இயற்கையின் குரலைக் கேட்க மறந்த பொழுதிற்கும் வயது ஒன்றா?&lt;br /&gt;&lt;br /&gt;தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நம் மூதாதையரின் முணுமுணுப்பை அசட்டை செய்த பொழுதுக்கும் சுயநலம் மேலோங்கிய பொழுதுக்கும் வயது ஒன்றா?&lt;br /&gt;&lt;br /&gt;அதுவும் தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;'உங்களுக்கு நிலம் விலைக்கு விற்கப்படும் ஒரு பொருள்.எங்களுக்கு அதுவே வாழ்க்கை.&lt;br /&gt;தூய்மையான காற்றை,பெருகியோடும் ஆற்றை,மலைகளின் மெளனத்தைப் புரிந்து கொள்ளவும் ரசிக்கவும் தெரியாத அதிகார வர்க்கத்திடம் எப்படி இயற்கையை நாங்கள் ஒப்படைப்பது? அவர்கள் இயற்கையை விலைக்கு விற்கப் படும் பொருட்களைப் போலவே கருதுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கு உள்ள மரத்தை நீங்கள் வெறும் மரமாகப் பார்க்கிறீர்கள். நாங்கள் அதை எங்கள் மூதாதையர்களாகப் பார்க்கிறோம்.இங்கு பூத்துள்ள பூக்கள் இறந்து போன எங்கள் சகோதரிகளின் சிரிப்பு.காடு தான் எங்களின் வீடு.எங்களின் தாய் தகப்பன்.எங்களை நீங்கள் அதிகாரத்தின் துணை கொண்டு விரட்டி இதைக் கைப்பற்றக் கூடும்.ஆனால் இதன் புனிதத்தை நீங்கள் புரிந்து கொள்ளாமல் சிதைத்து விடுவீர்கள் என்பதற்காகவே நாங்கள் போராட வேண்டி இருக்கிறது.' என்றான் அமெரிக்கப் பழங்குடிகளின் தலைவன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இடத்தில் தான் நாம் தவறிழைத்தோமா?&lt;br /&gt;&lt;br /&gt;சுயநலம் மேலோங்கிய அந்தப் பொழுது?&lt;br /&gt;சாத்வீகக் குரலைப் புறக்கணித்தோமே அந்தப் பொழுது?&lt;br /&gt;அம்புவில்லை துவக்குத் தோட்டா வென்று விட்ட பொழுது?&lt;br /&gt;மூர்க்கம் முந்தியடித்து முந்திக் கொண்ட அந்தப் பொழுது?&lt;br /&gt;அதிகாரம் கோலோச்சிய அந்த அலட்சியப் பொழுது?&lt;br /&gt;மிதமிஞ்சிய இறுமாப்பு ஆட்கொண்ட அந்தப் பொழுது?&lt;br /&gt;&lt;br /&gt;இருக்கலாம்; தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் பண்டய தமிழ் இனம் எவ்வாறெல்லாம் இயற்கையின் பாஷையைப் புரிந்திருந்தது என்று சற்றுப் பார்ப்போமா?&lt;br /&gt;&lt;br /&gt;சங்க காலத்து மந்தாரப் பொழுது அது! சேர சோழ பாண்டிய மன்னர்களுக்கிடையே எப்போதும் பூசல்.வீரம் பொருந்திய படைதிரட்டிப் போருக்குத் தயாராக இருக்கும் பாண்டிய மன்னனிடம் வருகிறான் ஒரு குடியானவன். அவன் சமான்யன்.வாழ்வை நேசிக்கும் ஏழை.மண்ணோடு ஒட்டிய உறவு அவனுக்கு.அதிகாரம்,ஆதிக்கம்,போர்,பூசல் எல்லாம் அவனுக்குப் புரியாத சமாச்சாரம்.என்றாலும் ஓர் அசட்டுத் துணிவு அவனுக்கு.அணில் மண் கொண்டு வந்து கொட்டி ராமனுக்கு உதவியதே! அதைப் போல.ஏதோ அவனால் முடிந்தது!&lt;br /&gt;&lt;br /&gt;அவனுக்குத் தெரியும் வெற்றி பாண்டியனுக்கே என்பது. அதனை எதிர் கொண்டு அவன் சொல்கிறான்."வேந்தே! கற்றவர்களும் சரி கல்லாதவர்களும் சரி உன்னைப் புகழவே செய்கிறார்கள்.அத்தகைய சிறப்புடையவன் நீ.உனக்கு ஒன்று சொல்கிறேன் சற்றே கேட்பாயாக! நீ எங்கள் நாட்டு வயல்களை, வயல் வெளிகளை எடுத்துக் கொள்; ஊரினை எரிக்க வேண்டுமென்று தோன்றினால் அதனையும் செய்;உன் வேலினால் மக்களைக் கொல்ல விரும்பினாலும் அதனை நீ செய்யலாம்.ஆனால் எங்கள் காவல் மரங்களை மட்டும் அழித்து விடாதே,அது உன் யானையைக் கட்டுவதற்குக் கூட பலமற்றது என்று கெஞ்சுகிறார் இவர்!&lt;br /&gt;&lt;br /&gt;அந்த அழகான பாடல் இது தான்,&lt;br /&gt;&lt;br /&gt;"வல்லவராயினும் வல்லுனராயினும்&lt;br /&gt;புகழ்தலுற்றோருக்கு மாயோனன்ன&lt;br /&gt;உரைசால் சிறப்பிற் புகழ் சால் மாற&lt;br /&gt;நின்னொன்று கூறுவதுடையே னென்னெனின்&lt;br /&gt;நீயே; பிறர் நாடு கொள்ளுங் காலை யவர் நாட்&lt;br /&gt;டிறங்கு கதிர் களனி நின்னிளையருங் கவர்க&lt;br /&gt;நனந்தலைப் பேரு ரெரியு நக்க&lt;br /&gt;மின்னு நிமிர்ந்தன்ன நின் னொளிறிலங்கு நெடுவேல்&lt;br /&gt;ஒன்னார்ச் செகுப்பினுஞ் செகுக்க வென்னதூஉம்&lt;br /&gt;கடிமரந் தடித லோம்பு நின்&lt;br /&gt;நெடுதல் யானைக்குக் கந்தாற்றாவே!"&lt;br /&gt;&lt;br /&gt;வஞ்சித்திணையில் வரும் இப்பாடலை காவிரிப் பூம் பட்டிணத்துக் காரிக்கண்ணனார் பாடி இருக்கிறார்.மரங்கள் மீது அவர்கள் கொண்ட நேசத்தைப் பார்த்தீர்களா?&lt;br /&gt;&lt;br /&gt;இயற்கையைத் தடுக்கும் ஆற்றல் நம்மிடம் இல்லை என்று பாடும் ஒரு புறநானூற்றின் 51 வது பாடல் "நீர் மிகின் சிறையும் இல்லை;தீ மிகின் மண்ணுயிர் நிழற்றும் நிழலும் இல்லை;வளி மிகின் வலியும் இல்லை...." என்று இயற்கையின் ஆற்றலினைச் சொல்கிறது. இயற்கையினை சீற்றத்தின் முன் நாமெல்லாம் சிறு துளி என்பதனை நமக்கு ஆழிப் பேரலையும் காட்டுத் தீயும், வெள்ளப் பெருக்கும், நில நடுக்கமும், சூறாவளியும் சொல்லிக் கொடுத்த வண்ணம் தானே இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;அவற்றின் இன்றய குரல் தான் நமக்கு அச்சம் ஊட்டுவதாக இருக்கிறது.அதுவே பின்னோக்கி அச்சத்தோடு பார்க்க வைக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கே சங்கத்துப் பெண்ணொருத்தி புன்னை மரத்தைத் தன் தோழி என்கிறாள். எப்படி?நற்றினையின் நெய்தல்-172 வது பாடல் அதனை நயமுற இப்படி நவில்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;"விளையாடு ஆயமொடு வெண்மல் அழுத்தி&lt;br /&gt;மறந்தனம் துரந்த காழ் முளை அகைய&lt;br /&gt;நிய் பெய் தீம்பால் பெய்து இனிது வளர்ப்ப&lt;br /&gt;நும்மினும் சிறந்தது நுவ்வையாகும் என்று&lt;br /&gt;அன்னை கூறினள் புன்னையது நலனே&lt;br /&gt;அம்ம நாணுதும் நும்மொடு நகையே&lt;br /&gt;விருந்தின் பாணர் விளர் இசை கடுப்ப&lt;br /&gt;வலம் புரிவான் கோடு நரலும் இலங்கு நீர்த்&lt;br /&gt;துறை கெழு கொண்க நீ நல்கின்&lt;br /&gt;இறைபடு நீழல் பிறவுமார் உளவே"&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது ஒரு நாள் புன்னை விதைகளை நானும் அவளுமாக மண்ணுக்குள் புதைத்து விளையாடிக் கொண்டிருந்தோம்.அப்போது தாயார் எங்களை அழைத்ததால் அதனை அப்படியே போட்டு விட்டு ஓடி வந்து விட்டோம். அதன் பிறகு பெய்த மழையால் புன்னை விதை முளை விட்டு வளரத் தொடங்கி விட்டது. நாம் அதற்கு தேனும் பாலும் ஊற்றி எங்கள் தங்கை எனவே கருதி சிரத்தையோடு வளர்த்தோம். &lt;br /&gt;&lt;br /&gt;அம்மா எங்களைத் திட்டுவதென்றால் கூட'நும்மிலும் சிறந்தது நுவ்வையாகும்'என்றெல்லோ திட்டுகிறாள்.அவ்வளவுக்கு புன்னையை எங்கள் தங்கையைப் போலவே அவளும் மதிக்கிறாள். யாராவது தங்கையின் முன் காதல் சல்லாபத்தில் ஈடு படுவார்களா என்ன? அதனால் நான் இனி அந்தப் புன்னை மரத்தடிக்கு வரமாட்டேன் என்று தலைவி கூறியதாகத் தோழி தலைவனுக்கு உரைக்கிறாள். மரத்தைத் தன் தங்கையாக வளர்த்து அதன் முன்னால் சந்திக்க வரத் தயங்கும் கூச்சம் கொள்ளும் காதல் மகளீரைக் கொண்டிருந்தது சங்க காலம்.தாய் கூடவல்லவா தன் குடும்பத்துள் ஒருத்தியாய் புன்னை மரத்தை வரிந்து கொண்டு விட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று எங்கே போனது அந்தப் பிணைப்பு?&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொருத்தி ஊடல் கொள்கிறாள் முல்லைப் பூவோடு.அவளுக்குப் பெரும் கோபம் முல்லைப் பூவோடு.'முல்லையும் பூத்தியோ' என்று பேசுகிறாள் முல்லைப் பூவை.காரணம் சாந்தன் என்ற வீரன் இறந்து போனான்.மக்கள் துக்கத்தோடு இருக்கிறார்கள்.நாடே சோகத்தில் ஆழ்ந்திருக்கிறது. அவளின் மனமும் வெறிச்சோடிப் போய்க் கிடக்கிறது.இந்த அழகான பாடல் புற நானூற்றில் 242வது பாடலாக அமைகிறது.பாடலைப் பாடிய புலவர் குடவாயிற் தீரத்தனார். பாடல் இது தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"இளையோர் சூடார்;வளையோர் கொய்யார்&lt;br /&gt;நல் யாழ் மருப்பின் மெல்ல வாங்கிப்&lt;br /&gt;பாணன் சூடான்;பாடிணி அணியாள்;&lt;br /&gt;ஆண்மை தோன்ற ஆடவர்க்கடந்த&lt;br /&gt;வல் வேற் சாந்த்தன் மாய்ந்த பின்றை&lt;br /&gt;முல்லையும் பூத்தியோ? ஒல்லையூர் நாட்டே!"&lt;br /&gt;&lt;br /&gt;என்று கேட்கிறாள் இப்பெண். அதாவது முல்லை மலரே! உன்னை இளையவர்கள் சூடிக் கொள்ள மாட்டார்கள்; வளையல்களை அணிந்த இளம் பெண்களும் பறிக்கப் போவதில்லை; யாழினை வாசிக்கின்ற பாணனும் பறிக்க மாட்டான்; பாடினியும் அதனைச் சூடிக் கொள்ளப் போவதில்லை;வலிய வீரனான ஒல்லையூர் நாட்டைச் சேர்ந்த சாந்தன் வீர மரணம் எய்திய பின்பு இந்த ஒல்லையூர் நாட்டில் (இந்த நாட்டுப் பிரஜையாய் இருக்கிற)முல்லையே நீ ஏன் வீணாகப் பூத்திருக்கிறாய்? வலிய வீரனான அவன் மரணமெய்தியதால் பகை நாட்டவர்கள் தான் களி கொள்வர்.மனம் மகிழ்வர்.நீ ஏன் மகிழ்ந்து பூத்திருக்கிறாய்? உனக்கு என்ன சந்தோஷம் என்று இப்படிக் கொள்ளையாய் பூத்துப் போய் கிடக்கிறாய்? என்று முல்லைப் பூவோடு கோவித்துக் கொள்கிறாள் இம்மகள்!&lt;br /&gt;&lt;br /&gt;முல்லைப் பூவோடு கோவித்துக் கொள்ளும் இந்த உறவினளை என்னவென்பது?&lt;br /&gt;&lt;br /&gt;இயற்கையோடு நம்மூதாதையர் எப்படி எல்லாம் வாழ்ந்திருக்கிறார்கள் பார்த்தீர்களா?&lt;br /&gt;&lt;br /&gt;அண்மையில் இணையத்தில் பார்த்த ஒரு கட்டுரை இப்படி முடிந்திருந்தது.'என்றேனும் ஒரு நாள் சில மணித் துளிகளாவது ஏதாவது ஒரு தாவரமாய் உங்களை நீங்கள் உருவகித்துப் பார்த்திருக்கிறீர்களா? உங்கள் மீது இலைகளும் கிளைகளும் மலர்களும் காய்களும் கனிகளும் உருவாகியிருப்பதை கற்பனை பண்ணிப் பாருங்கள். ஒரு மரத்தின் மகத்துவமும் அதன் தாய்மை மிக்க தியாகமும் அப்போது புரியும்.'&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இலையின் குரல் இந்த இயற்கையின் செய்தி இப்போது உங்களுக்குக் கேட்கிறதா? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மரத்தை, அதன் தியாகத்தை, அதற்குரிய உன்னதத்தோடும் மரியாதையோடும் இனியும் எம்மால் பார்க்க முடிதல் கூடுமா?&lt;br /&gt;&lt;br /&gt;அதில் துளிர்க்கட்டும் புது உலகு!&lt;br /&gt;&lt;br /&gt;மனிதமும் சமாதானமுமான புது உலகு!!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5970246057768347279-5112697475031687895?l=akshayapaathram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://akshayapaathram.blogspot.com/feeds/5112697475031687895/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://akshayapaathram.blogspot.com/2011/06/blog-post.html#comment-form' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5970246057768347279/posts/default/5112697475031687895'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5970246057768347279/posts/default/5112697475031687895'/><link rel='alternate' type='text/html' href='http://akshayapaathram.blogspot.com/2011/06/blog-post.html' title='ஓர் இலையின் குரல்'/><author><name>மணிமேகலா</name><uri>http://www.blogger.com/profile/02683786571817923059</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/_HEstt4Ns44c/S8J6z05JD7I/AAAAAAAAAdk/CotuY_wP1_I/S220/759309122_0bb2671c95.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-70k_rhphSYs/Tflcng9x3BI/AAAAAAAABlE/_09a07Re9u4/s72-c/2567733984_6c8f61e244.jpg' height='72' width='72'/><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5970246057768347279.post-6927826166095314387</id><published>2011-05-31T18:24:00.003+11:30</published><updated>2011-05-31T18:30:44.521+11:30</updated><title type='text'>பழ மரம்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-16D3zsMvKTs/TauuFAZsNiI/AAAAAAAABjo/tgPtgq9fyok/s1600/Pomegranate-wonderful.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 400px;" src="http://2.bp.blogspot.com/-16D3zsMvKTs/TauuFAZsNiI/AAAAAAAABjo/tgPtgq9fyok/s400/Pomegranate-wonderful.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5596758362968307234" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;”பயன்மரம் உள்ளூர்ப் பழுத்துஅற்றால் செல்வம்&lt;br /&gt;நயன்உடை யான் கண் படின்”&lt;br /&gt;&lt;br /&gt;என்பது ஒப்புரவறிதல் என்ற அதிகாரத்தில் வரும் ஒரு குறள்.அதன் பொருள் என்னவென்றால் உலக நன்மை அறிந்து உபகாரம் செய்யும் ஒரு அறிஞனிடம் பொருள் சேர்வது ஊரின் நடுவே இருக்கின்ற பழமரம் ஒன்று நன்கு கனிந்து பலருக்கும் பயன்படுவது போலவாகும் என்பதாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மரம், தனி மரம், ஊரின் நடுவே நிற்கிறது.அது மழைநீரை உண்டு பொது நிலத்தில் விரிந்து நிற்கிறது.யாரும் பரிபாலிக்க வேண்டிய தேவை இல்லை.விடலைச் சிறுவரகள் வெய்யில் பொழுதில் அதன் நிழலில் தான் மாபிள் அடித்து விளையாடுகிறார்கள். மதியப் பொழுதில் வயதானவர்கள் அதன் நிழலில் குந்தியிருந்து ஊர் புதினம் பேசுகிறார்கள். பஞ்சாயத்துக் கூடுவதற்கும் அது தான் இடம்.இரவு நேரங்களில் காதலர் சந்தித்துக் கொள்ள தோதான இடமும் அது தான்.வெளியூரில் இருந்து வருபவர்கள் கூட அந்த பொது மரத்தை அடையாளம் வைத்தே இடத்தைக் கண்டு பிடிக்கிறார்கள்.இடம் காட்டும் வழிகாட்டிகள் கூட இடத்தைச் சரியாகச் சொல்ல அந்த மரத்தில் இருந்தே இடத்தைக் காண்பிக்க ஆரம்பிக்கிறார்கள்.குருவிகளும் பறவைகளும் கூடுகளைக் கட்டுகின்றன.குடியும் குடித்தனமுமாய் அங்கேயே வசிக்கவும் செய்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த மரத்திடம் நிறையப் பழங்கள். பூத்துக் காய்த்துப் பழுத்து இனியனவும் சுவை மிக்கதுமான கனிகளையும் அது அம்மக்களுக்குக் கொடுக்கிறது.அதன் மூலம் அம்மரம் பெறுவதென்ன? எதுவுமில்லை அல்லவா? பயன் கருதா சேவை; கைமாறு கருதா உதவி என்பன இவை தானே? ஒரு பழ மரம் எத்தனை பெரிய தத்துவத்தை நமக்குச் சொல்லிய வண்னம் நிற்கிறது.கீதையின் தத்துவமே அதுவாகியெல்லோ இருக்கிறது.அது போல ஒரு மனிதனும் சமூகத்துக்கு பயன்பாடு உள்ளவனாக இருக்க வேண்டும் என்பது அக்குறளின் பொருள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பழமரம் போல ஒரு அரசன். சங்க காலத்தில் வாழ்ந்திருக்கிறான்.அவன் பாரி மன்னன்.அம்மன்னனை கபிலர் நமக்குக் காட்டுகிறார்.புறநானூற்றின் 119வது பாடல் அது.பாரியினுடய வள்ளல்மையை கூறவந்த கபிலர்,’நிழல் இல் நீளிடைத் தனிமரம் போல’ இரந்து வருபவர்களுக்கு அதாவது, நிழல் இல்லாத நீண்ட வழியில் தனி மரம் ஒன்று இருந்து நிழலும் கனியும் வழங்குவதைப் போல வள்ளல் தன்மையுடயவனாக விளங்குகின்றான் பாரி என்று குறிப்பிடுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தப் பழமரம் போல யாரேனும் ஒருவரை நாம் இக்காலத்தில் காண முடியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மரமாகக் கூடவா நம்மால் இருக்க முடியவில்லை?&lt;br /&gt;&lt;br /&gt;இயற்கையை விட்டு அது சொல்லும் பாடங்களை எல்லாம் தவற விட்டு வெகுதூரம் விலகி வந்து விட்டோமோ?&lt;br /&gt;&lt;br /&gt;(பாடசாலை மாணவர்களுக்காக எழுதியது சிறு மாற்றங்களுடன் copy &amp; paste செய்யப் பட்டிருக்கிறது)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5970246057768347279-6927826166095314387?l=akshayapaathram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://akshayapaathram.blogspot.com/feeds/6927826166095314387/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://akshayapaathram.blogspot.com/2011/05/blog-post_31.html#comment-form' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5970246057768347279/posts/default/6927826166095314387'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5970246057768347279/posts/default/6927826166095314387'/><link rel='alternate' type='text/html' href='http://akshayapaathram.blogspot.com/2011/05/blog-post_31.html' title='பழ மரம்'/><author><name>மணிமேகலா</name><uri>http://www.blogger.com/profile/02683786571817923059</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/_HEstt4Ns44c/S8J6z05JD7I/AAAAAAAAAdk/CotuY_wP1_I/S220/759309122_0bb2671c95.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-16D3zsMvKTs/TauuFAZsNiI/AAAAAAAABjo/tgPtgq9fyok/s72-c/Pomegranate-wonderful.jpg' height='72' width='72'/><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5970246057768347279.post-1855604104690856855</id><published>2011-05-09T12:20:00.005+11:30</published><updated>2011-05-09T14:09:19.243+11:30</updated><title type='text'>என்னை வளர்த்த மண்ணும் பசளையும்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-YzS3H4_fTbU/TcdS85m4PDI/AAAAAAAABkw/jBjRWEUGh2I/s1600/il_430xN.38072207.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 399px;" src="http://1.bp.blogspot.com/-YzS3H4_fTbU/TcdS85m4PDI/AAAAAAAABkw/jBjRWEUGh2I/s400/il_430xN.38072207.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5604539467495390258" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;தொடர்ச்சி.....&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் பல்கலைக் கழகத்து வாழ்க்கைக்கு வருகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறப்புத்துறைக்குள் சென்ற பின்னர் வீட்டில் நானே ஏக போக ராணியாக இருந்தேன். அவர்களுடய பெரிய அறை தவிர்ந்த ஏனைய அனைத்துப் பாகங்களையும் நான் ஆக்கிரமித்தும் இருந்தேன்.அவர்கள் விறாந்தையில் போட்டிருக்கும் விருந்தினர்களுக்கான நாற்காலி என் பரீட்சைக் காலங்களில் வீட்டின் பின் புறத்து மாமர நிழலுக்கும் கிணற்றுக் கரையோரங்களுக்குமாக நகர்ந்த படி இருக்கும்.கதிரையில் உட்கார்ந்து விட்டு இரண்டு கைபிடிக்கும் குறுக்காக ஒரு அகன்ற பலகையைப் போட்டு விட்டு அதில் புத்தகத்தை வைத்துப் படிப்பது நல்ல வசதி.அமைதியான சூழல்,அன்பான தாய்,நல்ல சாப்பாடு,முழு சுதந்திரம்,பிரச்சினைகள் ஏதுமில்லாத மனம்! படிப்பதற்கு என்ன குறை?&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியாக இருந்த வீட்டு சூழலில் படிப்பில் என்னோடு தோழிமாராக இருந்தவர்கள் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.நீலா,தங்கேஸ்வரி,அவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள்.(தற்போது லண்டனிலும் சுவீடனிலும் இருக்கிரார்கள்) அதில் நீலா பொதுப் பட்டப் படிப்பை தொடர்ந்தார். அநேகமாக 11-12 ஒரு விரிவுரை இருந்தால் அடுத்தது 2-3 ஆக இருக்கும்.இவர்கள் எல்லோரும் மதியம் சாப்பாட்டைக் கொண்டு நான் இருந்த வீட்டுக்கு வருவார்கள். ஒன்றாக இருந்து உண்போம்.பின்னர் சின்னத் தூக்கம் பிறகு சிரம பரிகாரம் ஒப்பனைகள் எல்லாம் செய்து கொண்டு அடுத்த ஊர்வலம் போவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியாக இருந்த ஒரு நாளில் நீலாவின் அக்கா மீரா அறிமுகமானார். அவர் பல்கலைக் கழக நிதித்துறையில் கடமையாற்றி வந்தார்.உணவு உண்பதற்காக வந்த அவரோடு நாளடைவில் நான் மிக்க நெருக்கமானேன். நம் இருவருக்கும் இடையே அப்படி ஒரு ஒத்த ரசனை இருந்தது.அரசியலில் இருந்து சினிமா வரை நமக்குள் வேறுபட்ட அபிப்பிராயங்கள் பெரும்பாலும் இருக்கவில்லை.அப்படி இருந்தாலும் இறுதியில் ஒரு இணக்கப் புள்ளியில் வந்து நிற்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் கலைப் படங்கள் பற்றிப் பேசும் போது அவர் திருமறைக் கலா மன்றத்தின் கலைப் படைப்புகள் பற்றிப் பேசுவார்.நான் படித்த கிட்லர்,முசோலினி,அலக்சாண்டர்,காந்தி பற்றி - அவர்களுடய ஆளுமைகள் - நாட்டை என்ன உலகத்தையே புரட்டிப் போட்ட அவர்களின் அதீத இயல்புகள் பற்றிப் பேசும் போது, அவர் இந்திரா காந்தியின் ஆளுமை பற்றிப் பேசுவார்.நான் வைதீகத்தின் குறை நிறைகளைப் பேசும் போது அவர் கத்தோலிக்கத் தமிழர் பற்றிப் பேசுவார்.பல்கலைக்கழகக் கல்வியை தொடராத அவரிடம் இருந்து நான் கற்றுக் கொண்டது நிறைய.&lt;br /&gt;&lt;br /&gt;அமைதி,மென்மை,அன்பு, அதே நேரம் ஆழம் நிறைந்தவர்.அவரது புன்னகை விடயங்களை நிராகரிக்கும்,அன்புசெய்யும்,புறக்கணிக்கும்,கடந்து செல்லும்,நட்புக் கொள்ளும்.மெளனமும் புன்னகையும் இத்தனை விடயங்களைச் செய்யும் சக்தி வாய்ந்ததா என்று அந்நேரங்களில் நான் வியப்பதுண்டு.அருகில் இருப்பவருக்கு மட்டுமே கேட்கும் படியாக மிக மென்மையாகப் பேசுவார்.மெல்லிய புன்னகையோடு எந் நேரமும் காணப்படுவார்.அநேக நேரங்களில் அவருக்கு கோபம் வந்தால் அதை எப்படி வெளிப்படுத்துவார் என்று நான் நினைப்பதுண்டு.அப்படி ஒரு சந்தர்ப்பம் எனக்குக் கிட்டவே இல்லை.என் வாழ்வில் அறிவாலும் தோழமையாலும் குணங்களாலும் என்னைக் கொள்ளை கொண்டு போனவர் ஒருவர் உண்டென்றால் அது அவர் ஒருவரே.அதன் பின்னரும் அவருக்கு முன்னரும் அவருடயதைப் போன்ற ஒரு நட்பு எனக்குக் கிட்டவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் கத்தோலிக்கர்.சைவத்தில் இருந்து தமிழைப் பிரித்து தமிழ் கத்தோலிக்கம் பற்றிய தெளிவை எனக்கு ஏற்படுத்தியவர் அவர் தான்.பொட்டு வைப்பது, பொங்கல் விழாக்கள் இந்துப் பண்பாடல்ல தமிழர் பண்பாடு என்று கற்றுத்தந்தவர்.மதங்களுக்கு வெளியே நின்று மதங்களை ஊடுருவிப் பார்க்கும் திறன் கொண்டவர்.திருமறைக்கலா மன்றம் அதன் செயற்பாடுகள் பற்றி நான் கார சாரமான விவாதங்களை நிகழ்த்துவேன்.நான் அதீத விமர்சனங்களை முன்வைக்கும் போதெல்லாம் புன்னகையோடும் நிதானத்தோடும் மாறாத குரலின் இனிமையோடும் எனக்கு பதில் தருவார்.இப்போது கண்டாலும்,’இப்பவும் அப்படியே தான் இருக்கிறீங்களா மீராக்கா?” என்று கேட்க ஆவல்.ஆனால்,1995ம் ஆண்டோடு தொடர்பு விட்டுப் போய் விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தக் கத்தோலிக்க திருமறைக்கலாமன்றம் திருக்குறளைக் கையில் எடுத்துக் கொண்டு அரசியலையும் உளவியலையும் பக்க பலமாகக் கொண்டு இந்துத் தமிழ் பண்பாட்டுக்கு எதிராக கத்தோலிக்கத் தமிழ் பண்பாட்டை நிறுவியது.அதற்கு அவர்கள் அரங்காற்றுக் கலையை ஊடகமாகப் பயன் படுத்தினார்கள்.யாழ்ப்பாணத்து விடுதலை அரசியலின் பின்னணியில் அவர்கள் நிகழ்த்திக் காட்டிய அரங்காற்றுக் கலை மிக்க வீரியத்தோடு வெளிப்பட்டு நின்றிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கத்தோலிக்கக் குருமார்களால் சமூகத்தை விளங்கிக் கொண்டு வெளிவந்த ‘நான்’என்ற உளவியல் சஞ்சிகை அவர்கள் எவ்வளவு வல்லமை பொருந்தியவர்கள் என்பதற்கும் தூரதிருஷ்டி நோக்கோடு செயற்பட்டார்கள் என்பதற்கும் நல்லதொரு சாட்சி.அதே நேரம் சைவ சித்தாந்தத் தத்துவங்களையும் சைவர்களை விட அதிகம் விளங்கிக் கொண்டவர்களாக அக் குருமார்கள் விளங்கினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அது நிற்க,&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறாகச் சிந்தனைச் சுவாரிசங்களோடும் நாட்டின் அரசியல் பிரச்சினைகளோடும் நான்கு வருடங்கள் ஓடி முடிந்தன.அப்போது ’திசை’ என்றொரு வாரப் பத்திரிகை மிக அமைதியான முறையில் மிகக் கனதியான பக்கங்களோடும் புதிய சிந்தனைகளோடும் புதிய பார்வைகளோடும் வெளி வந்து கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவாறாக நான் பல்கலைக்கழகத்தின் இறுதி வருடத்தை அடைந்தேன்.அப்போது ஒரு ஆய்வுக்கட்டுரை ஒன்றை இறுதி வருடத் தேர்வுக்காக சமர்ப்பிக்க வேண்டி இருந்தது.அதற்கு எதனைப் பற்றி ஆய்வு செய்யலாம் என்ற கேள்வியோடு நான் இருந்த வேளை திசை பத்திரிகையில் ஒரு மூலையில் “நீர்கொழும்பில் சிங்களம் பேசும் தமிழர்கள்” என்ற தலைப்பில் ஒரு துணுக்குச் செய்தி இடம் பெற்றிருந்தது.எனது ஆய்வுக்கான தலைப்பு கிட்டியது இப்படித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பதிவொன்றின் பிறப்பு இப்படித்தான் ஆரம்பமாயிற்று!&lt;br /&gt;&lt;br /&gt;அது இறுதி ஆண்டுக்கான தேர்வுகள் முடிந்த நேரம்.மூன்று மாதத்துக்குள் ஆய்வுக்கட்டுரையைச் சமர்ப்பிக்க காலக்கெடு இருந்தது.நான் பரீட்சையை முடித்த கையோடு ஆய்வுக்காக நீர்கொழும்பு பயணமானேன்.தலைநகர் கொழும்பில் இருந்து நீர் கொழும்பு பஸ் எடுத்து அங்கு சென்று அங்குள்ள மக்களோடு அளவளாவி விடயங்களைச் சேகரித்துக் கொண்டு &lt;br /&gt;மீண்டும் கொழும்பு வருவதாக என் ஆய்வு தொடர்ந்து கொண்டிருந்த ஒரு நாளில் யாழ் பல்கலைக்கழக வரலாற்றுத் துறையில் இருந்து தந்தி ஒன்று வந்திருந்தது. அது உடனடியாக வந்து உங்களது’தற்காலிக உதவி விரிவுரையாளர்’பதவியைப் பெற்றுக் கொள்ளுமாறு தக்வலைத் தந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இறுதித் தேர்வுக்கான ஒரு பாடப்பகுதியை இன்னும் சமர்ப்பிக்காத நிலையில் இவ்வாறான நியமனம் மகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்த, மறுநாள் ரயிலில் வவுனியா வந்து பின் ஒரு வாகனத்தில் யாழ்ப்பாணம் வந்து நியமனத்தைப் பெற்றுக் கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்குக் கிட்டிய முதல் மாதச் சம்பளத்தில் அந்த ஆய்வுக்கட்டுரையை முடிக்கும் செலவை யும் பார்த்துக் கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு பிறப்பெடுத்தது தான் “நீர்கொழும்பில் சிங்களம் பேசும் தமிழர்கள்” என்ற என் பதிவு!&lt;br /&gt;&lt;br /&gt;தொடரும்.....&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5970246057768347279-1855604104690856855?l=akshayapaathram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://akshayapaathram.blogspot.com/feeds/1855604104690856855/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://akshayapaathram.blogspot.com/2011/05/blog-post_09.html#comment-form' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5970246057768347279/posts/default/1855604104690856855'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5970246057768347279/posts/default/1855604104690856855'/><link rel='alternate' type='text/html' href='http://akshayapaathram.blogspot.com/2011/05/blog-post_09.html' title='என்னை வளர்த்த மண்ணும் பசளையும்'/><author><name>மணிமேகலா</name><uri>http://www.blogger.com/profile/02683786571817923059</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/_HEstt4Ns44c/S8J6z05JD7I/AAAAAAAAAdk/CotuY_wP1_I/S220/759309122_0bb2671c95.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-YzS3H4_fTbU/TcdS85m4PDI/AAAAAAAABkw/jBjRWEUGh2I/s72-c/il_430xN.38072207.jpg' height='72' width='72'/><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5970246057768347279.post-3406039613472497101</id><published>2011-05-02T00:20:00.006+11:30</published><updated>2011-05-02T00:47:23.634+11:30</updated><title type='text'>என்னோடு பயணித்தவர்கள்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-GWnSCauZr1o/Tb1avi6FHAI/AAAAAAAABkY/YdsW4COcD0Y/s1600/ch-42%2Bz.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 270px; height: 400px;" src="http://3.bp.blogspot.com/-GWnSCauZr1o/Tb1avi6FHAI/AAAAAAAABkY/YdsW4COcD0Y/s400/ch-42%2Bz.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5601733284389526530" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;தொடர்கிறது.....&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறாக ஆரம்பித்த பல்கலைக் கழகப் பயணம் என்னோடு பயணித்த சிலரை இறக்கி விட்ட படியும்; புதிதாகச் சிலரை ஏற்றிக் கொண்ட படியுமாகச் சென்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இடத்தில் நான் இருந்த வீடு பற்றியும் அன்னலட்சுமி அம்மா பற்றியும் நான் கட்டாயம் சொல்லியாக வேண்டும்.அவர் ஒரு ஏழைத் தாய்.மூன்று கெட்டிக்கார ஆண்பிள்ளைகளின் தாய்.தோட்டம் செய்து பிள்ளைகளைப் படிப்பித்து வந்த தாய்க் கரங்கள் அவரது. இலங்கையின் கல்வித்தரப் படுத்தலுக்குள்ளாலும்; வறுமையின் பிடியில் இருந்த போதும்; மகன் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் பொறியியல் பீடத்தை எட்டிய கெட்டிக் காரன்.&lt;br /&gt;&lt;br /&gt;இருந்தும் என்ன? விடுமுறையில் வீட்டுக்கு வந்திருந்த போது இலங்கை இராணுவத்தினால் சுட்டுக் கொல்லப் பட்டான்.(தாயாரின் மனநிலையை சற்றே நினைத்துப் பாருங்கள்) அதனால் இரண்டாவது மகனை நிறையக் கடனைப் பெற்று சுவிற்சலாந்து நாட்டுக்கு அனுப்பி இருந்தா. மூன்றாவது மகன் குட்டிப் பயல். நான் அங்கு போன போது.தாய் செய்யும் தக்காளித் தோட்டத்துக்குள் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன்.(இப்போது அவனும் ஒரு இலங்கையில் பட்டம் பெற்ற பொறியியலாளன்.)&lt;br /&gt;&lt;br /&gt;இத்தனை சுமைகளையும் தாங்கிக் கொண்டிருந்த தாயை நான் முதலில் சந்தித்தது ஒரு வெள்ளிக் கிழமை.காலையும் மதியமும் சந்திக்கும் 11 மணியளவாக இருக்கும்.யாழ்பாணத்து இந்து மதத்தவர்கள் வெள்ளிக்கிழமைகளில் சைவ போசணிகளாக இருப்பார்கள். அன்று அவர்களது சமையலறை கழுவப்பட்டு பாத்திரங்கள் மினுக்கப் பட்டு ஆசாரமான சமையல் ஆரம்பமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதுவும் அவ்வாறான ஒரு சமையல் பொழுதே.நான் அவரைக் கண்ட போது சமையலறை கழுவப் பட்டு, ஈரத்துக்காக நிலத்தில் சாக்கு விரிக்கப் பட்டு, அதன் மேல் பலகை போட்டு, சுற்றிவர பாத்திரங்களை வைத்த படி சமையலுக்காக முருங்கக்காய் வெட்டிக் கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது பல்கலைக் கழகத்தை அண்மித்திருக்கிற வீடுகள் பலவும் பக்க வருமானத்துக்காக வாடகைக்கு அறைகளை மாணவர்களுக்குக் கொடுத்திருந்த போதும் தன் பிள்ளைகளின் கல்வியின் நிமித்தம் தான் யாருக்கும் வீட்டின் அறைகளை வாடகைக்குக் கொடுக்க வில்லை என்றும்;குடும்பத்தில் நடந்த துக்க சம்பவங்களினாலும், சின்ன மகன் இப்போது சிறுவனாவனாக  இருப்பதாலும், பணத்தேவைக்காக வாடகைக்கு உணவோடு அறை ஒன்றைக் கொடுக்க இம்முறை நினைத்திருப்பதாகத் தெரிவித்தார்.அத்துடன் நான் அங்கு இருக்கலாம் என்றும்; எனக்குப் பிடித்த எவரையேனும் எனக்குத் துணையாக அறையில் வைத்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;விசாலமானதும் இரண்டு ஜன்னல்களைக் கொண்டதுமான அறை அது.அந்த நாளில் இருந்து சுமார் பத்து வருடங்கள் அந்தத் தாயாரோடு நான் வாழ்ந்திருக்கிறேன்.நானும் என் அறைத்தோழி புவனாவோடும் தொடங்கிய அந்த வாழ்வு, புவனா முதல் வருடத்தோடு பல்கலைக் கழகக் கல்வியை விட்டுப் போன அடுத்த வருடத்தில் இருந்து நான் தனிக்காடு ராணியாக ஆட்சி செலுத்தத் தொடங்கியதில் இருந்து ஆரம்பித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நானே அவரோடு முதலாவதாகவும் கடைசியாவதாகவும் இருந்த பெண்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்குப் பத்து வருடங்கள் சாப்பாடு போட்டு முழுச் சுதந்திரமும் தந்து என் தன் மகளைப் போல பார்த்துக் கொண்ட அந்தத் தாயுள்ளம் எனக்குக் கிட்டியது என் பூர்வ ஜென்மத்துப் புண்ணியமே. நிச்சயமாக!&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு பிறவி என்று ஒன்றிருந்தால் நான் கைமாறு செய்யவேண்டியவர்கள் வரிசையில் என் கிராமத்துப் பாடசாலை,அதில் எங்கள் அதிபர் திரு லோகசிங்கம் அவர்களைப் பற்றிக் கட்டாயம் சொல்ல வேண்டும்.அவர் மிக்க கோபக் காரன்.அவர் பல பாடசாலைக்கு மாற்றலாகி மாற்றலாகிப் போகின்ற போதும் இறுதியில் மீண்டும் எங்கள் பாடசாலைக்கு வந்து சேருவார்.எங்கள் பாடசாலையோடு அவருக்கு அப்படி ஒரு விருப்பமும் ஈடுபாடும்  இருந்தது.சிறு வயதில் அவரிடம் நான் நன்றாகவே அடி வாங்கி இருக்கிறேன்.(வீட்டுப் பாடம் செய்யா விட்டால் சில ஆசிரியர்கள் அவரிடம் நம்மை அனுப்பி விடுவார்கள்).ஆனால் அவரைப் போல பாடசாலையைக் காதலித்த அதிபரை நான் காணவில்லை.அவரது வாழ்க்கை எங்கள் பாடசாலை.அவர் தன் குடும்பத்துக்கு உழைத்ததை விட எங்கள் பாடசாலைக்கு உழைத்தது அதிகம்.&lt;br /&gt;&lt;br /&gt;அது போல,நாளொன்றுக்கு இரண்டு தரம் மட்டுமே ஓடும் எங்கள் கிராமத்து பஸ்களில் றைவர்கள் கொண்டாக்டர்களைப் பற்றியும் கட்டாயமாகக் குறிப்பிட வேண்டும்.அவர்களிடம் இருந்த பொறுமை, நேர்மை, அக்கறை, இரக்கம்,நற்பண்பு எவ்வளவு சனக்கூட்டம் என்றாலும் எல்லோரையும் ஏற்றிச் சென்ற அந்த மனம்,அவர்களிடம் நாங்கள் வாங்கிய பேச்சுக்களும்,அவர்களுக்கு நாங்கள் வைத்த பட்டங்களும் கொஞ்சமா நஞ்சமா? அங்கு தான் எத்தனை உரிமை,கோபம்,சண்டைகள்! கொண்டாக்டர் கோபம் வந்து ஏற்ற முடியாது என்று பெல் அடித்து விட்டாலும் நகராது நிற்கும் பஸ் - &lt;br /&gt;&lt;br /&gt;இவையெல்லாம் தங்களுக்குக் கிடைத்த சம்பளத்துக்காகச் அவர்கள் செய்த ஒன்றல்ல. அதை எல்லாம் தாண்டி அவர்களுக்கென்று ஒரு மனம் இருந்தது.கடவுள் குடி இருந்த மனம்!&lt;br /&gt;&lt;br /&gt;பஸ் பற்றிப் பேசுகின்ற போது குச்சி ஐஸ் நினைவுக்கு வருகிறது.கூடவே சறோ அக்காவும் நினைவுக்கு வருகிறா.சரியாகப் பாடசாலை விடுகின்ற போது குச்சி ஐஸ் விற்கும் துவிச்சக்கர வண்டி வந்து நிற்கும்.அப்போது பஸ்ஸின் காசும் குச்சி ஐஸ்ஸின் காசும் ஒரே அளவு.நானும் நல்ல சமர்த்துப் பெண்ணாக பஸ்ஸுக்குக் காசை வைத்துக் கொண்டு நிற்பேன். நேரம் போகப் போக ஐஸ்கிறீம் குடிக்கும் ஆவல் மீதுர பஸ் காசில் ஐஸ்கிறீம் வாங்கிக் குடித்து  விடுவேன். பஸ் வந்து நிற்கின்ற போது தான் அழ ஆரம்பிப்பேன்.சறோ அக்கா - அப்போது பெரிய வகுப்பில் படித்துக் கொண்டிருந்தவர்.’உம்மோடா பெரிய கரைச்சல் ’என்ற பேச்சோடு எனக்கு டிக்கட் வாங்கி அழைத்துச் செல்பவர் அவர் தான்.ஒரு போதும் அதை நான் என் வீட்டில் சொன்னதில்லை. அந்தக் காசைத் திருப்பி அவவுக்குக் கொடுத்ததும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அது போல பொழுதாகியும் பஸ் வரவில்லை  என்றால் பஸ்நிலையத்துக்கு ஆஜராகி எல்லோரும் போய் சேரும்வரை நின்று அனுப்பி வைத்த பிரமச்சாரி ஆசிரியர்கள், என் உயர் வகுப்பு ஆசிரியர்கள் என்ற வரிசைக்கப்பால் அன்னலட்சுமி அம்மாவுக்கும் நிச்சயமாக இந்தப் பட்டியலில் ஒரு விசேட இடம் உண்டு.அவரோடு இருந்த அத்தனை காலங்களிலும் அவரோடு எனக்கு எந்த ஒரு கருத்து முரண்பாடும் வரவில்லை என்று சொன்னால் நம்புவீர்களா?&lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் எல்லாம் எந்தக் கைமாறு கருதியும் அதனைச் செய்யவில்லை.அதனால் தான் அவர்கள் மனதில் நிலைத்து நிற்கிறார்கள் போலும்!அவர்கள்  இயல்பாகவே அவ்வாறான சுபாவங்களோடு இருந்தார்கள். அது தான் அதன் அழகு.இவ்வாறான மனிதர்களை என் வாழ்நாளில் நான் கண்டுகொண்டது எனக்குக் கிட்டிய ஒரு பெரு வரமே!&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு விடயத்தைச் சொல்ல வருகின்ற போது கட்டுடைத்துக் கொண்டு வருகின்ற இந்த இவ்வாறான நினைவுகளை என்னால் கட்டுப் படுத்த முடியவில்லை.’கட்டுகள்’ தகர்க்கப் படுகின்றன. இவற்றை எழுதுகின்ற போது கண்கள் நிறைகின்றன.மனம் விம்முகின்றது.சொல்லாமல் இருப்பது ஏதோ ஒரு துரோகத்தனம் போல தெரிகிறது.அதனால் பதிவின் நோக்கத்தை விட்டு நான் அப்பால் சம்பந்தம் இல்லாத விடயங்களைப் பேசினாலும் அன்பர்கள்  என்னை மன்னிப்பார்களாக.&lt;br /&gt;&lt;br /&gt;என்னைப் பாதித்த இந்த ஆழுமைகளைப் பற்றிப் பேசுகின்ற போது சுபத்திரா ரீச்சரின் ஞாபகம் மனதில் வந்து முட்டுகிறது. அவவைப் பற்றிச் சொல்லாமல் எப்படிப் போவது? நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது 1976ம் ஆண்டு.புதிதாக என் பாடசாலைக்கு மனையியல் கற்பிக்க வந்த &lt;br /&gt;அழகி.அப்போது அவ 20களின் ஆரம்ப வயதுகளில் இருந்திருக்கக் கூடும்.சேலை கட்டுவதில் ஆகட்டும் ;குடை பிடித்துக் கொண்டு நடப்பதில் ஆகட்டும் ;கற்பித்தலில் ஆகட்டும் ;அவரின் ஆளுமை தனி. அவர் எங்கள் வகுப்புக்கு வகுப்பாசிரியராக 10ம் வகுப்பு வரை வந்தது நாங்கள் செய்த பாக்கியம். அதே நேரம்,அவரை ரசித்த அளவுக்கு நான் படிப்பை ரசிக்காமல் போனது என் தலையெழுத்து.ஆனால் அதற்காக அவவிடம் நான் வாங்கிய அடி இருக்கிறதே அது தான் அவவை என் மனதில் என்றென்றைக்குமாக இருத்தி வைத்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;’வீட்டுப் பாடம் செய்யாத ஆக்கள் எல்லாம் இஞ்சால வரிசையாக வரலாம் ’என்கிற போது எனக்கு நடுக்கம் ஆரம்பிக்கும்.இரண்டாவது வரிசையில் மூன்றாவது இடம் என்னுடயது என்பதால் வரிசையில் இடையில் எங்கேனும் ஒரு இடத்தில் தவறாமல் நான் நிற்பேன்.எனக்கு முன்னால் நிற்பவருக்கு அடி விழும் போது எனக்கு பின்னால் நிற்பவரை எனக்கு முன்னால் விட்டு விட்டு அவரது இடத்துக்கு நான் நகர்வேன். இப்படியாக நகர்ந்து கடசியாக நான் வருகின்ற போது கையை நீட்டுவதற்கு முன்பாக கண்ணில் இருந்து பொட்டு பொட்டாகத் துளிகள்  நிலத்தில் விழும். கையை நீட்ட மாட்டேன்.அவ, பச்சைத் தடியினால் என் கையை கரையில் இருந்து மேலாகத் தூக்கி விரல்களை நீட்டச் சொல்லுவார்.ஒரு அடியின் பின் கைகளை உதறிக் கொள்வேன்.கடசி ஆளாக நான் நிற்கிற காரணத்தால் என் மீதான கவனமும் பேச்சும் அதீதமாக இருக்கும். ஆனால் எல்லோருக்கும் 3 அடி என்றால் எல்லோருக்கும் 3 தான். அதில் மாற்றம் கிடையாது. ஆனால் விழுகின்ற பேச்சில் மாறுபாடுகள் நிகழும்.’நீர் பேசினாலும் பறவாயில்லை, என்னை உமக்குப் பிடிக்கா விட்டாலும் பறவாயில்லை,வீட்டில போய் சொன்னாலும் பறவாயில்லை.நீர் சரியா வீட்டுப் பாடம் செய்து கொண்டு வரும் வரைக்கும் அடி வாங்கத்தான் போறீர்’ என்பா.ஆனால் அவவோடு எனக்கு ஒரு போதுமே கோபம் வந்ததில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சிறு வயதுகளில் உங்களுக்கும் அப்படி ஒரு ஆசிரியரோ ஆசிரியையோ விருப்பத்துக்குரியவராக இருந்திருக்கக் கூடும். இருந்தால் சொல்லுங்களேன்!&lt;br /&gt;&lt;br /&gt;நான் எதிர் பார்க்காமலே இந்தப் பதிவு என் வாழ்வில் இருந்து இறங்கிய பின்பும் மனதில் பதிந்து போயிருப்பவர்கள் பற்றியதாக அமைந்து விட்டது. இது திட்டமிட்டு எழுதியதல்ல. எழுத்து என்னை இங்கு கொண்டுவந்து நிறுத்தி இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்பதிவு நீண்டு விட்டதால் மீரா என்ற என் தோழி பற்றிய அறிமுகத்தோடு பதிவின் பயணத்தை நிச்சயமாக அடுத்த தடவை ஆரம்பிக்கிறேன். இனி மீராக்கா பற்றி மட்டும் தான் சொல்ல இருக்கிறது.(நம்புங்கள்:)&lt;br /&gt;&lt;br /&gt;இது எல்லாவற்றுக்கும் இந்த நினைவுகளின் பிரவாகத்துக்கும் ‘பதிவொன்றின் பயணம்’தான் காரணம். :) அது தொடரும்.ஆனால் எப்போது அதை நான் எட்டப் போகிறேன் என்பது எனக்கே தெரியாது இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அக்‌ஷய பாத்ரத்தைப் புரிந்து கொண்டவர்கள்  என்னுடய இந்த நினைவோடைக் குறிப்பில்  நான் தொலைந்து போனதையும் உணர்ந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தொடரும்.......:)&lt;br /&gt;&lt;br /&gt;(படம்; நன்றி - கூகுள் இமேஜ்.)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5970246057768347279-3406039613472497101?l=akshayapaathram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://akshayapaathram.blogspot.com/feeds/3406039613472497101/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://akshayapaathram.blogspot.com/2011/05/blog-post.html#comment-form' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5970246057768347279/posts/default/3406039613472497101'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5970246057768347279/posts/default/3406039613472497101'/><link rel='alternate' type='text/html' href='http://akshayapaathram.blogspot.com/2011/05/blog-post.html' title='என்னோடு பயணித்தவர்கள்'/><author><name>மணிமேகலா</name><uri>http://www.blogger.com/profile/02683786571817923059</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/_HEstt4Ns44c/S8J6z05JD7I/AAAAAAAAAdk/CotuY_wP1_I/S220/759309122_0bb2671c95.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-GWnSCauZr1o/Tb1avi6FHAI/AAAAAAAABkY/YdsW4COcD0Y/s72-c/ch-42%2Bz.jpg' height='72' width='72'/><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5970246057768347279.post-2952579492652423262</id><published>2011-04-26T00:07:00.004+11:30</published><updated>2011-04-27T11:47:34.484+11:30</updated><title type='text'>பதிவொன்றின் பயணம்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-ewhG6Dz22UE/TbdfspC6SNI/AAAAAAAABkI/zruQSH2pL-8/s1600/logo.gif"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 196px; height: 188px;" src="http://2.bp.blogspot.com/-ewhG6Dz22UE/TbdfspC6SNI/AAAAAAAABkI/zruQSH2pL-8/s200/logo.gif" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5600049882195445970" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;1990ம் ஆண்டின் இறுதிப் பகுதி.&lt;br /&gt;&lt;br /&gt;என் பல்கலைக் கழக வாழ்வின் இறுதியாண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;நான்கு வருட கற்கை நெறி நாட்டின் போர் காரணமாக ஒரு வருடம் தள்ளிப் போய் இருந்தது.&lt;br /&gt;சிறப்புத் துறையாக வரலாறை ஒரு பாடமாக எடுத்ததால் இறுதியாண்டில் ஒரு ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பிக்க வேண்டி இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சிறப்புத் துறையாய் வரலாறை எடுத்துக் கொண்டதே ஒரு தற்செயல் தான்.சில தற்செயல்கள் எப்படி சில சந்தர்ப்பங்களில் வாழ்க்கையையே நிர்ணயித்து விடுகின்றது என்பதற்கு இது ஒரு சாட்சியாகவே எனக்கிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;என் சிறு வயதுப் பிராயங்களில் படிப்பில் எனக்கு அத்தனை நாட்டம் இருந்திருக்கவில்லை.படிக்காமலே எடுத்த கல்விப் பொது தராதர சாதாரண தரத்தில் (G.C.E.O/L) என், கற்பித்தலில் விசுவாசம் உள்ள ஆசிரியர்களால் - அதில் சிறப்பாகச் சுபத்திரா ரீச்சரைச் சொல்ல வேண்டும். வகுப்பறைகளில் கேட்ட கேள்வி ஞானத்தைக் கொண்டும் கொஞ்சம் கொஞ்சம் வற்புறுத்தலுக்காகப் படித்ததைக் கொண்டும் 8 பாடங்களில் ஆங்கிலம் தவிர்ந்த ஏனைய பாடங்களில் C தரத்துச் சித்தியினைப் பெற்றதன் விளைவாக ( தண்டனையாக இப்போது ஆங்கிலம் பேசும் நாட்டில் வாழ வேண்டி வந்ததை என்னவென்பது?:))கல்விப் பொதுத் தராதர உயர் தரத்தில் (G.C.E.A/L)கலைப் பிரிவை பலரின் ஏளனத்தின் மத்தியிலும் தேர்ந்தெடுத்தேன்.&lt;br /&gt;அக்காலங்களில் வர்த்தகப் பிரிவும் கணிதப் பிரிவும் விஞ்ஞானப் பிரிவுமே பிரபலமாய் இருந்தது.(இப்போதும் அப்படித்தான் இருக்கும் என்று நம்புகிறேன்)&lt;br /&gt;&lt;br /&gt;அதன் பின்பு தான் உண்மையில் கல்வி மீது நாட்டம் பிறந்தது.அதிபர் லோகசிங்கம் அவர்களின் முறையான கண்காணிப்பில்;ரியூசன் காச்சலே அண்டவிடாமல் காத்துக் கொண்டு எம்மை ஆகர்சித்த அர்ப்பணிப்பு மிக்க ஆசிரியர்களின் சிறப்பான வழிகாட்டலில் பல்கலைக்கழக வாசம் முதல் தடவையிலேயே கிட்டியது.எங்கள் பாடசாலை வவுனியா மாவட்டத்தில் முதலாவது என்ற பெருமிதத்தை அது என் பாடசாலைக்கு வழங்கியிருந்தது.என் ஆசிரியர்களின் அன்றய பெருமிதம் என் வாழ்நாளில் என்றும் மறக்க முடியாதது.&lt;br /&gt;&lt;br /&gt;என்றென்றைக்கும் நான் என் ஆசிரியர்களுக்கும் என் பாடசாலைக்கும் கடமைப் பட்டவள். &lt;br /&gt;&lt;br /&gt;யாழ்பல்கலைக் கழகத்துக்குப் போன போது மீண்டும் பாடத்தெரிவு பற்றிய குழப்பம்.5 வயதில் கோயில் மண்டபத்தில் அரிசியில் எழுதிய அ நாவும் கோயில் பரீட்சயமும் ஆயுட் பரியந்தம் தொடரத் தக்கதே என்ற உண்மை புரிந்த போது அதனைத் தவிர்த்து வேறேதேனும் புதிதாகக் கற்றுக் கொள்ளும் ஆவல் எழுந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;10ம் வகுப்பில் சமூகக்கல்வி கற்பித்த யோகி ரீச்சரின் அழகான கற்பித்தல் எனக்கு சமூகவியலின் பால் தீராத ஆவலை உண்டாக்கி இருந்து. ஆனாலும் உயர்தர வகுப்புக்கு நான் வந்த போது அவ்வாசிரியரின் இடமாற்றமும் புதிதாக ஒருவரும் நியமிக்கப் படாமையும் அப்பாடத்தை தொடர்ந்து எடுக்க முடியாமைக்கு ஒரு காரணமாயிற்று. ஆனாலும் அப்பாடம் பற்றிய ஆசை மனதோடு இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது பல்கலைக் கழகத்தில் கலைப் பீட மாணவர்கள் பொருளாதாரத்தை சிறப்புப் பாடமாக எடுக்கும் காச்சல் ஒன்று நிலவியிருந்தமையால் என் சக தோழிகள் அதற்குள் சென்றார்கள். நான் புவியியலின் பால் கரிசனை காட்டினேன். என்றாலும் அது அடிப்படை தகைமை இல்லாததால் எடுக்க அனுமதி கிட்டவில்லை.ஆனாலும் அப்போது ஒரு வார காலம் விருப்பமான விரிவுரைகளுக்குச் சென்று பார்த்து பாட நெறியைத் தேர்வு செய்யலாம் என்று ஒரு நடைமுறை இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அது ஓர் 1984ம் ஆண்டு ஒக்ரோபர் மழைக்காலம்.நான் தங்கியிருந்த அறைக்கப்பால் உள்ள அடுத்த வீட்டின் பின் புற அறையில் 4 மட்டக்களப்புப் பெண்கள் தங்கிக் கல்விகற்றுக் கொண்டிருந்தார்கள். ராகிங் பயத்தினால் நாங்கள் எல்லோரும் கூட்டாகவே சேர்ந்து வளாகத்துக்குள் செல்வது வழக்கம். அங்கிருந்த சக மாணவிகள் ஏஞ்சலா, கிரிசாந்தி,மற்றும் இருவருமாக போன ஒரு நாளில் சீனிய மாணவர்களின் ராகிங்கிற்குப் பயந்து ஓடி ஒதுங்கிய விரிவுரை வகுப்பு வரலாறு.&lt;br /&gt;&lt;br /&gt;வரலாறு நன்கே பிடிபட, அந்த நாள் ஒரு காரணமாயிற்று. தற்செயலான சந்தர்ப்பங்கள் இப்படித்தான் அமைந்து விடுகிறது.எந்த ஒரு அடிப்படை ஞானமும் இல்லாமல் துணிந்து வரலாறை ஒரு பாடமாக ஒரு இலக்குமற்று விருப்பம் ஒன்றே காரணமாய் எடுத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னாளில் அதனைச் சிறப்புப் பாடமாக எடுக்கும் அளவுக்கு அதில் ஆர்வம் கூடியது. பெறுபேறும் நல்லவிதமாய் அமைந்திருந்தது.வெளியில் இருந்து பார்ப்பவர்கள் சொல்வது மாதிரி பாடமாக்கல்களோ ஞாபகம் வைத்திருக்க வேண்டிய இலக்கங்களோ இல்லாதது அதன் மீது நாட்டம் கொள்ள என்னை இன்னும் தூண்டியது.நாடுகளும் மக்களும் பண்பாடும் வாழ்வியலுமாக எல்லாம் சேர்ந்த ஒரு பார்சலாக வரலாறு இருந்தது என்பது தான் உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் இருவர் ஒரு அறையைப் பகிர்ந்து கொண்டிருந்தோம். என் தோழி பொருளாதாரத்தைச் சிறப்புப் பாடமாக எடுத்திருந்தாள். அவளது இன்னொரு தோழியும் (வாணி)அப்போது எங்கள் தோழியாக இருந்தாள். அவளும் பொருளாதாரத்தையே ஒரு பாடமாக எடுத்திருந்தாள். அதில் என் தோழி அப்பாடத்தில் சித்தியடையாததால் விரக்தியுற்று பல்கலைக் கழகத்தையே உதறி விட்டு ஆசிரியப் பணியில் புகுந்து கொண்டாள். மற்றய தோழி கனடா பயணமானாள். நான் சிறப்புத் துறை நோக்கி முன்னேறினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;2 மொழி தெரிபவன் இரண்டு மனிதன் என்பார்கள்.ஏனென்றால் அவனுக்கு 2 விதமான வாழ்க்கை முறைகள் தெரியும்.2 விதமான உலகம் புரியும். ஆனால் வரலாறு படிப்பவனுக்கு நாடுகளின் எழுச்சியும் வீச்சியும் அதற்கான காரணங்களும் ஒவ்வொரு நாடுகளில் வாழ்க்கை முறை பண்பாடுகளும், அழகும் அவலட்சணமும் தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இடத்தில் - பல ஆண்டுகளைக் கடந்து விட்டதால் அனுபவத்தோடும் ஒரு விடயத்தை இங்கு பகிர்ந்து கொள்ளலாம்.யாழ்ப்பாணத்து நிலம் வரண்ட நிலப்பரப்புக்குரியது.சுண்ணாம்புக் கற்கள் நிறைந்தது. ஆறு குளம் அற்றது.பிரயாசையான விவசாயம் இருக்கின்ற போதும், அதன் வாழ்க்கையும் பொருளாதாரமும் கல்வியையே மூலாதாரமாகக் கொண்டது. &lt;br /&gt;&lt;br /&gt;அதனால் தானோ என்னவோ பணவருவாயையும் மதிப்பையும் ஒருங்கே தரக் கூடிய டொக்டர், எஜ்சினியர், எக்கவுண்டன் போன்ற பதவிகளைத் தரும் கல்வித்துறைகள் மிகுந்த பிரபலமாக விளங்கின. இலங்கை போன்ற வளர்ந்து வரும் நாடுகளிடம் போதிய வாய்ப்புகள் வளங்கள் இல்லாமையும் இதற்கு இன்னொரு காரணமே. ஆனாலும் இயல்பான நாட்டம்,திறமை இல்லாமல் பல மாணவர்கள் அப்பாடங்களுக்குள் சென்று வீணே தம் எதிர்காலத்தைப் பாழடிக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;கலைத் துறை சார்ந்து எல்லோரிடமும் ஓர் ஏளனப் பார்வையே இருந்த போதிலும்;அப்படியான நிலைமைகளை நானும் பல தடவை எதிர் கொண்ட போதிலும்; என்னை அது எதுவும் பாதிக்க வில்லை. காரணம் எனக்கு எது பிடிக்கும் என்று எனக்குத் தெரிந்திருந்ததாலும் அதில் இருந்த நாட்டத்தின் நிமித்தமும் எதுவும் எதற்கும் குறைவில்லை என்ற என் தனி மனித சித்தாந்தமும் அதற்கு மிகவும் கை கொடுத்தன. எனக்குப் பிடித்ததை செய்ய எனக்கு வீட்டில் இருந்த சுதந்திரத்தையும் கட்டாயமாக இங்கு சொல்லியாக வேண்டும்.இப்படியாக எனக்கு அதில் இருந்த ஈடு பாட்டின் காரணமாகத் துணிந்து அப்பாடத்தை எடுத்தது பின்னாளில் எனக்கு மிகுந்த திருப்தியை அளித்தது என்பதை இங்கு சொல்லித் தானாக வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;பின் நாளில் சிட்னிக்கு வரும் வரை உயர்வான இடத்தையே அத்துறை எனக்குத் தந்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;வீணான பகட்டுக்கும் பெயருக்கும் ஏன் நம் சமூகம் ஆட்படுகின்றது என்பதும்;அதற்கு ஏன் பயந்து சாகிறது என்பதும் கேள்வி கேட்கப் பட வேண்டிய விடயங்கள் ஆகும்.எத்தனையோ மாணவர்களின் எதிர் காலம் அதனால் மண்னாகிப் போயிருக்கிறது.என் மைத்துணன் ஒருவன் இத்தகையவர்களில் ஒருவன்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி அது போகட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இது வரலாறு எழுத வந்த வரலாறு.&lt;br /&gt;&lt;br /&gt;வரலாறு படித்ததால் இது ஒரு சிக்கல்.எங்கு தொடங்கி எங்கு முடிப்பதென்று தெரியவில்லை.சுருக்கமாய் எதையும் சொல்ல முடிவதில்லை:)சுருக்கமாய் சொன்னால் ஏதோ பிஸ்னஸ் ரோக் மாதிரி ஒரு திருப்தி வருவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இது ’தற்செயல்கள்’ எப்படி வாழ்வை சில வேளைகளில் நிர்ணயித்து விடுகிறது என்பதற்கு என் வாழ்வில் நடந்த ஒரு உதாரணமே.&lt;br /&gt;&lt;br /&gt;மிகுதியை அடுத்த வாரம் தொடர்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இது நான் சொல்ல வந்த விடயம் ஒன்றுக்கான பின்னணியே!&lt;br /&gt;&lt;br /&gt;தொடரும்....&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5970246057768347279-2952579492652423262?l=akshayapaathram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://akshayapaathram.blogspot.com/feeds/2952579492652423262/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://akshayapaathram.blogspot.com/2011/04/blog-post_26.html#comment-form' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5970246057768347279/posts/default/2952579492652423262'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5970246057768347279/posts/default/2952579492652423262'/><link rel='alternate' type='text/html' href='http://akshayapaathram.blogspot.com/2011/04/blog-post_26.html' title='பதிவொன்றின் பயணம்'/><author><name>மணிமேகலா</name><uri>http://www.blogger.com/profile/02683786571817923059</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/_HEstt4Ns44c/S8J6z05JD7I/AAAAAAAAAdk/CotuY_wP1_I/S220/759309122_0bb2671c95.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-ewhG6Dz22UE/TbdfspC6SNI/AAAAAAAABkI/zruQSH2pL-8/s72-c/logo.gif' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5970246057768347279.post-2238225057351438482</id><published>2011-04-18T21:15:00.009+11:30</published><updated>2011-04-19T00:42:37.563+11:30</updated><title type='text'>கை படாத பழத் துண்டு</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-wvwfS9jwZPw/TawiHy8AqYI/AAAAAAAABj4/8v_kb4px458/s1600/oasis.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 396px;" src="http://2.bp.blogspot.com/-wvwfS9jwZPw/TawiHy8AqYI/AAAAAAAABj4/8v_kb4px458/s400/oasis.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5596885954242587010" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;அண்மையில் அவுஸ்திரேலியப் பார்ட்டி ஒன்றுக்குப் போனேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வெளி நாட்டினரின் பார்ட்டிகளைப் பற்றி தனியாகவே ஒரு பதிவெழுதலாம்.இது அதைப் பற்றியதல்ல வெனினும் அதைப் பற்றிக் கொஞ்சம் சொல்ல எனக்கு நீங்கள் இடம் தர வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அவுஸ்திரேலியர்களுடய பார்ட்டிகளுக்குப் போனால் அங்கே வைக்கப் பட்டிருக்கின்ற உணவு வகைகளும் அலங்காரங்களும் தனியொரு விதமாக இருக்கும்.ஒரு பக்கம் பேக் செய்யப் பட்ட உணவு வகைகள் இருக்கும். அதன் அடுத்த கட்டமாக சண்ட்விட்ச்சுகள் அழகாக வெட்டப் பட்டு அடுக்கப் பட்டிருக்கும். அதனைத் தாண்டி வர, பேக் செய்யப் பட்ட உப்பு பிஸ்கட்டுகளும் டிப் என்று சொல்லப் படுகின்ற வகையறாக்களும் சீஸ் கட்டிகளும் இருக்கும். அதனையும் தாண்டி வந்தால் பழவகைகள் அழகாக தோலோடு கைபாடாது நறுக்கி வைக்கப் பட்டிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதிலும் பழ வகையறாக்கள் நிறம்,பழக்குடும்பம்,சுவை,என்று வகை பிரிக்கப் பட்டு பெரிய வாயகன்ற தட்டில் வைக்கப் பட்டிருக்கும்.உதாரணமாக றொக்மிலன், வோட்டர் மிலன்,ஹணிமிலன் ஒரு வகை.வாழைப்பழம், மண்டரின், திராட்சை போன்ற விதையற்ற - அப்படியே நாமாக உரித்துச் சாப்பிடக் கூடிய பழ வகைகள் இன்னொரு வகை.தோடம் பழம் தனியொரு வகை.இவ்வாறு அவைகளும் பிரிக்கப் பட்டிருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;அதனையும் தாண்டிப் போக,உணவுக்குப் பின்பான இனிப்பு வர்க்கங்கள் கொலு வீற்றிருக்கும்.பிளேற்றுகள், கப்புகள், கத்திகள்,கரண்டிகள்,முள்ளுக் கரண்டிகள் அவையவற்றுக்குரிய இடங்களில் கம்பீரமாய் உட்கார்ந்திருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;சம்பெயின்,திராட்சைரசம்,மதுரசம்,பழரசம்,தண்ணீர் இவை இருக்கிற இடம் தனியாக.&lt;br /&gt;&lt;br /&gt;அவரவர் தனக்குத் தனக்குப் பிடித்தவற்றை தமக்குத் தேவையான நேரங்களில் எடுத்த படி தத்தமக்குப் பிடித்த இடங்களில் உட்கார்வர்.அண்மையில் சென்ற பார்ட்டி ஒன்றில் மேற்கூறிய வண்ணமாக உணவுப் பொருட்கள் இடம் பிடித்திருக்க, மென்மையான ஒளியில், வண்ணமான கலவையில்,ஒரே ரசனை கொண்ட பல்லின மக்களை கண்டு அளவளாவும் வாய்ப்புக் கிட்டியது.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் உடுத்தியிருக்கும் ஆடைகளும் தனித்தன்மை மிக்கதே!அவரவருக்கு செளகரிகமான ஆடைகள்.அவரவருக்குப் பிடித்த படி அவரவர்.நீளக் கூந்தல் கொண்ட ஆண்,ஆணைப் போல தலைமயிரை வெட்டிக் கொண்ட பெண்,நீல,மண்ணிற,பச்சை, கறுப்புக் கண்களைக் கொண்டோர், கறுப்பு, றோசாவர்ணம், மஞ்சள், மண்ணிற மனிதர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வேறுபாடுகள் எல்லாவற்றுக்கும் அப்பால் அவர்களுக்குள்ளாக ஒளிர்ந்த படி இருக்கும் தனித்தன்மைகளே அங்கு பிரதானமாய்; பிடித்தமானதாய்;பிரகாசமானதாய்;சுதந்திரம் மிக்கதாய் ....அவையே அங்கு ஒளிரக் கண்டேன்.அவர்களைச் சுற்றி அவ்விடயங்களைக் கேட்கும்,பகிரும் ஆர்வத்தோடு சிலர். அது அழகானதொரு தனி வேறுலகம்.&lt;br /&gt;&lt;br /&gt;கலைகளை நேசிக்கும் கலைஞர்கள்....&lt;br /&gt;பெண்களை நேசிக்கும் பெண்கள்....&lt;br /&gt;ஆண்களை நேசிக்கும் ஆண்கள்......&lt;br /&gt;சுதந்திரத்தை நேசிப்போர்.....&lt;br /&gt;இயற்கையை ரசிப்பவர்......&lt;br /&gt;தன்னைத் தேடித்திரிவோர்.......&lt;br /&gt;சேவையில் சுகம் காண்போர்.....&lt;br /&gt;மிருகங்களின் உரிமைக்காகப் போராடுவோர்...&lt;br /&gt;மனிதமே மகத்தானது என்போர்....&lt;br /&gt;ஆத்மீகத்தில் விடை கண்டவர்கள்...&lt;br /&gt;இவற்றில் எல்லாம் கடவுளைக் காண்போர்...&lt;br /&gt;புத்திஜீவிகள், பத்திரிகையாளர் என நீண்ட பட்டியல் அது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியாக அது ஒரு சுவையான பழக் கலவை.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கு நான் போனேன் என்பதற்காகவே காலாசாரத்தின் காவலர்கள் என்னோடு மனஸ்தாபப் பட்டுக் கொண்டனர்.அதனால் அதனை இத்தோடு நிறுத்திக் கொண்டு விடயத்துக்கு வருகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கு வெட்டி வைக்கப் பட்டிருந்த பழக்கலவையில் இருந்த அழகு என்னவென்றால் அவை கைபடாது வெட்டி வைக்கப் பட்டிருந்தமை தான்.அந்தப் பென்னாம் பெரிய விதைகள் இல்லாத றொக் மிலன் பாதியாகக் கீறப் பட்டு அது மேலும் நீளவாட்டாகக் கீறப்பட்டு பின்னர் அது குறுக்குத் துண்டுகளாக தோலோடு வெட்டி வைக்கப் பட்டிருந்தது.சிவப்பும் பச்சையும் கலந்த அதன் வண்ணம் மேலும் வெளிச்சத்தில் பிரகாசிக்க,அந்தக் கைபடாத தன்மை அதற்கொரு வசீகரத்தை அளித்துக் கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் கூட அதில் பழப்பக்கத்தை கை வைக்காமலே தோலினைப் பிடித்த படி உண்டு களிக்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதன் சுவை தனி.முள் இல்லா றோஜா மாதிரி இது கைபடாக் கனி.:)&lt;br /&gt;&lt;br /&gt;நம்முடைய பார்ட்டிகள்;அதில் நாம் பேசும் விடயங்கள்;ஆடைகளில்,ஆபரணங்களில் நாம் காட்டும் அதீதம்,பணம், தொழில்,அந்தஸ்து இவற்றைச் சுற்றியதான சூழல்,உணவுகளில் வழிந்து நிற்கும் எண்ணை,அதில் நாம் சேர்க்கும் மசாலா வகையறாக்கள்,மூன்று வீடு வரை பரவும் சாப்பாட்டு மணம்-இவை பற்றி நான் பேசவில்லை.சும்மா நினைவுக்கு வந்தது அவ்வளவு தான்.:)அதனால் என்னோடு யாரும் கோவிக்க வேண்டாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தக் கைபாடாமல் வெட்டப் பட்ட பழம் போல ஒரு பாடலை இன்று உங்களோடு பகிர ஆசை.&lt;br /&gt;&lt;br /&gt;புறநானூறு - பாடல் 57. பாடிய புலவன்; காவிரிப்பூம் பட்டிணத்து காரிக் கண்ணனார்.&lt;br /&gt;&lt;br /&gt;பாடப் பெற்றவர்;பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன் மாறன்.&lt;br /&gt;&lt;br /&gt;“வல்லார் ஆயினும்,வல்லுனர் ஆயினும்,&lt;br /&gt;புகழ்தல் உற்றோர்க்கு மாயோன் அன்ன&lt;br /&gt;உரைசால் சிறப்பின் புகழ்சால் மாற!&lt;br /&gt;நின்னொன்று கூறுவது உடையேன்; என் எனின்&lt;br /&gt;நீயே,பிறர்நாடு கொள்ளும் காலை, அவர் நாட்டு&lt;br /&gt;&lt;br /&gt;இறங்கு கதிர்க் களனி நின் இளையரும் கவர்க!&lt;br /&gt;நனந்தலைப் பேரூர் எரியும் நைக்க!&lt;br /&gt;மின்னு நிமிர்ந்தன்ன நின் ஒளிறு இலங்கு நெடுவேல்&lt;br /&gt;ஒன்னார்ச் செகுப்பினும் செகுக்க; என்னதூஉம்&lt;br /&gt;கடிமரம் தடிதல் ஓம்பு;நின்&lt;br /&gt;&lt;br /&gt;நெடுநல் யானைக்குக் கந்து ஆற் றாவே!”&lt;br /&gt;&lt;br /&gt;சொல் விளக்கம்;&lt;br /&gt;&lt;br /&gt;வல்லார்- கல்வித்திறம் அற்றவர், வல்லுனர்-திறன் உடையவர்கள்,மாயோன் - திருமால்,மாறன் - பாண்டியன் நன்மாறன்,இறங்கு கதிர் - முற்றிச் சாய்ந்த நெற்கதிர்,இளையர் - வீரர், நைக்க - அழிக்க,ஒன்னார் - பகைவர், செகுத்தல் - கொல்லுதல், கடிமரம் - காவல் மரம்,தடிதல் - அழித்தல்,ஓம்பு - தவிர், கந்து - கட்டுத் தறி.&lt;br /&gt;&lt;br /&gt;சாரம்;&lt;br /&gt;&lt;br /&gt;இப் புலவன் அயல் நாட்டுப் புலவன். பாண்டிய மன்னன் தன் தாய் நாட்டின் மீது படையெடுக்கப் போகிறான் என்ற செய்து காதில் வந்து விழுகிறது.புலவனுக்குத் தெரியும் பாண்டியனின் படைபலம்,மற்றும் வீரம். போர் ஒன்று வந்தால் நாடு என்னவாகும் என்பதையும் ஏழைப் புலவன் நன்கறிவான்.&lt;br /&gt;&lt;br /&gt;தன் நாட்டில் இருந்து இன் நாட்டுக்கு கால் நடையாக வருகிறான் புலவன்.வந்து மன்னனைக் காண்கிறான். கண்டு இவ்வாறு உரைக்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;வல்லவர்களும் சரி எளியவர்களும் சரி உன்னைப் புகழவே செய்கிறார்கள். மாயோனை ஒத்த புகழுக்குரிய,அவ்வாறு உரைக்கத் தக்க சிறப்புடையவன் நீ.உனக்குச் சொல்வதற்கு என்னிடம் ஒரு செய்தி இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அது என்னவென்றால்,பிறருடைய நாட்டை நீ கவருகின்ற போது (நீ என்னவோ அதனைச் செய்யத் தான் போகிறாய்,அதனால்)உன் வீரர்கள் முற்றித் தலை சாய்த்துக் கிடக்கும் நெற்கதிர்கள், மற்றும் வயல் வெளிகளை அழித்துக் கொள்ளையடிப்பதாயின் கொள்ளையிடுக;அந்த நலம் விளைகின்ற பெரிய ஊரை நெருப்பிட்டு அழிக்க விரும்பினால் அதனையும் செய்க;நீயும் உன் வீரர்களும் உங்கள் ஒளி பொருந்திய நெடிய வேலால் போர் வீரர்களைச் சாய்ப்பினும் சாய்க்க;&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால்,அந்தக் காவல் மரத்தை மட்டும் ஒன்றும் செய்து விடாதே! அது உன்னுடய யானையைக் கட்டுவதற்குக் கூட பலமில்லாதது மன்னவா!&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-FuyxcruZY7g/TawiWmh1IqI/AAAAAAAABkA/7zo1Uo71J60/s1600/watermelon.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 132px;" src="http://2.bp.blogspot.com/-FuyxcruZY7g/TawiWmh1IqI/AAAAAAAABkA/7zo1Uo71J60/s200/watermelon.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5596886208609591970" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப் புலவனின் தாய்நாட்டின் மீதான பாசம் என்னை அலைக்கழித்த படியே இருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;உங்களுக்கு எப்படி?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5970246057768347279-2238225057351438482?l=akshayapaathram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://akshayapaathram.blogspot.com/feeds/2238225057351438482/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://akshayapaathram.blogspot.com/2011/04/blog-post_18.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5970246057768347279/posts/default/2238225057351438482'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5970246057768347279/posts/default/2238225057351438482'/><link rel='alternate' type='text/html' href='http://akshayapaathram.blogspot.com/2011/04/blog-post_18.html' title='கை படாத பழத் துண்டு'/><author><name>மணிமேகலா</name><uri>http://www.blogger.com/profile/02683786571817923059</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/_HEstt4Ns44c/S8J6z05JD7I/AAAAAAAAAdk/CotuY_wP1_I/S220/759309122_0bb2671c95.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-wvwfS9jwZPw/TawiHy8AqYI/AAAAAAAABj4/8v_kb4px458/s72-c/oasis.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5970246057768347279.post-7293525634265343535</id><published>2011-04-11T11:54:00.006+11:30</published><updated>2011-04-11T13:51:10.100+11:30</updated><title type='text'>சாதல் நீங்க எமக்கு ஈந்தனையே!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-v8VRlS7Yvtc/TaJUeAzKUZI/AAAAAAAABjg/EquPwQaravw/s1600/john-william-paintings-wwaterhouse-wallpaper.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://3.bp.blogspot.com/-v8VRlS7Yvtc/TaJUeAzKUZI/AAAAAAAABjg/EquPwQaravw/s400/john-william-paintings-wwaterhouse-wallpaper.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5594126561734971794" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;புறநானூறு படித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அதன் மூலமும் தெளிவுரையும் மூலம் சிதைவுறாதபடி அதனை தமிழுக்கு வழங்கி இருக்கிறார் வ.த. சுப்பிரமணியம் அவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;முன்னரெல்லாம் யார் யாரோ எல்லாம் படித்துத் தம் ரசனைக்கேற்ப அவற்றை அடையாளம் கண்டு ‘தம்முடய சமையலாக’அதைத் தந்த போது இதுவல்லவோ சுவை என்று மகிழ்ந்திருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அண்மையில் மு.க.வின் சங்கத்தமிழ் படித்த போது அதன் மூலத்தைப் படிக்க வேண்டும் என்ற ஆவலை அது தூண்டியது.(இதற்காக யாரும் என்னோடு சண்டைக்கு வந்து விட வேண்டாம்.:)&lt;br /&gt;&lt;br /&gt;நம்ப முடிகிறதா? அவுஸ்திரேலிய கவுன்சில் நூலகத்தில் தமிழுக்கென்று ஒதுக்கப் பட்டிருக்கிறது ஒரு பகுதி. அங்கு இருக்கிறது ‘புறநானூறு மூலமும் தெளிவுரையும்’.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு புது வாழ்க்கைக்குள் காலடி வைத்ததைப் போல உணர்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் எவருக்கேனும் இலக்கியத்தின் பால் ஈடுபாடு இருக்குமானால் முதலில் வெற்றிடமாக வெறும் தாளாக இருக்கும் உள்ளத்துக்குள் முதலில் மூல நூலை படித்து முதலில் உங்கள் சமையலைச் செய்யுங்கள்.அதன் மூலத்தின் சுவை உங்களால் முதலில் ஆக்கப் பெறட்டும். வேறு ஆன்றோர்களின் சிந்தனை புகுவதற்கு முதல் மூலத்தை நாம் படித்து நம் சிந்தனையை சுயமாய் மொழிபெயர்த்து வளம்படுத்திக் கொள்ள வேண்டியது முதலில் முக்கியம் என்பதை இப்போது உணர்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏனெனில் உங்கள் கண்களால் மூலத்தைப் பார்த்து உணர்வதைப் போல மற்றவர் கண்களால் அதனைக் கண்டுணர்ந்திருக்க முடியாது. மேலும்,உங்களுக்குப் பிடித்திருக்கின்ற ஒன்று மற்றவருக்கு பிடிக்காது போயிருக்கவும் வாய்ப்புண்டு அல்லவா?&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு முறை றீடேர்ஸ் டைஜஸ்ட் டில் படித்த ஒரு சம்பவம் இது.ஒரு குழந்தை 3,4, வயதானவள். சற்று தள்ளி உள்ள பக்கத்து வீட்டுக்கு விளையாடப் போவது வழக்கம்.ஒரு நாள் அவள் விளையாடப் போய் சற்று நேரத்துக்கப்பால் மழை வரும் அறிகுறி. சட்டென இருண்டு மின்னலும் இடியுமாக ஊர் பெரு மழை ஒன்றுக்குத் தயாராகி விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;தாயாருக்கு குழந்தை பற்றிய எண்ணம் எழ,அவசர அவசரமாகக் காரோடு குழந்தை போன வீட்டுக்கு ஓடிப் போனாள்.மகளோ பாதித் தூரம் வந்து கொண்டிருந்தாள். மின்னலும் இடியும் இருட்டுமாக இருந்த அத்தருணம் அக்குழந்தையோ சற்றும் பயமின்றி மின்னல் எறிக்கும் போதெல்லாம் நடப்பதை நிறுத்தி புன்னகைத்து விட்டு மின்னல் மறைந்ததும் தொடர்ந்து நடந்து வந்து கொண்டிட்ருந்தாள். &lt;br /&gt;&lt;br /&gt;தாய்க்கு அது புரியாத புதிராக இருக்க, அவளை சென்றடைந்ததும் ‘ஏன் மகளே மின்னலுக்குச் சிரித்தாய் ?’என்று கேட்ட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;மகள் பதிலளித்தாள்.”கடவுள் போட்டோ எடுக்கும் போது நான் மகிழ்ச்சியாகப் புன்னகைக்கத் தானே வேண்டும்?”&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி நம்மால் சிந்திக்க முடியுமா? ஒரு குழந்தையால் மட்டுமே அது சாத்தியம். இல்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;இது இலக்கிய நூல்களைப் படிப்பதற்கும் பொருத்தமானதே!&lt;br /&gt;&lt;br /&gt;புறநானூறில் 91வது பாடலை ஒளவை பாடி இருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;மிகப் புகழ் பெற்ற பாடல் தான். தெரிந்த கதையும் கூடத் தான். என்றாலும் அதனைப் பார்த்ததும் பகிர்ந்து கொள்ள ஆசை எழுந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அதியமான் நெடுமான் அஞ்சியைப் பார்த்து சாகா வரம் பெற்ற நெல்லிக் கனியை அதன் உண்மையச் சொல்லாது (சொன்னால் வாங்க மறுத்து விடுவாள் என்றஞ்சி)நெல்லிக்கனி வழங்கியமைக்காக அந்த அன்பில் மனம் நெகிழ்ந்து பாடுகிறாள் ஒளவை.பாடல் இதுவே,&lt;br /&gt;&lt;br /&gt;“.............&lt;br /&gt;நீலமணி மிடற்று ஒருவன் போல,&lt;br /&gt;மன்னுக பெரும நீயே! தொல் நிலைப்&lt;br /&gt;பெருமலை விடர் அகத்து அருமிசை கொண்ட &lt;br /&gt;சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது,&lt;br /&gt;ஆதல் நின் அகத்து சக்கிச்&lt;br /&gt;&lt;br /&gt;சாதல் நீங்க எமக்கு ஈத்தனையே!” (6-11)&lt;br /&gt;&lt;br /&gt;அதன் பொருள்; பழமை விளங்கும் மலைச் சரிவில் உள்ள புதர்களுக்கிடையில் சிறிய இலையுடைய நெல்லி மரத்தில் இருந்து அரிய முயற்சி செய்து பெற்ற இனிய கனியை நீ அருந்த வேண்டும் என்று கருதாது, அதன் பயனும் இன்னதென்று வெளியே தெரியுமாறு உரைக்காது, நின் மனதில் இருத்தி, சாதல் நீங்க வேண்டும் என்று எமக்குக் கொடுத்தனையே! பால் போன்ற வெண்மையான பிறச் சந்திரனைத் தலையில் சூடி நீல கண்டத்தை உடைய தனிப்பெருஞ் சிறப்புடைய சிவபிரான் போன்று இந் நிலத்தில் நீ ஒளிர்க!&lt;br /&gt;&lt;br /&gt;புலவர்களுக்கும் அரசர்களுக்கும் இடையே எப்படியான ஒரு நேசமும் நட்பும் இருந்திருக்கிறது பாருங்கள்!!&lt;br /&gt;&lt;br /&gt;எத்தகைய ஒரு நெகிழ்ச்சியான ஆசீர்வாதம் இது!!!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5970246057768347279-7293525634265343535?l=akshayapaathram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://akshayapaathram.blogspot.com/feeds/7293525634265343535/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://akshayapaathram.blogspot.com/2011/04/blog-post_11.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5970246057768347279/posts/default/7293525634265343535'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5970246057768347279/posts/default/7293525634265343535'/><link rel='alternate' type='text/html' href='http://akshayapaathram.blogspot.com/2011/04/blog-post_11.html' title='சாதல் நீங்க எமக்கு ஈந்தனையே!'/><author><name>மணிமேகலா</name><uri>http://www.blogger.com/profile/02683786571817923059</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/_HEstt4Ns44c/S8J6z05JD7I/AAAAAAAAAdk/CotuY_wP1_I/S220/759309122_0bb2671c95.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-v8VRlS7Yvtc/TaJUeAzKUZI/AAAAAAAABjg/EquPwQaravw/s72-c/john-william-paintings-wwaterhouse-wallpaper.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5970246057768347279.post-5637351066403988904</id><published>2011-04-05T10:19:00.008+11:30</published><updated>2011-04-06T13:07:39.450+11:30</updated><title type='text'>தத்துவ விசாரம்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-xAZgFMSbq8g/TZu8NgdSPfI/AAAAAAAABjQ/ywb2y4KCBeE/s1600/090218135031-large.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 265px;" src="http://2.bp.blogspot.com/-xAZgFMSbq8g/TZu8NgdSPfI/AAAAAAAABjQ/ywb2y4KCBeE/s400/090218135031-large.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5592270302547688946" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;கடந்த வாரம் ஒஸ்ரிய நாட்டுத் தோழியோடு வேலை செய்யும் வாய்ப்பு கிட்டியது.பேச்சு பலவாறு நீண்டு பிறகு பிறப்பு இறப்பில் வந்து நின்றது.கைகளை விரித்து ’ஏன் இங்கு பிறந்திருக்கிறோம்; எங்கு பிறகு போகப் போகிறோம்? எனக்குத் தெரியாது’ என்று அவள் சொன்ன கணத்தில் துள்ளி விழுந்த பந்து இது.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு உள்ளங் கைகளையும் கரைப் புறமாக மேல் நோக்கி விரித்து மேல் நோக்கி கண்களை உயர்த்திச் சொன்ன அந்தப் பொழுது அது மனதில் பல கேள்விகளை அது எழுப்பிச் சென்றது. &lt;br /&gt;&lt;br /&gt;விடைகள் காணமுடியாத கேள்விகள் தான் அவை.எனினும்,நோக்கமற்று இலக்குகளற்று வாழ்வது; முடிவினை நோக்கி பாதை வகுக்காது, ஏன் என்ற தெளிவில்லாது வாழ்க்கையை வாழ்ந்து முடிப்பது எவ்வளவு கடினம்!&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும் பலரும் அவ்வாறே வாழ்கிறார்கள்.பெரும்பாலான பலர் பெற்றோரின் மதத்தைப் பின்பற்றியதான ஒரு நம்பிக்கையை, கேள்வி எதுவும் கேட்காமலே ஏற்றுக் கொள்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கென்னவோ மனம் ஏற்றுக் கொள்ளத் தக்க ஏதோ ஒரு நம்பிக்கை வேண்டி இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும் பலரும் நம்புவது போல் கடவுள் என்றொருவர் இருக்கிறார்.நம்மைப் படைத்தவர் அவரே. இறந்த பின் சொர்க்கத்துக்கோ நரகத்துக்கோ போவோம் என்பதை எல்லாம் என் பகுத்தறிவு  நம்பவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மதங்கள் எல்லாம் இடை இடையே தோன்றி சில நம்பிக்கைகள் முன் வைக்கின்றன.அவை சிறப்பான சட்டதிட்டங்களை அமுல் படுத்துகின்றன என்பது கூட உண்மை தான்.ஆனால்,அவைகள் மக்களை ஒழுங்கு படுத்த வந்தவை என்பதற்கப்பால் அவை மீது எனக்கதிகம் ஈடு பாடில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;தான் தோன்றி மதமாக இருக்கும் இந்துமதம் மக்களின் நம்பிக்கையின் வளர்ச்சி என்ற அடிப்படையில் பார்த்தால் அவை இயற்கையை வழிபட்டிருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இது பற்றி மட்டும் சிந்தித்த புத்த பகவானின் தத்துவம் கர்மம் என்ற ஒன்றை வற்புறுத்துகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மதங்களற்ற மக்களின் நம்பிக்கை என்று பார்த்தால் சங்க காலத்து ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற பாடல் நீரினூடே தன் பாட்டுக்குப் போகும் ஓடம் போல வாழ்வைக் கண்டு தெளிந்து வாழ்க்கையில் ஒரு சமரசத்தைக் காண்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அதனாலோ என்னவோ,என்னதான் பகுத்தறிவு வாதம் பேசினாலும், மனதின் உள்ளூர நாம் இங்கு பிறந்ததற்கு ஏதோ ஒரு காரணம் இருக்கிறது. அந்தக் காரணம் நோக்கி நாம் நகர்த்தப் பட்டுக் கொண்டிருக்கிறோம் என்ற உணர்வு உள்ளூர எனக்கு இருந்து கொண்டே இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அது போலவே ஆண்மா,அது உடலுக்குள் எங்கோ தனியாக இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதும்;கர்மாக்களால் அது தன் கணக்கு வழக்குகளைச் சரி பார்த்துக் கொண்டிருக்கிறது என்பதும்;அது ஒரு போதும் அழியாத ஆற்றல் வாய்ந்தது என்பதும்;தன் கர்ம பலனுக்கேற்ப மீண்டும் பிறப்பெடுக்கிறது என்பதும் என் நம்பிக்கையில் ஊறிப் போயிருக்கிற விஷயம்.&lt;br /&gt;&lt;br /&gt;பல சந்தர்ப்பங்களில் சிலவற்றுக்கான தீர்வுகள் தானாகக் கிட்டி இருக்கின்றன. பிறகு நடக்கப் போவதைக் கனவுகள் மிகத் துல்லியமாகத் தெரிவித்திருக்கின்றன.உருவமில்லாத ஏதோ ஒன்று உள்ளே இருந்து தானாகச் சிந்தித்து மூளையை எவ்வித எத்தனங்களுமின்றி அமைதிப் படுத்தியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இவை மேற்கண்டவற்றை உறுதிப் படுத்த எனக்குப் போதுமானவையாக இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இறந்தவர்களுக்கும் எனக்குமான சில அனுபவங்களும்(பயந்து விடாதீர்கள்:), மற்றும் ஏனைய சிலரின் கூற்றுக்களும் மேலும் அதனை உறுதிப் படுத்துகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;உங்களுக்கும் இவ்வாறான அனுபவங்கள் வாய்த்திருக்கின்றனவா?&lt;br /&gt;&lt;br /&gt;தவிரவும், இந்த இயற்கையின் காற்றினை நாம் உள்ளிழுத்து வெளிவிட்டுக் கொண்டிருக்கும் வரை,தண்ணீரையும் நெருப்பையும் ஆகாயத்து முகில்களையும் பூமியில் எப்போதும் கால் பதித்துக் கொண்டிருப்பதையும் விட்டுவிட்டு நாம் இருக்க முடியுமா? என்ற கேள்விக்கு இல்லை என்ற விடை இருக்கும் வரை, எமக்கும் இயற்கைக்குமான கட்டுக்கு விடை ஒன்று இருக்க வேண்டும். அவை இல்லாமல் நாம் வாழத்தான் முடியுமா? அதனால் அந்த பிரபஞ்சத்தின் சக்தியோடு நாம் பிரிக்கமுடியாதபடி பந்தப்பட்டிருக்கிறோம் என்பதும்;அந்த இயற்கையே - அதன் ஆற்றலே - கடவுள் என்றும் ஒரு நம்பிக்கை எனக்கிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் இந்த தத்துவ விசாரம் என்றொரு கேள்வியை பலரும் என்னோடு எழுப்புவதுண்டு. எனக்கென்னவோ இது பற்றிய தெளிவில்லாமல் வாழ்க்கையை வடிவமைப்பது என்பது இயலாத காரியமாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் என்ற கேள்வி கேட்காமல் வாழ்க்கை இல்லை.....&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-43bFotgTY1s/TZvCdqgXqGI/AAAAAAAABjY/SmVoLUv_fVk/s1600/ball.gif"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 42px; height: 41px;" src="http://3.bp.blogspot.com/-43bFotgTY1s/TZvCdqgXqGI/AAAAAAAABjY/SmVoLUv_fVk/s400/ball.gif" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5592277177192654946" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உங்களுக்கு எப்படி? உங்கள் நம்பிக்கைகள் என்ன?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5970246057768347279-5637351066403988904?l=akshayapaathram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://akshayapaathram.blogspot.com/feeds/5637351066403988904/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://akshayapaathram.blogspot.com/2011/04/blog-post.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5970246057768347279/posts/default/5637351066403988904'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5970246057768347279/posts/default/5637351066403988904'/><link rel='alternate' type='text/html' href='http://akshayapaathram.blogspot.com/2011/04/blog-post.html' title='தத்துவ விசாரம்'/><author><name>மணிமேகலா</name><uri>http://www.blogger.com/profile/02683786571817923059</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/_HEstt4Ns44c/S8J6z05JD7I/AAAAAAAAAdk/CotuY_wP1_I/S220/759309122_0bb2671c95.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-xAZgFMSbq8g/TZu8NgdSPfI/AAAAAAAABjQ/ywb2y4KCBeE/s72-c/090218135031-large.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5970246057768347279.post-3800799419399562312</id><published>2011-03-27T18:00:00.007+11:30</published><updated>2011-03-27T20:50:13.039+11:30</updated><title type='text'>நரையின் வழியோடி.......</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-ES9oNnTyDJ4/TY73I7DW4mI/AAAAAAAABi4/i7yBb1zxmRE/s1600/101_0021.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 396px; height: 400px;" src="http://2.bp.blogspot.com/-ES9oNnTyDJ4/TY73I7DW4mI/AAAAAAAABi4/i7yBb1zxmRE/s400/101_0021.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5588675920276152930" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை.அது தன் கணக்கை சற்றும் பிசகாமல் மெளனமாகச் செய்த படி இருக்கிறது.உயிருள்ள உயிரற்ற என்ற பாகுபாடின்றி அது எல்லார் மேலும் எல்லாவற்றின் மேலும் தன் கோலங்களை படரவிட்டபடி நகர்கிறது.மரங்கள் முதிர்ந்த இலைகளை உதிர்க்கின்றன.சிறியவர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆகிறார்கள்.இன்று புதிதாய் முளைத்த கட்டிடங்கள் நாளை பழையவை ஆகின்றன.அனுபவங்கள் நம்மைச் செதுக்க நாமும் உருமாறியபடி இருக்கிறோம். நம் வாழ்க்கைப் பயணமும் நகர்ந்த படி இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு மனித வாழ்வும் அனுபவங்களின் தொகுப்பு.அனுபவம் செதுக்கிய சிலைகள்.அதற்கூடே தவழ்ந்து,நடந்து,விழுந்து,ஓடி,பாய்ந்து,வருகிறது அனுபவம் தரும் வாழ்வு.ஒரு முறை இயக்குனர் பாலாவிடம் ஒரு கேள்வி கேட்கப் பட்டது. வினா ’எது அழகு?’ அதற்கு அவர் சொன்ன விடை, ’வயது முதிர்ந்த ஒருவர் குழந்தையைப் போல சிரிக்க முடிந்தால்  அந்த சிரிப்பின் ஒளி தான் அழகு’.அது கசப்பான அனுபவம் எதுவும் தொட்டு விடாத சிரிப்பல்லவா?&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு விடயத்தை வைத்து ஒருவரை மதிப்பிட்டு விடும் பண்பு நம்மிடம் உண்டு.ஏற்கனவே நம்மிடம் சில அளவுகோல்கள் இருக்கும்.இதனைச் சமூகம் தந்ததா? பண்பாடு தந்ததா?வாழ்க்கை முறை கற்றுத் தந்ததா? சமயம் ஊட்டியதா? எதுவென்று தெரியவில்லை.நல்ல மகிழ்ச்சியாகப் இயல்பாகப் பழகுவார்கள்.கதை மேலும் பெருத்து பிள்ளைகள் எத்தனை என்பதில் சம்பாசனை வந்து நிற்கும்.’பிள்ளை இல்லை’ என்றால் அதற்குப் பிறகு அவர்கள் சொல்லும் ஓ.. வில் பல கருத்து தொனிக்கும்.சம்பாசனையின் போக்கு மாறும். அது போலவே ஒருவர் விவாக ரத்தானவர் என்றறியும் போதும் அங்கு வரும் ஓ... வும் அதன் பின்பான சம்பாசனையும் இன்னொரு விதமாகும்.தனியாக ஒருவர் இருக்கிறார் என்றால் அதற்கு வரும் ஓ.. இன்னொரு விதமாகும். இப்படிப் பல.ஆனால் மேலைத் தேயத்தவர்களிடம் இத்தகைய பண்பு இருப்பதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அது போல ஒரு ஸ்ரியோ ரைப் தொலைக் காட்சி பார்ப்பதற்கும் இருக்கிறது.சிட்னியின் தொலைக்காட்சி சேவையில் நான் விரும்பிப் பார்க்கும் சணல்கள் ABC,SBS போன்றவை. இவ்வாறு சொன்னவுடன் பலர் என்னை ஒரு மாதிரியாகப் பார்ப்பார்கள். ‘ஓ..நீ ’அந்த’ ரைப்பா என்ற கேள்வி கண்ணில் மின்ன என்னை விட்டு விலகுவார்கள். காரணம் பின்னிரவு வேளைகளில் அதில் ஒளிபரப்பாகும் சர்வதேச திரைப்படங்கள்.அதில் வரும் சில செக்ஸ் காட்சிகள். அவற்றைத் தாண்டி பல தமிழர்களால் திரைப்படங்களை ரசிக்க முடிவதில்லை.அவர்கள் அதிலேயே மிகவும் தடங்கல் பட்டு விடுகிறார்கள்.உண்மையில் அதில் வரும் திரைப்படங்களின் கருப் பொருள்,நடிப்பு,தரம்,எல்லாக் கோடுகளையும் தடைகளையும் தாண்டிய கலா சுதந்திரம்,சொல்லும் முறை.. இவற்றை எல்லாம் நம்முடய சினிமா பெற ஒரு சந்ததிக் காலம் போதுமோ தெரியாது.அங்கு சினிமாவின் தரம் அத்தனை உயரத்தில் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சரி, ஏனைய தொலைக்காட்சி சேவைகளான 7,9,10 போன்றவை எதைக் காட்டுகின்றன என்றால் அவை அமெரிக்காவைக் பெரும்பாலும் கொப்பியடிக்கின்றன.கனவுலகில் மக்களை வைத்திருக்கின்றன.பொருள் நுகர்வோரின் வர்த்தக மையமாகத் தொலைக்காட்சி நிலயங்கள் மாறி வருகிறன.(60,70% என்று சொல்லலாம்)அவை ஒரு விதமான மாய உலகில் அவர்களை வைத்திருக்கின்றன.அதையே பெரும்பாலானோர் விரும்புகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சில வேளை விரும்பியோ விரும்பாமலோ இந்த வர்த்தக சேவைகளைப் பார்க்க வேண்டிய கட்டாயம் எனக்கேற்படும்.அது தப்பித் தவறி ஒரு அமெரிக்க நிகழ்ச்சியாக இருந்தால் அதைப் பார்ப்பதற்கு எனக்கிருக்கிற பொறுமை எவ்வளவு என்பதைப் பரிசோதிக்கும் சோதனைக் களமாக அதைப் பயன் படுத்திக் கொள்வேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அதில் நடிக்கும் பெண்களானாலும் சரி ஆண்களானாலும் சரி அவர்கள் தம் வயதை மறைக்க போடும் முக ஒப்பனைகள் - இளமையாகத் தம்மைக் காட்டிக் கொள்ள அவர்கள் செய்யும் பிரயத் தனங்கள்,அடக்கம் தொனிக்காத அட்டகாசப் புன்னகை ...இவை தான் என் பொறுமையை அளக்கும் தராசுக் கற்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;செய்கின்ற ஒப்பனையை அவர்கள் சரியாகச் செய்கிறார்களா என்றால் அதுவும் இல்லை. முகத்துக்கு அவர்கள் காட்டும் கரிசனையை கழுத்துப் புறங்களுக்கு அவர்கள் காட்டுவதில்லை.பருவ வயதினர் போடும் ஆடைகளை 60,65 வயதைத் தாண்டியவர்கள் போடும் போது அது கேலிக்குரிய வேடிக்கையாகப் போய் விடுகிறது.80 வயதுப் பெண் என்ன தான் மேக்கப் போட்டாலும் பேசும் போது தள்ளாட்டம் கண்டு விட்ட இயக்கம்,பேச்சு என்பன அவர்களை மேலும் கேலிக்குரிய பொம்மைகளைப் போல அவர்களை ஆக்கி விட்டு விடுகிறது.அவர் மேலும் தன் இள வயதுக் காதலன் என்று ஒருவரை காட்டி தான் இன்னும் எவ்வளவு விரும்பப் படத்தக்க ஒருவராக இருக்கிறார் என்று காட்ட வெளிக்கிடும் போது அது நகைச்சுவையாகப் போய் விடுகிறது.அது அவர்களுக்குத் தெரியாதிருக்கிறது என்பது தான் கவலைக்குரியது.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்குக் காரனம் என்ன என்று நினைத்துப் பார்த்த போது தான் பண்பாடு குறுக்கே வந்து நிற்கிறது.கீழைத்தேயப் பண்பாடு குடும்பம் என்ற மையத்தைச் சுற்றி தியாக வாழ்வை மையப் படுத்துகிறது. மேலைத் தேய பண்பாடு தனி அடையாளத்தை முதன்மைப் படுத்தி தன் மகிழ்ச்சியை மையப் படுத்துகிறது.அதனால் அவர்களால் முதுமையை ஏற்றுக் கொள்ள முடியாமல் போய் விடுகிறதோ என்று தோன்றுகிறது.கீழைத் தேயத்தவர்கள் அதனை வளர்ச்சியின் ஒரு படி நிலையாக; மிக இயல்பாகவும் விருப்புடனும் அதை ஏற்றுக் கொள்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு குழந்தை குழந்தையாகவே இருந்து விடுவதில்லை.அது வளர்ந்து பாடசாலை போய்,பட்டம் பெற்று, வேலையில் சேர்ந்து,திருமணம் முடித்து, தானும் குழந்தைகள் பெற்று அவர்களை ஆளாக்கி, மணமுடித்துக் கொடுத்து.... என்று வருகின்ற கால மாற்றங்களுக்கேற்ப அவர்களும் அததற்கான பொறுப்புகளை ஏற்று அவ் அவ வயதுக்குரிய வாழ்க்கையின் சுகங்களை அனுபவிக்க; மேலைத்தேயத்தில் பெரும்பாலானவர்களால் சிற்றின்பக் காலங்களுக்கப்பால் நகர்ந்து போக முடிவதில்லை. மறுமணங்கள், மன அழுத்தங்கள், உறவுச் சிக்கல்கள்,மது பாவனை,மாற்றுத் தந்தையால் முதல் தாரத்துக் குழந்தைகள் பாலியல் இம்சைகளுக்குள்ளாக்கப் படுவதுமாக சிதைந்து போய் விடுகிறது அவர்கள் வாழ்வியல் நெறிகள்.அவர்கள் அந்த இடத்திலேயே தங்கி விடுகிறார்கள்.அதனால் அவர்கள் முழுமையாக தாய்மையின் சுகங்களை,பின் நாளில் பேரப்பிள்ளைகளோடு வாழும் சுகங்களை... என்று பலவற்றை இழந்து விடுகிறார்கள்.இறுதியில் பாதி வாழ்வை முழுவாழ்நாளிலுமாக வாழ்ந்து முடித்துவிட்டுப் போய் விடுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;என் தலையில் சில நரைக் கோடுகள் விழ ஆரம்பித்து விட்டன.:) அவை மகிழ்ச்சிக் குரியதாகவே எனக்குத் தோன்றுகிறது.அனுபவம் என்னில் வரைந்த சித்திரம் அது.காலம் எழுதிய என் கணக்கு அது.அது எனக்கொரு அந்தஸ்தைத் தருகிறது.பலருக்கு முன்னால் மதிப்பினை உண்டாக்குகிறது.எனக்கது பிடித்திருக்கிறது. நான் அடுத்த கட்டத்துக்குப் பாஸாகி விட்டேன் என்பதை அது எனக்குத் தெரிவிக்கிறது.பார்க்கும் தோறும் என்னை நானே மதிக்க முடிகிறது. என் பொறுப்புகளை அது எனக்கு உணர்த்துகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த வாரம் விக்ரர் என்ற என் வேலை நண்பனோடு வேலை செய்ய வேண்டி இருந்தது.பரஸ்பர ஒத்துழைப்போடு வேலை சுலபமாக முடிந்த ஒரு முடிவுப் பொழுதில் அவன் கேட்ட கேள்வி தான் இத்தனை பெரிய அலட்டலுக்கும் காரணம். அவன் கேட்டது,’நீ ஏன் தலைக்கு டை போட முயற்சிக்கக் கூடாது?’&lt;br /&gt;&lt;br /&gt;சொன்ன பதில்,’நான் ஏன் என்னை மறைத்து வேறொருவராக மற்றவருக்கு என்னைக் காட்ட வேண்டும்? இது தான் நண்பனே நான்;மற்றும் என் இருப்பு.’&lt;br /&gt;&lt;br /&gt;நானாக நான் இருக்கும் மகிழ்ச்சியை வேறெப்படி நான் சொல்ல? நரை சொல்லும் காலத்தின் ரகசியங்களை;வாழ்க்கையின் வனப்புகளை நான் எதற்கு மறைக்க?&lt;br /&gt;&lt;br /&gt;அதிசயப் பிறவியாக என்னைப் பார்த்துப் போனான் அவன்.’அடி லூஸூ’ என்ற தொனி அந்தப் பார்வையில் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சொல்லுங்கள் அதற்கு நான் என்ன செய்யட்டும்?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5970246057768347279-3800799419399562312?l=akshayapaathram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://akshayapaathram.blogspot.com/feeds/3800799419399562312/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://akshayapaathram.blogspot.com/2011/03/blog-post_27.html#comment-form' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5970246057768347279/posts/default/3800799419399562312'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5970246057768347279/posts/default/3800799419399562312'/><link rel='alternate' type='text/html' href='http://akshayapaathram.blogspot.com/2011/03/blog-post_27.html' title='நரையின் வழியோடி.......'/><author><name>மணிமேகலா</name><uri>http://www.blogger.com/profile/02683786571817923059</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/_HEstt4Ns44c/S8J6z05JD7I/AAAAAAAAAdk/CotuY_wP1_I/S220/759309122_0bb2671c95.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-ES9oNnTyDJ4/TY73I7DW4mI/AAAAAAAABi4/i7yBb1zxmRE/s72-c/101_0021.JPG' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5970246057768347279.post-1039063778956316873</id><published>2011-03-20T10:13:00.010+11:30</published><updated>2011-03-23T13:18:51.863+11:30</updated><title type='text'>ஒரு சிமிக்கியின் குரல்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-CGhwBlRPMNM/TYShfjUAY2I/AAAAAAAABiI/746yw2oUF8U/s1600/Indian-Jhumka-Style-Earring.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 134px; height: 200px;" src="http://1.bp.blogspot.com/-CGhwBlRPMNM/TYShfjUAY2I/AAAAAAAABiI/746yw2oUF8U/s200/Indian-Jhumka-Style-Earring.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5585767001273426786" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஈழத்தின் கிழக்குக் கடற்கரை மணற்பரப்பில் தூக்கி வீசப்பட்ட கோகினூர் வைரம் ஒன்றை ஈழத்து முற்றத்தினூடாகக் காணக் கிட்டியது. அந்த வைரத்தின் பெயர் ”+ள் விகுதி” பெயரைப் பாருங்கள் வைரத்தின் - அது வீசும் அறிவொளியின் வெளிச்சத்தை - சொல்லே காட்டிக் கொடுத்து விடுகிறது இல்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;1997ம் ஆண்டு இளவரசி டயானா இறந்த போது எல்டன் ஜோன் பியானோவின் முன்னால் அமர்ந்து கண்ணீரோடு பாடிய ‘குட்பாய் லண்டன் றோஸ்’ பாட்டு மனதைப் பிளிந்ததன் பின் சொற்களின் பாரம் என்னைத் தாக்கியது இந்த ள்+ விகுதியைப் பார்த்ததன் பின்னால் தான். &lt;br /&gt;&lt;br /&gt;ஆம், அது ஒரு வலைப்பூ.கீர்த்தனா என்ற பெண்ணால் 2007ம் ஆண்டு 12 பதிவுகளை மாத்திரம் கொண்டிருக்கும் வலைப்பூ.மே 23 அன்று ‘வணக்கம்’என்ற தலைப்போடு அறிமுகமாகிய அப்பெண் எழுத்தின் பின்னூட்டங்களை அப்படியே இங்கு தருகிறேன். பாருங்கள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வணக்கம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வலைப்பதிவிட வேண்டும் என்பது நீண்ட நாள் திட்டம்&lt;br /&gt;பாழாய் போன நேரம் தான் கிடைப்பதில்லை.&lt;br /&gt;பகுதி நேர வேலையோடும் படிப்போடும் போராடியே..வாழ்க்கை கழிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வாய்காரி ஆதங்கம் மேலெழும்பவே நேரத்தை எப்படியோ ஒதுக்கி எழுத வந்திருக்கிறேன்.&lt;br /&gt;முடிந்த வரைக்கும் தொடர்ச்சியான பதிவுகளை தர முயற்ச்சிக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி.&lt;br /&gt;Posted by கீர்த்தனா at 1:01 AM   &lt;br /&gt;22 comments:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; மு.மயூரன் said...&lt;br /&gt;நீங்கள் வலைப்பதிவிடத்தொடங்கியமை மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்த்துக்கள்.&lt;br /&gt;தொடர்ந்தும் உற்சாகமாக எழுதுங்கள்.&lt;br /&gt;3:11 AM&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; சோமி said...&lt;br /&gt;வாழ்த்துக்கள் கீர்த்தனா.&lt;br /&gt;&lt;br /&gt;நிரம்ப எழுதுங்கள். வாய்க்காரிகளின் கதைகள் எப்பவும் கலகமும் சுவாரசியமும் நிறைந்தவை.விரைவில் தமிழ்மணம் போன்ற ஏதொவொரு வலைபின்னலில் இணையுங்கள்.&lt;br /&gt;1:01 AM&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; சினேகிதி said...&lt;br /&gt;வணக்கம் கீர்த்தனா!&lt;br /&gt;நீங்கள் வாய்காரியா :-))நல்ல விசயம்...அப்ப உங்கட வாயைக்காட்டுங்கோ சீ..எழுதுங்கோ.&lt;br /&gt;1:07 AM&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; கீர்த்தனா said...&lt;br /&gt;நன்றி மயூரன் ,சோமி, சினேகிதி..&lt;br /&gt;(நக்கலா போச்சு ..சினேகிதிக்கு.. :-))&lt;br /&gt;நேரம் கிடைக்கும் போது கட்டாயம் எழுதுவேன்.&lt;br /&gt;2:28 AM&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; சினேகிதி said...&lt;br /&gt;"+ள்" இதை எப்பிடி உச்சரிக்கிறது?? விகுதி என்றால் என்ன?? நீங்கள் சரியான கெட்டிக்காரியாம் என்று சொல்லினம் அதுக்காக இப்பிடி வந்த உடன புரியாத பாசைல எல்லாம் பயம் காட்டக்கூடாது சரியா :-) கேட்க கேள்விகளுக்கு ஒழுங்காப் பதில் சொல்லுங்கோ:-)&lt;br /&gt;1:30 PM&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; கீர்த்தனா said...&lt;br /&gt;சினேகிதி… &lt;br /&gt;+ள் என்பதை = சக ள் என்று உச்சரிக்கலாம். &lt;br /&gt;தமிழில் பகுதி, விகுதி, சாரியை, சந்தி ,என்று சொற்களை பிரிக்கலாம்.&lt;br /&gt;அந்த அடிப்படையில் விகுதி சொல்லின் பின்னால் வருவது. &lt;br /&gt;&lt;br /&gt;உதாரணம் :- வந்தாள் என்பதை வந்து +த்+ ஆள் &lt;br /&gt;என்று பிரிக்கலாம்.இதில் ஆள் என்பது விகுதி. (அள், ஆள் பெரும்பான்மையான பெண்பால் விகுதிகள்)&lt;br /&gt;இந்த ஆள் என்பது ஆ+ள் சேர்ந்து வருவது.&lt;br /&gt;ஆக சக ள் = +ள்&lt;br /&gt;புரிகிறதா???&lt;br /&gt;&lt;br /&gt;- நான் ஒன்றும் பெரிய கெட்டிக்காரி இல்லை. ஆனால் கெட்டிக்காரி.:-)&lt;br /&gt;உங்கட கேள்விக்கு நான் நல்ல பிள்ளையா பதில் சொல்லிட்டன். &lt;br /&gt;&lt;br /&gt;அம்மா மிரட்டுற மாதிரி என்ன மிரட்டகூடாது . சின்ன பிள்ளை பயந்து போயிடுவன் :-) ..&lt;br /&gt;3:21 PM&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; சுந்தர் / Sundar said...&lt;br /&gt;வாங்க .. வாழ்த்துக்கள்&lt;br /&gt;12:08 AM&lt;br /&gt;&lt;br /&gt; U.P.Tharsan said...&lt;br /&gt;//தமிழில் பகுதி, விகுதி, சாரியை, சந்தி ,என்று சொற்களை பிரிக்கலாம்.&lt;br /&gt;அந்த அடிப்படையில் விகுதி சொல்லின் பின்னால் வருவது.//&lt;br /&gt;&lt;br /&gt;எங்கேயோ கேள்வி பட்ட மாதிரி இருக்கு. :-))&lt;br /&gt;&lt;br /&gt;வலைப்பூ(வலைப்பதிவு)பதிய தொடங்கியாச்சா! ம்.. வாழ்த்துக்கள்.&lt;br /&gt;8:44 AM&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; சினேகிதி said...&lt;br /&gt;விளக்கம் எல்லாம் சரிதான் ஆனால் எனக்குத்தான் அதை உங்கட வலைப்பததிவுக்கு பெயரா வைச்சிருக்கிறதுதான் ஏனென்று விளங்காதாம்....&lt;br /&gt;12:54 PM&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; கீர்த்தனா said...&lt;br /&gt;சினேகிதி...&lt;br /&gt;உங்களுக்கு விளங்குற மாதிரி சொல்ல வேணும் என்டால் ...&lt;br /&gt;&lt;br /&gt;நான் "பெண்" என்டதால பெண் பால் "விகுதிய" என்ட பதிவுக்கு பெயரா வச்சன்.&lt;br /&gt;&lt;br /&gt;புரிந்ததா??? இதுக்கு மேலயும் புரியாட்டி எல்லா வலைப்பதிவாளர்களையும் உதவிக்கு அழைக்க வேணும். &lt;br /&gt;:-)&lt;br /&gt;3:03 PM&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; அபி அப்பா said...&lt;br /&gt;வணக்"கம்"&lt;br /&gt;4:55 PM&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; மு.மயூரன் said...&lt;br /&gt;கீர்த்தனா,&lt;br /&gt;&lt;br /&gt;உங்களுக்கு "ராக்கிங்" நடக்குது.&lt;br /&gt;&lt;br /&gt;வலைப்பதிவுலகத்துக்கு புதுசா வாற ஆக்கள பகிடிவதை பண்ணுற குழப்படிக்கார பிள்ளைகளிட குழுவுக்கு சினேகிதிதான் தலைவி எண்ட மாதிரி அறிஞ்சு வச்சிருக்கிறன்.&lt;br /&gt;&lt;br /&gt;நீங்க உங்கட அம்மாவையே கூப்பிட்டு பாடமெடுத்தாலும், விளங்காத மாதிரி நடிக்கிறவங்களுக்கு விளங்காது ;-)&lt;br /&gt;&lt;br /&gt;பாருங்களேன் உங்கள மூன்று முறை ரொம்ப சீரியசா பதில் சொல்ல வச்சிட்டாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்தடுத்து உங்களுக்கு என்ன நடக்கப்போகுதோ....&lt;br /&gt;&lt;br /&gt;அது சரி சிநேகிதி, அது யார் படத்தில இருக்கிற பிள்ளை?&lt;br /&gt;6:00 PM&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; கொழுவி said...&lt;br /&gt;//நான் "பெண்" என்டதால பெண் பால் "விகுதிய" என்ட பதிவுக்கு பெயரா வச்சன்.//&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் விளக்கம் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. தாராளமாக நீங்கள் இனி வலைப்பதியலாம். வரவேற்கிறோம். எங்கள் சார்பில் விசாரணைகளை மேற்கொண்ட மகளிர் விசாரணைக் கமிசன் அதிகாரி சிநேகிதிக்கு நன்றி.&lt;br /&gt;6:14 PM&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; சினேகிதி said...&lt;br /&gt;ஆகா புரளியக் கிளப்ப கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்க...மயூரன் அண்ணா எங்களுக்கு இந்த பகிடிவதை எல்லாம் கேள்விஞானம் மட்டும்தான் அதைப்போய் கீர்த்தனா போல வாய்காரிட்ட எல்லாம் பரிசோதிச்சுப்பார்ப்பனா நான்:-)&lt;br /&gt;&lt;br /&gt;படத்தில இருக்கிற பிள்ளை நான்தான்.&lt;br /&gt;10:34 PM&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; கீர்த்தனா said...&lt;br /&gt;நன்றி மயூரன் என் சார்பு வழக்கறிஞராக களத்தில் இறங்கினதுக்கு. &lt;br /&gt;&lt;br /&gt;நீதிபதி கொழுவி அவர்களின் உத்தரவு படி இனி யாராலும் தொந்தரவு வராது என்று நம்புகிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;:-)&lt;br /&gt;4:18 PM&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; நாமக்கல் சிபி said...&lt;br /&gt;வாழ்த்தி வரவேற்கிரோம்!&lt;br /&gt;&lt;br /&gt;வருக! வருக!&lt;br /&gt;2:13 PM&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; பகீ said...&lt;br /&gt;வாங்க கீர்த்தனா, &lt;br /&gt;&lt;br /&gt;சினேகிதி வலைச்சரத்தில செய்துவைச்ச அறிமுகம்தான் என்னை இங்க கூட்டிக்கொண்டு வந்து விட்டிருக்கு&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ந்து வலைப்பதிய வாழ்த்துக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஊரோடி பகீ&lt;br /&gt;1:02 AM&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; கானா பிரபா said...&lt;br /&gt;காதோரம் லோலாக்கோட வந்திருக்கிறியள் வாம்மா மயிலு&lt;br /&gt;9:26 AM&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; poet said...&lt;br /&gt;தமிழ் வலைப் பதிவுகள் பூத்துக் குலுங்குவது யார் யாரது என்று தெரியாமல் ஒரு எல்லயற்ற காட்டின் சுந்த்ந்திரத்தொடு விரிந்து செல்கிறது. புல்லின் பூவும் செடியின் பூவும் ரோஜாபோலவும் மககிழ்ழ் போல்லவும் நாகலிங்க பூவைப்போலலவும் அழ்கின் முழுமை என்பதை கடந்த வ்ருடம் ஆனைமலைக் காடுகளில் வாழ்ந்தபோது மேலூம் உணர்ந்தேஎன். எனது மூடியாத நாவலுக்காக கீர்தனாபோன்ற பல இளளயவர்களளது தளங்களில் இருந்து கற்றுக் கொள்கிறேஎன். வாழ்விம் மூழ்ழுமையான அழகும் அதன் வீடுபட்டதன்மையோடு வேறெங்கும் காணமுடீவதில்லை. இத்தனை சுதந்திரமான கலைப் பயணம் வேறெங்கும் கசாதியமும் இல்லை. வலைத் தளங்களில் இருந்தும் நாவலுக்கான தேட்டலை ஆரரம்பிக்க்கிறேன். ஒரு மாலைப் பொழுதில் பெண்கள் ஆய்வு மையத்தில்ல் கவிஞர் தி.பா கலந்துகொண்ட உரரையாடலின் பின்ன்னர் ஒரு சில்ல நிமடங்கள் பேசசிய கீர்த்தனாவா நீங்க்கள். அப்படியயாயின் ஒன்று சொல்ல வேண்டும். உங்களளல் 2005ல் வெளிவர வேஎண்டிய எனனது நாவல் (1824 - 2004 வரையில்லன பெண்களின் கதைகள் ) பாழாகிப் போனது. கூட்டம் மூடிந்து வண்டிக்கக தரித்தபோத்து தமிழ் நாவல்களின் உருவத்தைத் காரசசாரமாக நிரராகரித்துக் கொண்டிருந்தீர்கள். அன்றுபோய் எழுதியதை தூக்கிப் போட்டுவிட்டு தேடத் தொடங்கியதுதான் இன்னும் முடியவ்விலை.அந்தத் தேடலில்தான் +ள் வந்து சேர்ந்தது. இப்ப மீண்டும் பயமாய் இருக்கு - வ.ஐ.ச.ஜெயபாலன்&lt;br /&gt;3:15 AM&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; கீர்த்தனா said...&lt;br /&gt;வ.ஐ.ச.ஜெயபாலன்,&lt;br /&gt;//இத்தனை சுதந்திரமான கலைப் பயணம் வேறெங்கும் கசாதியமும் இல்லை//&lt;br /&gt;உண்மைதான்..!&lt;br /&gt;நன்றி..உங்கள் பின்னூட்டத்திற்க்கு&lt;br /&gt;நான் அதே கீர்த்தனா தான் :-)&lt;br /&gt;2:47 PM&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; உதயதேவன் said...&lt;br /&gt;கீர்த்தனா...&lt;br /&gt;உங்களட மொழி மிக அழகு....&lt;br /&gt;யாழ் தமிழில் ஒரு +ள்&lt;br /&gt;யார் அவள் என்று &lt;br /&gt;அதிசயக்க செய்கிறது&lt;br /&gt;நெருப்பாற்றில் பூத்த &lt;br /&gt;குருஞ்சி மலராய்&lt;br /&gt;தமிழும் அறிவியலும் &lt;br /&gt;மண் வாசனையும் &lt;br /&gt;மனித நேயமும்&lt;br /&gt;மணமணக்க....&lt;br /&gt;தமிழ் வலை உலகிற்கு&lt;br /&gt;பாரதி கனவு கண்ட &lt;br /&gt;ஒரு புதுமைப்பெண்...&lt;br /&gt;வாழ்த்தி வரவேற்க்கும்&lt;br /&gt;சகோதரன் உதயதேவன்&lt;br /&gt;12:05 PM&lt;br /&gt; உதயதேவன் said...&lt;br /&gt;கீர்த்தனா...&lt;br /&gt;உங்களட மொழி மிக அழகு....&lt;br /&gt;யாழ் தமிழில் ஒரு +ள்&lt;br /&gt;யார் அவள் என்று &lt;br /&gt;அதிசயக்க செய்கிறது!&lt;br /&gt;&lt;br /&gt;நெருப்பாற்றில் பூத்த &lt;br /&gt;குருஞ்சி மலராய்&lt;br /&gt;தமிழும் அறிவியலும் &lt;br /&gt;மண் வாசனையும் &lt;br /&gt;மனித நேயமும்&lt;br /&gt;மணமணக்க....&lt;br /&gt;தமிழ் வலை உலகிற்கு&lt;br /&gt;பாரதி கனவு கண்ட &lt;br /&gt;ஒரு புதுமைப்பெண்...&lt;br /&gt;வாழ்த்தி வரவேற்க்கும்&lt;br /&gt;சகோதரன் உதயதேவன்&lt;br /&gt;12:06 PM&lt;br /&gt;&lt;br /&gt;‘வாய்க்காறி ஆதங்கம் மேலெழும்ப’ - என்ன ஒரு உயிர் துடிப்பான செறிவான கருத்துக் கொண்ட சொல்வீச்சு!&lt;br /&gt;&lt;br /&gt;இத்தனை அழகாய் பதிவுலகத்துக்கு வந்து சேர்ந்த பெண் இவள்.அவரது ஆக்கங்கள் அவரின் ஆளுமையை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தி நிற்கிறது. அதற்குள் கரப்பான், வறுமை மாடு மனிதன்,ஆண்சிலந்திகள்,பெண்ணின் மடி,கருவறை,ஆண்வண்டின் காதல், பழைய புது இருப்புகள் ஆகிய அப்பெண்னின் ஆக்க வெளிப்பாடுகள் அவரின் ஆளுமைக்கு மிகச் சிறந்த சான்றுகள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவ் வலைப்பூ கொண்டிருந்த படம் இன்னும் அழகாய் அப் பெண்னின் ஆழுமையைச் சித்தரித்திருந்தது. ஓம். அது ஒரு பெண்ணின் காதும் அதில் அவள் அணிந்திருக்கும் வளையமும்.அதுவே ஒரு கவிதையாக இருந்தது.அத்தகையதான கவித்துவம் பெயரிலும் வடிவத்திலும் கொண்டமைந்திருந்த அழகிய வலைப் பூ அது.&lt;br /&gt;&lt;br /&gt;ஏனோ அது இப்போது இயங்கக் காணோம். அதற்குப் பல காரணங்கள் இருக்கலாம்.அதற்கான சாத்தியக் கூறுகள் நிறையவே உண்டு.அதனால் இது பற்றிப் பேசாதிருப்பதே உசிதம் என்று வாளாதிருந்தேன்.நேற்றய தினம் வாசிக்கக் கிடைத்த ஆனந்த விகடனில் வந்த ’சிட்டுக் குருவி’ என்ற தலைப்பிலான கவிதை மீண்டும் என்னை உசுப்பி விட்டது.வாளாதிருப்பதன் நேர்மையீனம் மீண்டும் உசுப்பி விடப் பட்டதன் பின்னணியிலேயே இந்தப் பதிவு இங்கு இடப் படுகிறது.அந்த உசுப்பலின் வரிவடிவங்கள் தான் என் மன மரத்தில் இருந்து இங்கு வார்த்தைகளாகச் சிந்துண்டு கிடக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த வலைப்பூவில் இறுதியாக இடம்பெற்றிருக்கிற கவிதையும் அதற்கு வந்த ஒரு பின்னூட்டமும் அதற்குக் காரணமாகியிருக்கலாமோ என்ற நியாயமான ஐயம் என்னை ஏனோ பதட்டமடைய வைத்துக் கொண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் இறுதியாக எழுதி இருக்கிற கவிதை (Wednesday, October 10, 2007 )&lt;br /&gt;பழைய-- புது ...இருப்புக்கள் என்ற தலைப்பில் இடம்பெற்றிருக்கிறது.கவிதை இது தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-RZsvBky8iEg/TYSxtevTMpI/AAAAAAAABig/gt7Gbr6sf9c/s1600/earring-160.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 240px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/-RZsvBky8iEg/TYSxtevTMpI/AAAAAAAABig/gt7Gbr6sf9c/s320/earring-160.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5585784832749941394" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பரந்த வெளியில் .. சிதறுண்டு கிடக்கிறது என் பழைய இருப்பு&lt;br /&gt;&lt;br /&gt;வெள்ளை மல்லிகை மலர்களில் மென்இதழ்களாய்..&lt;br /&gt;&lt;br /&gt;கரு முகிலும் வெண்பனியும்&lt;br /&gt;&lt;br /&gt;சருகுகளை ஸ்பரித்து செல்லும் மென்காற்றும் கூட&lt;br /&gt;&lt;br /&gt;அதை நாசம் செய்யலாம்..&lt;br /&gt;&lt;br /&gt;யாருமற்ற அநாதையாய் ..ஏங்கித்தவித்து..&lt;br /&gt;&lt;br /&gt;மெதுமெதுவாய் அது வாடிப்போகும்….&lt;br /&gt;&lt;br /&gt;காதலால் கட்டுண்ட என் விலங்குகள் அறுந்து&lt;br /&gt;&lt;br /&gt;வானவெளியெங்கும் கருமுகில்களை சுற்றியவாறு&lt;br /&gt;&lt;br /&gt;பரந்தது....&lt;br /&gt;&lt;br /&gt;..காணாமல் போனது..!!&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் யாரும் உங்கள் நாசம் செய்யும்&lt;br /&gt;&lt;br /&gt;துர் வாடை வாயினால்…&lt;br /&gt;&lt;br /&gt;எந்த ..கேள்வியும் கேட்க வேண்டாம்..&lt;br /&gt;&lt;br /&gt;என் இருப்பற்றுப்போன கதைகளை என்னிடம் கிளற வேண்டாம்..&lt;br /&gt;&lt;br /&gt;என் புது இருப்பு..&lt;br /&gt;&lt;br /&gt;பூக்கூடைகளில் இருந்து..&lt;br /&gt;&lt;br /&gt;ரோஐாக்களையும் .. அல்லிகளையும்&lt;br /&gt;&lt;br /&gt;அள்ளியெடுத்தபடியும்..&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வப்போது தென்படும் தென்றலுக்கு முத்தம் கொடுத்தபடியும்&lt;br /&gt;&lt;br /&gt;தொடரும்..!!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கவிதைக்கு வந்த பின்னூட்டம் ஒன்று பகை அரசன் என்ற பெயரோடு வந்திருக்கிறது.இது தான் அது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏனடா எழுதுகிறீர்கள் கவிதை &lt;br /&gt;தடை செய்வதற்கு தகுதியில்லாத கவிதை"&lt;br /&gt;&lt;br /&gt;இதுவும் ஒரு கவிதை தான்(தெலுங்கு) ...&lt;br /&gt;&lt;br /&gt;உங்க கவிதைனால் நீங்க இந்த சமூகத்துக்கும், மக்களுக்கும் என்ன சொல்ல வரீங்கா...&lt;br /&gt;என்ன கவிதை எழுதுகிறீர்கள் யாருக்கும் ஒண்ணும் புரியாமல்...&lt;br /&gt;&lt;br /&gt;கேட்டா.. கவிதைன்றது ஊற்று, உணர்ச்சி அப்படி இப்படின்னு எதாவது அசட்டு தனமா சொல்ல வேண்டியது..&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்தில் சிலருக்கு மட்டுமே கவிதை வரையும் பாக்கியம் கிடைக்கிறது அதில்நீங்களும் ஒருவர்... அதை உருப்படியா செயங்கா..&lt;br /&gt;&lt;br /&gt;நாலு கோடி மக்களுக்கு புரியுரமாரி எழுந்துங்க... நாலு பேருக்கு கூட புரியாத மாறி வேண்டாமே...”&lt;br /&gt;&lt;br /&gt;------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;’உங்களுக்கு ஒரு கவிதை புரியவில்லை என்றால் அது உங்களுக்குரிய கவிதை இல்லை’அன்பரே! அதைத் தாண்டிச் செல்லும் மனநிலையை வளர்த்துக் கொள்ளலே சிறந்த மனிதனுக்கழகு.சொற்களால் கொலை எதற்கு? இனிய உளவாக இன்னாதவை எதற்கு? கனியிருக்கக் காய் கவர்வதெதற்கு?&lt;br /&gt;&lt;br /&gt;என்ன மனிதர்கள் இவர்கள்? &lt;br /&gt;&lt;br /&gt;அதன் பின் அவரிடமிருந்து எந்த பதிவுகளும் அதில் வெளிவரவில்லை.இந்தப் மென்மையான பெண்மனம் இருந்த வலைப்பூ - அது இருந்த சுவடு keerthanakk.blogspot.com என்ற முகவரியில் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் மனம் சமாதானம் அடைவதாயில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பகையரசருக்குச் சொல்வதற்கு எனக்கொரு செய்தி இருக்கிறது.”ஒரு புதிய ஐடியா என்பது மிக மென்மையான ஒரு பொருள்.ஒரு கேலிச் சிரிப்பு அதைக் கொன்று விடும்.ஒரு கொட்டாவி அதைச் சாகடிக்கும்.ஒரு குத்தல் பேச்சு அதைக் குத்தி வீழ்த்தி விடும்.ஒரு முறைப்பு அதன் மூச்சை நிறுத்தி விடும்.” - இது அண்மையில் வாசித்த ஒரு வாசகம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கலைஞனுக்குத் தன்னுடய படைப்பும் அது மாதிரித் தான். தான் பெற்றெடுத்த குழந்தையைப் போல.தன் உணர்வுகளால் எழுதியது.அவனைப் பொறுத்தவரை அது அவன் அனுபவங்களால் முழுமை பெற்ற படைப்பு.அதை எத்தனையோ தரம் பார்த்துப் பார்த்து, திருத்தித் திருத்தி இரவும் பகலும் அதைப் பற்றியே நினைத்து நினைத்து அதனை முழுமைப் படுத்தி இருப்பான்.பின் அது பலத்த எதிர்பார்ப்புகளுடன் மேடையேறும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அது மிக இயல்பாக எந்த ஒரு உணர்வுமின்றி அரக்கத் தனமாகப் புறக்கணிக்கப் படும் போது, அல்லது நிராகரிக்கப் படும் போது, தோளை உலுக்கி விட்டுக் கொண்டு போய்விடுகின்ற போது, குரூரமான பாஷையால் குத்திக் கிழிக்கும் போது இவர்கள் எத்தகைய மனிதத் தன்மை உள்ளவர்கள் என்று தான் சிந்திக்கத் தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அண்மையில் மழை என்ற வலைப்பூவில் திரு சந்தான கிருஷ்னன் அவர்கள் அதனை மையப் படுத்தி அழகான கவிதை ஒன்றைப் புனைந்திருந்ததைக் காண முடிந்தது.அது இது தான்.&lt;br /&gt;&lt;br /&gt;கவிதையின் கண்ணீர்&lt;br /&gt;&lt;br /&gt;பிரசுரத்துக்கு மறுக்கப் பட்ட&lt;br /&gt;கவிதைகள் ஒன்று கூடி&lt;br /&gt;குற்றஞ் சாட்டின&lt;br /&gt;வாசிக்கப் படாமல் இருப்பதை விட&lt;br /&gt;எழுதப் படாமல் இருப்பது&lt;br /&gt;சாலச் சிறந்தது.&lt;br /&gt;அவைகளின் கண்ணீரைத்&lt;br /&gt;துடைப்பதற்கேனும்&lt;br /&gt;எழுத வேண்டும் ஒரு கவிதை!&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மென்மையான கவிஞ மனம் தன் கவிதைக்களுக்காக இப்படி இரங்குகிறது. அதற்குப் பின்னூட்டமிட்ட ஒரு இரசிகர் இப்படி ஒரு கவிதையைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மழைச் சகதியில்&lt;br /&gt;யாரோ தவறவிட்ட&lt;br /&gt;சிவப்பு கெட்சைப் போல&lt;br /&gt;ரத்தம் கக்கிச் செத்தான் கவிஞன்.&lt;br /&gt;&lt;br /&gt;பிரேத பரிசோதனை&lt;br /&gt;செய்து பார்த்த&lt;br /&gt;மருத்துவர்கள் சொன்னார்கள்.&lt;br /&gt;அவன் நெஞ்சில்&lt;br /&gt;புறக்கணிக்கப் பட்ட கவிதை ஒன்று&lt;br /&gt;புற்றுக் கட்டி வளர்ந்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இக்கவிதையை வே. இராமசாமி என்பவர் எழுதியிருந்ததாக அவ் வாசகர் குறிப்பிட்டிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தகைய எழுத்துலக அரசியலுக்கு வலைப்பூக்கள் ஒரு நல்ல மாற்று என்றே தோன்றுகிறது.இங்கு ஆசிரியப் பெருந்தகையோர் யாரும் அவற்றை வெட்டிச் சிதைத்து விட முடியாது. உருமாற்றி தம் வல்லமையைக் காட்டி விட முடியாது.பிற்போட்டு பிற்போட்டு அவனைக் காயப்போட்டு விட முடியாது.நினைத்ததை எழுதவும் பேசவும் பகிரவும் முடிவதால் இது ஒரு நல்ல மாற்றே!ஆனால் மென்மையான ஒரு கவிஞ மனத்தை இப்படியான அனாமதேயங்கள் வந்து குத்திக் கிழித்துக் காயப்படுத்தி குற்றுயிராக்கிப் விட்டுப் போய் விடுகின்றனவே! இதற்கு என்ன செய்வது?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-R_Gw9cpsgFY/TYSvOYrWqII/AAAAAAAABiY/BmQp7Bj25GU/s1600/4992562488_27a58d106a.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/-R_Gw9cpsgFY/TYSvOYrWqII/AAAAAAAABiY/BmQp7Bj25GU/s320/4992562488_27a58d106a.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5585782099523577986" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு மாற்று தம்மைப் பலப்படுத்திக் கொள்வதொன்று தான் என்பதை கீர்த்தா ஏனம்மா மறந்து போனாய்? BE STRONG டி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மணலுக்குள் தூக்கி வீசப்பட்டு விட்ட கோகினூர் வைரமே எழுந்து வர மாட்டாயா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;போகு முன் இந்தக் கவிதையையும் ஒரு முறை பார்த்து விட்டுப் போங்களேன்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிட்டுக் குருவி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஓர் அடைமழை நாளில்&lt;br /&gt;சிட்டுக் குருவி ஒன்றைச் சந்தித்தேன்.&lt;br /&gt;தொப்புர நனைந்திருந்த அது&lt;br /&gt;ஒரு மரக்கிளையின் இலை மறைவில் அமர்ந்து&lt;br /&gt;நடு நடுங்கிக் கொண்டிருந்தது&lt;br /&gt;உடைந்த அதன் மூக்கில் இருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சிட்டுக் குருவிகள் வேகமாக அழிந்து கொண்டு வருகின்ற &lt;br /&gt;இந்த நாட்களில்&lt;br /&gt;அது எங்கிருந்து வந்ததெனத் தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மருண்ட விழிகளோடு&lt;br /&gt;இறகுக்குள் உயிர் ஒடுங்கி அமர்ந்திருந்த அது&lt;br /&gt;ஒரு முறை வலிய பூட்ஸ் காலின் கீழே&lt;br /&gt;சுருண்டு கதறியதைக்&lt;br /&gt;கண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தானிய மணிகளைக் கொத்திக் கொண்டு&lt;br /&gt;கவண் கண்களுக்குத் தப்பிப் பறந்த&lt;br /&gt;சாகசத்தின் பழங்கதையை&lt;br /&gt;அது மறக்கவே விரும்புகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நிசப்தமான மனிதர்கள் வாழும்&lt;br /&gt;நிசப்தமான உலகில்&lt;br /&gt;கீச்சு மூச்சுக் கூடாதென்பதை&lt;br /&gt;உடைந்த மூக்கு அதற்குத் தெரிவித்து விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;மழை குறைந்து நின்றதும்&lt;br /&gt;அது கிளம்பிப் போனது.&lt;br /&gt;அதன் இறக்கைகள் எதிலும் காயங்கள் இல்லை&lt;br /&gt;கால்கள் எதுவும் முடமாகவில்லை&lt;br /&gt;என்றாலும்&lt;br /&gt;அது மெள்ள மெள்ள நடந்து போனது.&lt;br /&gt;அப்போது&lt;br /&gt;சிட்டுக் குருவி என்ற பெயர்&lt;br /&gt;அதை விட்டு விட்டுப்&lt;br /&gt;பறந்து போனது.&lt;br /&gt;&lt;br /&gt;(இக்கவிதை ஆனந்த விகடனில் பிரசுரமாகி இருக்கிறது.நன்றி;ஆனந்த விகடன்.23.02,2011; எழுதியவர்; இசை.)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5970246057768347279-1039063778956316873?l=akshayapaathram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://akshayapaathram.blogspot.com/feeds/1039063778956316873/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://akshayapaathram.blogspot.com/2011/03/blog-post_20.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5970246057768347279/posts/default/1039063778956316873'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5970246057768347279/posts/default/1039063778956316873'/><link rel='alternate' type='text/html' href='http://akshayapaathram.blogspot.com/2011/03/blog-post_20.html' title='ஒரு சிமிக்கியின் குரல்'/><author><name>மணிமேகலா</name><uri>http://www.blogger.com/profile/02683786571817923059</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/_HEstt4Ns44c/S8J6z05JD7I/AAAAAAAAAdk/CotuY_wP1_I/S220/759309122_0bb2671c95.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-CGhwBlRPMNM/TYShfjUAY2I/AAAAAAAABiI/746yw2oUF8U/s72-c/Indian-Jhumka-Style-Earring.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5970246057768347279.post-8925084340605128862</id><published>2011-03-13T23:06:00.007+11:30</published><updated>2011-03-20T22:48:33.091+11:30</updated><title type='text'>யாழ்ப்பாணம்; சில நினைவுகள்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-yeil49zLUHw/TXzF1wY2BfI/AAAAAAAABh4/3w9Ttfky960/s1600/2636496lf156s6ngf.gif"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 177px; height: 200px;" src="http://4.bp.blogspot.com/-yeil49zLUHw/TXzF1wY2BfI/AAAAAAAABh4/3w9Ttfky960/s200/2636496lf156s6ngf.gif" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5583555165345416690" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்னுடய வலைப்பூவுக்கு வருபவர்கள் மிகச் சொற்பம். ஆனால் வருகிறவர்கள் பெரும்பாலும் கிரமமாக வருவதையிட்டு எனக்கு மிகுந்த மனத் திருப்தி உண்டு.&lt;br /&gt;இந்தியா,இலங்கை,அவுஸ்திரேலியாவில் இருக்கின்ற என்  தோழர்களைத் தவிர அமெரிக்கா, அவுஸ்திரேலியப் பல்கலைக்கழகப் பின்னணியில் இருந்தும் தன்சானியா, யப்பான், கொறியா,தாய்வான் போன்ற நாடுகளில் இருந்தெல்லாம் அன்பர்கள் வருவது எனக்கு மிகுந்த மனநிறைவைத் தரும் ஒரு விடயம்.அங்கெல்லாம் தமிழர்கள் இருக்கிறார்கள் என்பதும் எவ்வளவு பெருமைக்கும் மகிழ்ச்சிக்குமான ஒரு விடயம் இல்லையா!&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த வெள்ளிக்கிழமை 11.03.2011 அன்று ஜப்பானில் சுனாமி அனர்த்தம் நிகழ்ந்த போது இந்த வலைப்பூவைத் தேடி வரும் அன்பர்களையும் நினைத்துக் கொண்டேன்.அவர்கள் நலமாக இருப்பார்களாக!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அது ஒரு புறம் இருக்க,கடந்த வாரம் எங்கள் ஈழத்து முற்றம் என்ற கூட்டு வலைப் பதிவு தமிழ்மணத்தால் இவ்வார நட்சத்திரமாகத் தெரிவு செய்யப் பட்டிருந்ததை உங்களில் பலர் அறிந்திருக்கக் கூடும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதில் வந்து சேர்ந்த நினைவோடைக் குறிப்புகளும் அனுபவங்களும் பகிர்வுகளும் நிஜமாலுமே நம் ஊரின் நினைவுகளையும் பிரிவின் தாக்கங்களையும் மிகையாகத் தூண்டி விட்டது.ஒரே உணர்வோடு அங்கு கூடி இருந்த உலக ஈழத்துச் சகோதரர்கள்;அவர்களிடையே இருந்த அன்பு,நேசம்,ஒற்றுமை,ஒத்துழைப்பு,ஏக்கம்,சோகம்,பகிர்தல் எல்லாமே அதன் பலத்தில் இருந்து என்னை அசையவே முடியாத படி அந்த ஒரு வாரத்தை அது கட்டிப் போட்டு விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;தாய்நாட்டின் பலம்;தாய்மண்ணின் வாசம்; அது தந்த வாழ்க்கை; இவை எல்லாம் இலகுவாக நம்மை விட்டு அகன்று போகக் கூடிய ஒன்றல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதன் ஒரு விளைவாக யூரியூப்பில் யாழ்ப்பானத்தின் வாழ்க்கையை; அது இன்று எப்படி இருக்கின்றது என்றெல்லாம் கான ஆவலோடு ஓடினேன்.அதிலிருந்து சில வீடியோ கிளிப்புகளை இன்று உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதில் வருகின்ற பாடல்களோ அல்லது பதிவில் வருகின்ற படத்தில் ஏதாவதொன்றோ உங்கள் நினைவுகளைக் கிளறிவிடப் போதுமானதாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;மனதில் ஏதோ ஒரு விதமான ஏக்கத்தையும் கவலையையும் இவை ஏனோ தூண்டி விட்டுச் செல்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;எப்படி எல்லாம் வாழ்ந்திருந்தோம்! எப்படி எல்லாம் வாழ்ந்திருக்கலாம் என்ற நினைவுகளை; அந்த மக்களின் உயிரோட்டமான அன்பு,நேசம்,வாஞ்சை; வாழ்க்கை முறை தருகின்ற எளிமையான,உண்மயான,நின்மதியான வாழ்க்கை இவற்றை எல்லாம் இழந்து போனோமே!என்ற ஏக்கத்தை ஏனோ தவிர்க்க முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நேரமிருந்தால் இவற்றைக் கேட்டுப் பாருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;iframe title="YouTube video player" width="480" height="390" src="http://www.youtube.com/embed/9qwg8MbavNY" frameborder="0" allowfullscreen&gt;&lt;/iframe&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;iframe title="YouTube video player" width="480" height="390" src="http://www.youtube.com/embed/EnNy-sTsbPo" frameborder="0" allowfullscreen&gt;&lt;/iframe&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;iframe title="YouTube video player" width="480" height="390" src="http://www.youtube.com/embed/rblzGxrkSP0" frameborder="0" allowfullscreen&gt;&lt;/iframe&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5970246057768347279-8925084340605128862?l=akshayapaathram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://akshayapaathram.blogspot.com/feeds/8925084340605128862/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://akshayapaathram.blogspot.com/2011/03/blog-post_13.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5970246057768347279/posts/default/8925084340605128862'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5970246057768347279/posts/default/8925084340605128862'/><link rel='alternate' type='text/html' href='http://akshayapaathram.blogspot.com/2011/03/blog-post_13.html' title='யாழ்ப்பாணம்; சில நினைவுகள்'/><author><name>மணிமேகலா</name><uri>http://www.blogger.com/profile/02683786571817923059</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/_HEstt4Ns44c/S8J6z05JD7I/AAAAAAAAAdk/CotuY_wP1_I/S220/759309122_0bb2671c95.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-yeil49zLUHw/TXzF1wY2BfI/AAAAAAAABh4/3w9Ttfky960/s72-c/2636496lf156s6ngf.gif' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5970246057768347279.post-4929843773576598147</id><published>2011-03-06T20:37:00.005+11:30</published><updated>2011-03-06T21:02:27.997+11:30</updated><title type='text'>கள்ளூறும் பொய்கை</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_HEstt4Ns44c/TSQtrxqUEUI/AAAAAAAABS0/11GirOYAgTU/s1600/pond.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://2.bp.blogspot.com/_HEstt4Ns44c/TSQtrxqUEUI/AAAAAAAABS0/11GirOYAgTU/s400/pond.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5558618070170472770" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;அண்மையில் அருணாச்சலப் பிரதேசத்தில் அற்ககோல் தொழில்நுட்பம் பயின்ற இரசாயணத்துறையில் முதுகலைமானிப் பட்டம் பெற்ற பங்கஜ் என்பவர் அருணாசலப் பிரதேசத்தில் இருக்கின்ற மலைப்புறங்களில் விளைகின்ற வாழைப்பழத்தில் இருந்து வைன் தயாரிக்கலாம் என்று கண்டு பிடித்திருப்பதாக ஒரு செய்தி அறிந்து கொண்டேன்.மலைப் புறங்களில் செழிப்பாக வளர்கின்ற அந்தக் குறிப்பிட்ட வாழைப்பழங்களுக்கு இனிமையும் சுவையும் அதிகமாகக் காணப்படுவது தான் அதற்குக் காரணமாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அவுஸ்திரேலியாவும் வைன் தயாரிப்புக்கு மிகவும் பிரசித்தி பெற்றது.விருந்துக்கு யார் வீட்டுக்காவது செல்வதாக இருந்தால் அல்லது உணவு விடுதிகளுக்கு இரவு விருந்தொன்றுக்குச் செல்வதாக இருந்தால் வைன் போத்தல்களோடு அவர்கள் செல்வார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;வைன் உற்பத்தி செய்கின்ற பிராந்தியத்துக்கு ஒரு முறை நானும் சென்றிருந்தேன்.கண்னுக்கெட்டிய தூரம் வரை திராட்சைத் தோட்டங்களும் பல நூற்றுக் கணக்கான வகைகளில் திராட்சை ரசங்கள் ருசி பார்ப்பதற்காகவும் வைக்கப் பட்டிருக்கும்.நாம் அருந்திப் பார்த்து விருப்பமானதைத் தெரிவு செய்யலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் போத்தலைப் பிடிக்கும் விதம், அதனை கண்ணாடிக் குடுவைக்குள் ஊற்றும் போது ஊற்றுவதில் அவர்கள் காட்டும் பக்குவம், என்று எல்லாவற்றிலும் ஒரு பக்குவம் இருக்கும்.அந்தக் குறிப்பிட்ட வைனைப் பற்றி அதன் தோற்ற வரலாறு குண இயல்புகளை வர்ணிக்கும் போது பார்த்தால், யாரோ ஒரு பாசமுள்ள பெற்றோர் தன் ஒரே மகளைத் திருமணம் பேசும் மாப்பிள்ளை வீட்டாருக்கு தாரைவார்த்துக் கொடுக்கு முன் மகளின் இனிய குண இயல்புகளைப் பேசுவது போலவோ; அல்லது குண்டுமணியைத் அல்லது மஞ்சாடியை தராசின் ஒரு பக்கம் போட்டு மறு பக்கத்தில் தங்கத்தை நிறுப்பது போலவோ ஒரு பொறுப்பான பக்குவமும் உன்னிப்பான பார்வையும் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;வாங்குபவர்களும் ஏதோ யாரோ ஒருவரின் மகளை நான் பத்திரமாகப் பார்த்துக் கொள்வேன் என்ற நம்பிக்கையை இறக்கும் தறுவாயில் இருக்கும் தன் ஆத்ம நண்பனுக்கு எப்படியாவது சொல்லி வழியனுப்பி விட வேண்டும் என்ற கணக்காக அதனை வெகு அக்கறையோடு கேட்டுக் கொண்டிருப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;தொலைக் காட்சியில் வைன் எப்படிப் பருக வேண்டும் என்பதைப் பற்றி எல்லாம் வகுப்பு எடுப்பார்கள்.குவளையை எப்படிப் பிடிக்க வேண்டும்,வைனை அதற்குள் ஊற்றிய பின் அதனை 2,3 தரம் சுளாவுவது எப்படி? உதட்டில் குவளையை பொருத்தி ஒரு மிகச் சிறு மிடறினை எவ்வாறு உட்கொள்வது? பிறகு எப்படி மெல்லியதாகச் சத்தமற்று சப்புக் கொட்டி ருசியை அதன் தரத்தை,அதன் குணத்தை உணர்வது என்றெல்லாம் மிக அக்கறையாகச் சொல்லிக் கொடுப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அது முழுக்க முழுக்க எனக்கு வேறுபட்ட உலகம். பரீட்சயமில்லாத தனி உலகம்.ஆனாலும் டெசேட் வைன் என்று ஒரு சிவப்பு நிற வைனை வாங்கி வந்தேன். அதனை ருசி பார்த்த போது என் மிகச் சிறு வயதில் வயிற்று உபாதைகளுக்கு அம்மா தரும் கிறேப் வோட்டர் என்ற சுவையும் வாசமும் மிக்க மருந்தை அது நினைவூட்டியது தான் அதனை நான் வாங்குவதற்கான பிரதான காரணம்.(வயிற்று வலி உபாதைகள் இல்லாத போதும் வயிற்றை வலிக்கின்றது என்று சொல்லி அதனை வாங்கிக் குடித்தது இப்போதும் நல்ல ஞாபகம். அம்மருந்து இப்போதும் வருகிறதா என்று தெரியாது. ஆனால் அதன் வாசமும் சுவையும் மிக இனிமை.)ஆனாலும் இக் கணம் வரை - மூன்று வருடங்களுக்கும் மேலாக அது பெட்டிக்குள் உறங்கிக் கொண்டிருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு வருடமும் வருட முடிவில் வீட்டை மீண்டுமொரு முறைக்கு ஒழுங்காக்கும் போது கைக்கு அது அகப்படும்.அவுஸ்திரேலியர்களைப் போலவே மிகப் பக்குவமாக அதை உருட்டி உருட்டிப் பார்ப்பேன். அதில் எந்த ஒரு விஷேஷமும் எனக்குத் தென் படுவதில்லை. அது என்னைப் பொறுத்தவரை வெறும் போத்தலாகவே இருக்கிறது.தூசினை நல்லதொரு துணியினால் துடைத்து விட்டு அவர்கள் வைத்துத் தந்த அதற்கென விஷேஷமாகத் தயாரிக்கப் பட்டிருந்த பளபளப்பான உயரமான கறுப்பும் தங்க நிற எழுத்துக்களும் கலந்த பையினுள் வைத்து அது தன் இருப்பிடத்தில் மீண்டும் அமர்ந்து கொள்ளும்.ஆனால் மீண்டும் ஒருமுறை ஹன்ரர்  என்ற இடத்துக்குப் போன அந்த பசுமையான நினைவுகளை மட்டும் அந்த வைன் போத்தல் எனக்குத் தந்திருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தத் திராட்சைக் கள்ளை திருமணமாகாத இளம் ’கன்னிப்’ பெண்களை திராட்சைப் பழங்கள் இருக்கின்ற பள்ளத்துக்குள் இறக்கிவிட்டு விட்டு அருகில் நின்று இனிமையான வயலின் இசையை மீட்டுவார்களாம். அந்த இசைக்குத் தகுந்த படி அக் கன்னிப் பெண்கள் நடனமாடிய படி திராட்சைப் பழங்களை உளக்கி ரசமாக்குவார்களாம். பிறகு அதனைப் பதப்படுத்தி குடுவைகளில் இட்டு மண்ணுக்குள் புதைத்து விடுவார்களாம். பின்னர் பல வருடங்களின் பின்னால் எடுத்து பருகுவார்களாம்.இதுவும் திராட்சை ரசம் பற்றிய ஒரு செய்தி!&lt;br /&gt;&lt;br /&gt;இவை எல்லாம் ஒன்றோடொன்றாக நினைவுக்கு வந்ததற்குக் காரணம் அண்மையில் காணக்கிட்டிய இந்திய வாழைப்பழ வைன் பற்றிய செய்தி தான்.இதனை அறிந்த போது சங்க இலக்கியத்தில் உள்ள பாடல் ஒன்று சட்டென நினைவுக்கு வந்தது.இது ஒரு ’கள்குளம்’பற்றியது.முழுக்க முழுக்க இயற்கையே அதனை அமைத்துக் கொடுத்திருக்கிறது. அத்தனை வளங் கொழித்த ஒரு மலைப்புறத்து பாடல் இது. அந்த மலை நாட்டின் வளத்தைக் கூறும் ஒரு பாடல்.&lt;br /&gt;&lt;br /&gt;பங்கஜ் பார்த்த அதே வாழைப்பழம்; அதே மலைப்புறம்;பொய்கையோரம் செழித்து வளர்ந்துள்ளன வாழை மரங்கள்.இங்கே அழகிய கன்னிப் பெண்கள் பழங்களை உழக்கவில்லை; இப்போதையைப் போல் இசை அங்கே ஒலிக்கவில்லை.தாட்டு வைத்துக் காத்திருக்கவில்லை.இன்ஸ்டன் கள்ளு!அதனை இயற்கை எவ்வாறு செய்து விடுகின்றது என்று பாருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தன் பழக் குலைகளில் இருந்து தானாக முற்றிப் பழுத்துக் கொட்டுகின்றன வாழைப்பழங்கள் பொய்கைக்குள். அது போலவே தீங்கனிச் சாறாக முற்றி பழுத்துக் கொட்டுண்ட பலாச்சுளைகளின் இனிய சாறும் பொய்கை நீருள் கலக்கின்றது. இந்தக் கலவையை இயற்கையாகவே சூரிய பகவான் சூடாக்குவதால் அவை நொதித்து ‘ஊழ்படு தேறல்’என்ற கள் ஆகிறது.இவ்வாறு இயற்கையாகவே கள் ஊறுகின்ற சுணை நீரில் தாகத்துக்கு வந்து தண்ணீர் குடிக்கிறது குரங்கு.இல்லை இல்லை. தண்ணீர் என்று நினைத்து கள்ளினை உண்டு விடுகின்றது. அதனால் போதை மிக்க மயக்கம் அதற்கு. அதன் நிமித்தமாக மிளகுக் கொடிகள் படர்ந்துயர்ந்திருக்கின்ற சந்தன மரத்தில் ஏற முடியாமல் கள்ளின் போதையில் அக்குரங்குகள் மலர்கள் கொட்டிக் கிடக்கும் மலர் தரையில் மயங்கிக் கிடக்கின்ற மலை நாடே! என்கிறார் கபிலர் என்ற இவ் அகநானூற்றுப் புலவர். இப்பாடல் அகநானூறில் 2வதாக அமைந்திருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தப் பாடல் இது தான்.&lt;br /&gt;&lt;br /&gt;“கோழிலை வாழைக் கோள்முதிர் பெருங்குலை&lt;br /&gt;ஊளுறு தீங்கனி உண்ணுநர் தடுத்த&lt;br /&gt;சாரற்பலவின் சுளையொடு ஊழ் படு&lt;br /&gt;பாறை நெடுஞ் சுணை விளைந்த தேறல்&lt;br /&gt;அறியாது உண்ட கடுவன் அயலது&lt;br /&gt;கறிவளர் சாந்தம் ஏறல் செல்லாது &lt;br /&gt;நறுவீ அடுக்கத்து மகிழ்ந்து கண்படுக்கும் &lt;br /&gt;குறியா இன்பம் எளிதின் நின் மலைப்&lt;br /&gt;பல்வேறு விலங்கும் எய்தும் நாடே”.&lt;br /&gt;&lt;br /&gt;வாழைப்பழமும் மலை நாடும் இந்தியாவும் முன்னரே இயற்கையாகக் கண்டு பிடித்த ’ஊழ்படு தேறலைத்’ தானோ இப்போது பல நூற்றாண்டுகள் கழித்து பங்கஜ் கண்டுபிடித்திருக்கின்றார்?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5970246057768347279-4929843773576598147?l=akshayapaathram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://akshayapaathram.blogspot.com/feeds/4929843773576598147/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://akshayapaathram.blogspot.com/2011/03/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5970246057768347279/posts/default/4929843773576598147'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5970246057768347279/posts/default/4929843773576598147'/><link rel='alternate' type='text/html' href='http://akshayapaathram.blogspot.com/2011/03/blog-post.html' title='கள்ளூறும் பொய்கை'/><author><name>மணிமேகலா</name><uri>http://www.blogger.com/profile/02683786571817923059</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/_HEstt4Ns44c/S8J6z05JD7I/AAAAAAAAAdk/CotuY_wP1_I/S220/759309122_0bb2671c95.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_HEstt4Ns44c/TSQtrxqUEUI/AAAAAAAABS0/11GirOYAgTU/s72-c/pond.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5970246057768347279.post-5759995611735080158</id><published>2011-02-21T16:33:00.013+11:30</published><updated>2011-02-21T19:52:23.984+11:30</updated><title type='text'>பழந் தமிழ்</title><content type='html'>’மாற்றங்கள் எப்போதும் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கும்.’அதற்கு மொழி ஒன்றும் விதி விலக்கல்ல.கால ஓட்டத்துக்கேற்றவாறு மொழியும் தன்னைப் பல வழிகளில் புத்துருக்கியும், சிலவற்றை விட்டொழித்தும், புதிய சிலவிடயங்களைப் பெற்றும் தன்னை நிலை நிறுத்தி வந்திருக்கிறது.சில சொற்கள் வழக்கொழிந்தும் புதிய சில சொற்கள் வந்து சேர்ந்தும் அது தன்னை வாழ் நிலையில் வைத்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;18ம் நூற்றாண்டில்  புழக்கத்தில் இருந்த தமிழ் இது.அப்போதைக்கும் இப்போதைக்கும் தான் எத்தனை இடைவெளி! எத்தனை மாற்றம்!! என்று கொண்ட ஆச்சரியத்தின் விளைவு  புனைவு கொண்ட இந்தப் பதிவு.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது பாவனையில் இருந்த சில சொற்களை வைத்து ஒரு சம்பவத்தைப் பின்னி இருக்கிறேன். சொற்களுக்கான பொருளைக் கண்டு பிடிக்க முடிகிறதா? முடிந்தால் சற்றே சொல்லிச் செல்லலாமே!&lt;br /&gt;&lt;br /&gt;*********************************  &lt;br /&gt; &lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-yHg5gMRIl-U/TWH5ki7stlI/AAAAAAAABe4/J3Wd4zU8JYc/s1600/ceylon01.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 204px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/-yHg5gMRIl-U/TWH5ki7stlI/AAAAAAAABe4/J3Wd4zU8JYc/s320/ceylon01.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5576012219909191250" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஞாட்புக்கு முற்பட்ட காலம் அது!&lt;br /&gt;&lt;br /&gt;18ம் நூற்றாண்டு!!&lt;br /&gt; &lt;br /&gt;சாளரத்தைத் திறந்து வெளியே பார்த்தாள் சந்தனா.அது ஓர் அதிகாலைப் பொழுது! மழை பெய்து ஈரலிப்பாக இருந்தது நிலம்.சில் என்ற குளிர்காற்று முகத்தில் வீசியது.தோட்டப் புறம் நிலவொளியில் மங்கலாய்த் தெரிந்தது.கிணற்றங்கரையை அண்டிய வெளியில் செம்மண் பூமியில் செழிப்பாய் வளர்ந்திருந்த துவர்க்காய் மரங்களும் கிஞ்சுகத்தில் படர்ந்திருந்த தாம்பூலவல்லிக் கொடிகளும் அதற்கருகாக அமைந்திருந்த காரவல்லிப் பந்தலும் கண்களுக்கு மங்கலாய்த் தெரிந்தன.தூரத்தே கொஞ்சம் புற்பதிகள் அசைவதையும் கண்கள் கண்டு கொண்டன.நேரம் அண்னளவாக 4.45 மணி இருக்கும் போலத் தோன்றியது.கீழ் திசையில் பிரகாசமாய் ஒரு நட்சத்திரம்.&lt;br /&gt;&lt;br /&gt;புழைக்கடைக் கதவைத் திறந்து வெளியே வந்தாள் சந்தனா.வாய்க்காலும் வரம்புகளும் மரங்களுமான பெரிய வளவு அது.அங்கே வத்சலையும் வந்சமும் நின்றிருப்பது தெரிந்தது.முன்னொரு காலத்தில் பகடுகளும்,மேதிகளும், குரச்சைகளின் ஒலியுமாக இந்த இடம் களை கட்டி இருக்கும் என அறிந்திருந்தாள் சந்தனா.அவை எல்லாம் அழிந்து போய் இன்று அந்த இடத்தை வத்சலை நிரப்பி இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கிணற்றங்கரை நோக்கி விரைந்தாள் அவள்.அது சற்றே தொலைவு.கபோதம் ஒன்று விழித்துக் கொண்டு சிறகடித்தது.மண்டூகம் ஒன்று தூரமாய்க் கத்துவது காதில் வந்து விழுகிறது.அதற்கு,நேற்றய மழை தந்த குதூகலம் போலும்! மண்நிலம் மழையினால் கழுவுண்டு ஓலைகளையும் குப்பைகளையும் ஒரு புறமாய் ஒதுக்கி அவள் நடந்து போக வழி சமைத்திருந்தது. செம்பட்டுக் கம்பளம் போல நடைபாதை.தூரத்தே கச்சோதம் வெளிச்சத்தைச் சிந்தி சிந்தி மறைவதும் கண்ணுக்குத் தெரிகிறது.கடவுள் வழிகாட்டுகிறாரோ? அதிகாலைப் பொழுதுகள் அழகானவை; அலங்காரமானவை.மழையினால் கழுவுண்டு விடிகினற பொழுதுகள் இன்னும் அம்சமானவை. &lt;br /&gt;&lt;br /&gt;உள்ளங்கால் ஈரம் உணர சில்லென வீசிய குளிர்காற்று முகத்தை வருடிச் சென்றது.சிமிக்கிகளைப் போல மந்தாரப் பூக்கள் பாதையின் இரு மருங்கும் தொங்கியிருக்க அவைகளுக்குள் சிற்சில சுரும்பும் கேசவமும் சிறகடிக்கும் ரீங்காரமும் காதில் விழுகிறது.கோகிலத்தின் குரலும் தூரமாய் கேட்கிறது.உடனே சந்தனாவுக்கு அவந்திகையின் நினைவு எழுந்தது.அண்மைக்கால சினேகிதமாய் அவளோடு ஒட்டி உறவாடும் உறவது.கசனத்தைக் கண்டு நேற்று அவள் தந்தை தன் பயணத்தை நிறுத்திச் சற்றே தாமதமாய் புறப்பட்டது அவளுக்கு ஏனோ சட்டென்று நினைவு வந்தது.ஏன் தந்தை இன்னும் சகுனங்களில் நம்பிக்கை வைத்திருக்கிறார் என்பது தான் இன்னும் அவளுக்குப் புரியாத புதிர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஓர் இளவரசியைப் போல இவற்றை எல்லாம் கண்டும் கேட்டும் உணர்ந்தவாறும் நடந்து  சென்று கிணற்றில் தண்ணீரை முகர்ந்து தன் மீது விரைவாக ஊற்றித் தன்னை உவளித்து உலர்த்திக் கொண்டு வீட்டுக்குள் வந்து சேர்ந்தாள் சந்தனா.இனி அவள் தாமதிக்கக் கூடாது.அவள் நவநீத நிறம்.வலப்புற சூழி கொண்ட குந்தளம்.கங்கதம் கொண்டு அதனைச் சீர் செய்து கொண்டாள்.அருகிலே இருந்த படிமக்கலத்தின் உதவியோடு அங்கராகம் இட்டுக் கொண்டாள்.மாலதியும் மெளவலும் நினைவுக்கு வர அவையும் அங்கு அரங்கேறின.&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-3qSX-rqpmdk/TWH6BvCcw6I/AAAAAAAABfA/AmYV6Lk0WO0/s1600/hemendra1.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 225px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/-3qSX-rqpmdk/TWH6BvCcw6I/AAAAAAAABfA/AmYV6Lk0WO0/s320/hemendra1.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5576012721374938018" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;படிமக்கலத்தின் முன்னால் உள்ள முக்காலியில் உட்கார்ந்து கொண்டாள்.அந்த யெளவன மங்கைக்கு செவிப்பூ வெகு வசீகரம்.அங்குலியில் உகிர் அழகாகச் சீர் செய்யப் பட்டிருந்தது.அவை மொட்டுக்களை ஒத்திருந்தன.அவள் ஒட்டமும் அதரமும் மாதுளம் பூ.உள்ளே இருப்பனவோ மாதுளை முத்துக்கள்.அருகே அழகைக் கூட்டிய படி அங்கிதம் ஒன்று.அது சிறுவயது விளையாட்டால் கிடைத்த பரிசு.கிலுத்தைத்தில் இருந்து கூர்ப்பரம் வரை அணிகள் அழகு செய்தன.அவள் சியாமளவல்லி. தவளவண்ண சேலையில் சோபிதமாய் அவள் நின்ற நிலை ஒரு கவிதை.முகமோ மஞ்சரி.அவள் கோகில வாணி,ஞமிலினதும் வெருகலினதும் தோழி.அவள் எகினத்தின் சாயல்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அவளுக்கு வைரிகளும் இருந்தார்கள்.துந்துளம் அவள் பரம வைரி.பிபீலிகையும் நளிவிடமும் அவள் வீட்டின் விருந்தாளிகள் என்பதில் அவளுக்கு பலத்த ஆட்சேபம் இன்றுவரை இருக்கிறது.கூடவே இப்போது நிலந்தியும் சேர்ந்து விட்டிருக்கிறது.இது பற்றி எத்தனையோ தரம் அவள் தந்தையிடம் முறைப்பாடு செய்தாயிற்று. எனினும் எந்த விடயமும் இன்று வரை நடந்த பாடாயில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அதே போல அவளுக்குச் சில ஆசைகளும் இருந்தன.அரச கதைகளைக் கருத்தூன்றிப் படிப்பதால் விளைகின்ற ஆசைகள் அவை.சாரங்கத்தையும் நேமியையும் சிதகத்தின் கூட்டையும் காணவேண்டும் என்பது அவள் நெடு நாளைய கனவு.தோழி ஒருத்தி கொண்டு வந்து கொடுத்திருந்த சசலத்தைப் பார்த்து அவளுக்கு வியப்போ வியப்பு!சசலம் கொண்டு அவள் செய்யும் நுட்பமான தையல் வேலைக்கு அவள் தோழியர் கூட்டம் அடிமைப்பட்டுக் கிடக்கும்.கோமளவல்லியான அவள் ஞெள்ளல் பொருந்தியவள்.பொற்பும் போதமும் நிறைந்தவள்.பிங்கல அனிகலன்களை அவள் அணிந்து கன்னல் மொழி பேசி வந்தால் காண்போர் மனம் கொள்ளை கொண்டு போகும்.&lt;br /&gt;&lt;br /&gt;அவள் புறப்பட்டு விட்டாள்.இனித் துச்சில் புறமாக ஓதம் வந்ததால் பங்கமுற்றிருந்த பகுதியைத் தாண்டி நடந்தால் சற்றே வெளிச்சம் தென்படும்.தால வரிசை செறிந்த மார்க்கம் புலப்படும்.அதனைக் கடந்தால் விடங்கம் அலங்கரித்த மறுகு வரும்.அதனூடு போனால் பாகசாலை தெரியும்.அவள் விரைந்து நடந்தாள். கபித்தமும் சிந்தகமும் அவ்விடத்தைச் சுற்றி வளர்ந்து இருந்தன.அவற்றினிடையே ஒன்றிரண்டு ஆசினியும் அலங்கரித்தன.அவை செழுமையைப் பறைசாற்றிய வண்னம் அந்த இடத்துக்கு ஒரு வித சோபிதத்தை அளித்துக் கொண்டிருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;பாகசாலையை நெருங்கியதும் உள்ளே சில ஆட்களும் குமுதமும் தெரிந்தன.ஏனென்றால் அது பாதிக் குந்தும் கூரையும் கொண்டமைந்த பாக சாலை.அதனால் அங்கு உலூகலம்,வட்டிகை,நவியம்,முசலம்,சூர்ப்பம், தாம்பு, குழிசி,என்பன கிடப்பதும் தெரிந்தன.ஞிகிழியில் இருந்து வந்த வெளிச்சத்தில் மும்மரமாய் வேலை செய்து கொண்டிருந்த தொண்டர்கள் தென்பட்டனர்.அவர்கள் மீது தென்பட்ட சுவேதம் தவள நிற பெளவம் போல மிளிர்ந்து தனிச் சோபையை அவர்களுக்கு அளித்துக் கொண்டிருந்தது.அது தொண்டுமை தந்த பரிசு அவர்களுக்கு.அது பக்தித் தொண்டுமை!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதனருகே பதிவான  சிறு குடில் பகுதி கீசகம் கொண்டு முழுமை பெற்றிருந்தது.அதற்கருகே நறுமருப்பும் உருளரிசிச் செடிகளும் இறும்பு போல அடர்ந்திருந்தன.அதற்குள் சசம் பதுங்கி இருப்பது வழக்கம் என்பது ஒரு சிலருக்கே தெரியும். சந்தனாவுக்கு அது தெரிந்திருக்க நியாயமில்லை.தெரிந்திருந்தால் அதுவும் வேண்டும் என்று கேட்டிருப்பாள்.&lt;br /&gt;&lt;br /&gt;இவற்றை எல்லாம் பார்த்த படி ஞெள்ளல் கொண்ட பாவனபக்தியோடு மதுரமான சந்தனா  சசியோடு விரைந்து நடந்தாள்.அவள் கம்பீர மகிஷி.சுதந்திர ராணி.இயற்கையோடு உறவாடும் உள்ளத்தினள்.பக்தி கொண்ட பாவை.அவள் மனமெல்லாம் நேமி நாதம் கேட்கும் ஆசை.&lt;br /&gt;&lt;br /&gt;சயந்தன தரிசனத்துக்காகத் தான் இந்த அவசரமெல்லாம்.”&lt;br /&gt;&lt;br /&gt;**********************  ******* &lt;br /&gt;&lt;br /&gt;எங்கே, சொற்களுக்குப் பொருளைக் கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-Jv5KHUmYzQQ/TWHF7b0KHxI/AAAAAAAABeo/oogiPsgxiaI/s1600/Pomegranate.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://3.bp.blogspot.com/-Jv5KHUmYzQQ/TWHF7b0KHxI/AAAAAAAABeo/oogiPsgxiaI/s400/Pomegranate.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5575955438530862866" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;சுரும்பு -&lt;br /&gt;கேசவம் -&lt;br /&gt;கோகிலம் -&lt;br /&gt;அவந்திகை -&lt;br /&gt;கசனம் -&lt;br /&gt;&lt;br /&gt;உவளித்து - &lt;br /&gt;படிமக்கலம் -&lt;br /&gt;நவநீதம் -&lt;br /&gt;சூழி -&lt;br /&gt;குந்தளம் -&lt;br /&gt;கங்கதம் -&lt;br /&gt;அங்கராகம் -&lt;br /&gt;மாலதி - &lt;br /&gt;மெளவல் -&lt;br /&gt;&lt;br /&gt;அங்குலி -&lt;br /&gt;உகிர் -&lt;br /&gt;ஒட்டம் -&lt;br /&gt;அதரம் -&lt;br /&gt;அங்கிதம் -&lt;br /&gt;கிலுத்தம் -&lt;br /&gt;கூர்ப்பரம் -&lt;br /&gt;&lt;br /&gt;சியாமளம் -&lt;br /&gt;மஞ்சரி -&lt;br /&gt;கோகிலம் -&lt;br /&gt;ஞிமிலி -&lt;br /&gt;வெருகல் -&lt;br /&gt;எகினம் -&lt;br /&gt;&lt;br /&gt;துந்துளம் -&lt;br /&gt;பிபீலிகை -&lt;br /&gt;நளிவிடம் -&lt;br /&gt;நிலந்தி -&lt;br /&gt;&lt;br /&gt;சாரங்கம்&lt;br /&gt;நேமி -&lt;br /&gt;சிதகம் -&lt;br /&gt;சசலம் -&lt;br /&gt;கோமளம் -&lt;br /&gt;ஞெள்ளல் -&lt;br /&gt;பொற்பு -&lt;br /&gt;போதம் -&lt;br /&gt;பிங்கலம் -&lt;br /&gt;கன்னல் -&lt;br /&gt;&lt;br /&gt;துச்சில் -&lt;br /&gt;ஓதம் -&lt;br /&gt;பங்கம் -&lt;br /&gt;தால வரிசை -&lt;br /&gt;மார்க்கம் -&lt;br /&gt;விடங்கம் -&lt;br /&gt;மறுகு -&lt;br /&gt;பாக சாலை -&lt;br /&gt;கபித்தம் -&lt;br /&gt;சிந்தகம் - &lt;br /&gt;ஆசினி -&lt;br /&gt;&lt;br /&gt;குமுதம் -&lt;br /&gt;உலூகலம் - வட்டிகை -&lt;br /&gt;நவியம் -&lt;br /&gt;முசலம் -&lt;br /&gt;சூர்ப்பம் -&lt;br /&gt;தாம்பு -&lt;br /&gt;குழிசி -&lt;br /&gt;&lt;br /&gt;சுவேதம் -&lt;br /&gt;தவளம் -&lt;br /&gt;பெளவம் -&lt;br /&gt;&lt;br /&gt;சீசகம் -&lt;br /&gt;நறுமருப்பு -&lt;br /&gt;உருளரிசி -&lt;br /&gt;சசம் -&lt;br /&gt;&lt;br /&gt;மதுரம் -&lt;br /&gt;சசி -&lt;br /&gt;நேமிநாதம் -&lt;br /&gt;சயந்தனம் -&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5970246057768347279-5759995611735080158?l=akshayapaathram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://akshayapaathram.blogspot.com/feeds/5759995611735080158/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://akshayapaathram.blogspot.com/2011/02/blog-post_21.html#comment-form' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5970246057768347279/posts/default/5759995611735080158'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5970246057768347279/posts/default/5759995611735080158'/><link rel='alternate' type='text/html' href='http://akshayapaathram.blogspot.com/2011/02/blog-post_21.html' title='பழந் தமிழ்'/><author><name>மணிமேகலா</name><uri>http://www.blogger.com/profile/02683786571817923059</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='30' height='32' src='http://1.bp.blogspot.com/_HEstt4Ns44c/S8J6z05JD7I/AAAAAAAAAdk/CotuY_wP1_I/S220/759309122_0bb2671c95.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-yHg5gMRIl-U/TWH5ki7stlI/AAAAAAAABe4/J3Wd4zU8JYc/s72-c/ceylon01.jpg' height='72' width='72'/><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5970246057768347279.post-2393697138586421624</id><published>2011-02-13T22:20:00.002+11:30</published><updated>2011-02-13T22:27:02.042+11:30</updated><title type='text'>புலவர் குறுங்கோழியூர்க் கிளார்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-QV32oeMkgsg/TVdP-rPuVYI/AAAAAAAABcY/fCOfQYM9jUw/s1600/images%2B%252815%2529.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 224px; height: 225px;" src="http://2.bp.blogspot.com/-QV32oeMkgsg/TVdP-rPuVYI/AAAAAAAABcY/fCOfQYM9jUw/s400/images%2B%252815%2529.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5573011002073437570" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவர் வேளான் மரபினர்.(விவசாயக் குடி வழி வந்தவர்).இவர் உறையூரைச் சேர்ந்தவர் என்பர்.இவர் மூன்று பாடல்களை புறநானூறு என்ற சங்க இலக்கியத்தில் பாடி இருக்கிறார்.அவை முறையே 17,20,22ம் பாடல்களாக அமைந்துள்ளன. அவருடய பாடல்கள் நீண்டவையாக அமைந்து கானப்படினும்; அதில் பொதிந்து நிற்கின்ற கருத்துக்கள்,சொல்ல வந்த பொருளைச் சொல்லும் பாங்கு,எடுத்துக் காட்டும் விடயங்கள் - அவரது புலமைக்கும் ஆற்றலுக்கும் மதி நுட்பத்துக்கும் சான்றாக அமைந்துள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;அவரது 17வது பாடல் ஒரு வரலாற்றுக் குறிப்பைத் தன்னுள்ளே தாங்கி நிற்கின்றது.அதனை வேறொரு சந்தர்ப்பத்தில் தனியாகக் காண்போம்.அது தனியாகப் படித்து இன்புறத் தக்க இயல்பு வாய்ந்தது.அவரது 22 வதாக அமைந்திருக்கின்ற பாடல்,’நாட்டில் வேளாண்மைத் தொழிலை செயலாற்றுக. அதுவே உனக்கு மேன்மையைத் தரும்’ என்று அரசர்க்கு சொல்வதைப் போன்ற பொருளைத் தந்து நிற்கிறது.இப்போது நாம் பார்க்க இருக்கின்ற பாடல் 20 வதாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இப் புலவரது பாடல் நாயகன் சேரமான் இரும்பொறை என்ற மன்னன்.இவன் செங்கோண்மையும் வள்ளல் தன்மையும் கொண்ட சிறந்த போர் வீரனாவான்.இவன் தலையலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியனோடு போர் செய்து தோற்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியவன்.கபிலர் என்ற புலவனின் நண்பனாகவும் விளங்கிய இம்மன்னன் பாரி வள்ளல் காலத்தைச் சேர்ந்தவனாக இருக்க வேண்டும் என்று அறிஞர் கொள்வர்.&lt;br /&gt;&lt;br /&gt;படித்துப் படித்து இன்புறவும் தக்கனவாக அமைந்திருக்கின்ற இவர் கையாளும் தமிழின் அழகும் பாடு பொருளும் அவற்றைச் சொல்லும் திறமும் அவற்றோடு இழையோடியிருக்கும் நேர்மை கலந்த அன்பின் ஊட்டமும் இப்புலவனின் அறிவழகுக்குச் சாட்சி.புறநானூற்றுப் புதையலில் இது ஒரு முத்து.&lt;br /&gt;&lt;br /&gt;சரி, இனி இந்தப் பாடலையும் அதன் சொற் சுவையையும் பாருங்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;“இரு முந்நீர் குட்டமும்,&lt;br /&gt;வியன் ஞாலத்து அகலமும்,&lt;br /&gt;வளி வழங்கு திசையும்,&lt;br /&gt;வறிது நிலைஇய காயமும் என்றாங்கு,&lt;br /&gt;அவை அளந்து அறியினும் அளத்தற்கு அரியை!&lt;br /&gt;&lt;br /&gt;அறிவும் ஈரமும் பெருங் கண்ணோட்டமும்,&lt;br /&gt;சோறு படுக்கும் தீயொடு&lt;br /&gt;செஞ் ஞாயிற்றுத் தெறல் அல்லது,&lt;br /&gt;பிறிது தெறல் அறியார் நின் நிழல் வாழ்வோரே!&lt;br /&gt;திருவில் அல்லது கொலைவில் அறியார்;&lt;br /&gt;&lt;br /&gt;நாஞ்சில் அல்லது படையும் அறியார்;&lt;br /&gt;திறன் அறி வயவரொடு தெவ்வர் தேய அப்&lt;br /&gt;பிறர் மண் உண்ணும் செம்மல்! நின் நாட்டு &lt;br /&gt;வயவுறு மகளிர் வேட்டு உணின் அல்லது,&lt;br /&gt;பகைவர் உண்ணா அருமண் ணினையே!&lt;br /&gt;&lt;br /&gt;அம்பு துஞ்சும் கடி அரணால்,&lt;br /&gt;அறம் துஞ்சும் செங்கோ லையே&lt;br /&gt;புதுப் புள் வரினும் பழம் புள் போகினும்&lt;br /&gt;விதுப்புற அறியா ஏமக் காப்பினை!&lt;br /&gt;அனையை ஆகல் மாறே&lt;br /&gt;மன்னுயிர் எல்லாம் நின் அஞ் சும்மே!”&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பாடலின் பொருள் என்னவென்றால், ‘சேர மன்னனே! பெரிய கடலாழமும்,அகன்று விரிந்த நிலப் பரப்பும், காற்று வீசும் திசைகளும்,குற்றமில்லாத ஆகாயமும் - என இவ்வாறானவற்றை அளந்து அறிய வேண்டுமானாலும் அறியலாம்.ஆனால் உன்னுடய ஆற்றலையும் புகழையும் அளந்து அறிவதற்கு இயலா
